பரபரப்புக்கு மத்தியில் கூடுகிறது பாராளுமன்றம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரால் இலங்கை பொருளாதாரத்துக்கும் பெரும் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது.
நாடாளுமன்றத்தில் இன்று பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான...
குடிபோதையில் லயன் குடியிருப்புக்கு தீ வைத்தவர் கைது!
எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்சீ தோட்டத்தில் லயன் குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றிரவு (7) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த லயன் குடியிருப்பில் வசிக்கும் 40 வயதுடைய...
மரக்கறி விலைப்பட்டியல் (08.04.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இந்தியாவுடனான ஒப்பந்தம் புலி வாலை பிடித்த செயலுக்கு ஒப்பானதாகும்!
இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமையான புலி வாலை பிடித்த செயலுக்கு ஒப்பானதாகும் - என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
திணற மாட்டோம்! எத்தனை தடவை வேண்டுமானாலும் விசாரணைக்கு வருவோம்!!
எனது தந்தை திருடன் அல்லர் என்பதை இந்த அரசாங்கத்தால் மட்டுமே என்பதை நிரூபிக்க முடியாது. அதற்காக எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் சிஐடிக்கு வந்து, விசாரணைகளை எதிர்கொள்ள தயார். ஒருபோதும் திணறப்போவதில்லை." என்று ஸ்ரீலங்கா...
சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றங்கள் அவசியம்
சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் மீது குடிமக்கள்...
IMF நான்காவது மீளாய்வு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி...
மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை எண்ணிக்கை….!
இலங்கையில் 1871 ஆம் ஆண்டிலேயே முதலாவது விஞ்ஞானரீதியிலான சனத்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அக்கால கட்டத்தில் இலங்கையின் சனத்தொகை 2,400,380 ஆக காணப்பட்டது.
அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சனத்தொகை மதிப்பீடு இடம்பெற்றுவந்துள்ளது.
1881 ஆம்...
இலங்கையின் சனத்தொகை விபரம் அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும்.
இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட...
இலங்கையின் பொருளாதாரம் வேகமாக மீட்சியடைகிறது
அண்மைக் காலத்தில் நாட்டின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு இலங்கையின் பொருளாதார மீட்சியில் நிலையான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் இலங்கை மத்திய வங்கியின் பிரதான வெளியீடான வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை 2024...













