நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று!
‘பிரதமர் பாதுகாப்பு பிரிவில் எந்தவொரு அதிகாரிக்கு கொரோனா இல்லை’
'பிரதமர் பாதுகாப்பு பிரிவில் எந்தவொரு அதிகாரிக்கு கொரோனா இல்லை'
கொழும்பில் மேலும் 4 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு!
கொழும்பில் மேலும் 4 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு!
கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும்!
கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும்!
ஊரடங்கு உத்தரவைமீறிய 924பேர் கைது!
ஊரடங்கு உத்தரவைமீறிய 924பேர் கைது!
‘பட்ஜட்’ வந்ததும் அடுத்த கட்சி தாவல் அரங்கேறும்
‘பட்ஜட்’ வந்ததும் அடுத்த கட்சி தாவல் அரங்கேறும்
‘நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது’
'நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது'
ஹட்டனிலும் அண்மித்த பகுதிகளிலும் 5 மீன் வியாபாரிகளுக்கு கொரோனா!
ஹட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும், பழகியவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பின் மேலும் சில இடங்களில் ஊரடங்கு
மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பெட்டித் தெரு, கொச்சிக்கடை கரையோரப் பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது இலங்கையில் 56 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு...
பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவருக்கு கொரோனா
பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவின் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த பொலிஸ்...



