முதல்வர் பதவியை குறிவைக்கும் அர்ச்சுனா: சபைக்கு வருகிறார் தங்கம்!
முதல்வர் பதவியை குறிவைக்கும் அர்ச்சுனா: சபைக்கு வருகிறார் தங்கம்!
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
அவர் பதவி விலகிய பின்னர் விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாம்...
முதல்வர் வேட்பாளராகிறார் சிறிதரன்: நாடாளுமன்றம் வருகிறார் சுமந்திரன்?
“நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கினால், கடந்த பொதுத் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நான் நாடாளுமன்றம் செல்வேன்.”
ஏன்று இலங்கைத்...
சிறந்த கொழுந்து பறிப்பாளர் தேர்வு!
ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கிடையில் நடத்தப்பட்ட கொழுந்து பறிக்கும் போட்டியில் தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த எந்தனி இரேஷா ராஜலெட்சுமி முதலிடம் பிடித்தார்.
15 நிமிடங்களுக்குள் 8 கிலோ கொழுந்து...
வடக்கில் படைகள் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்!
வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் மிக அத்தியாவசியமானவைதவிர ஏனையவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர தெரிவித்தார்.
பாதீட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி...
அரசியல் மயமாக்கலிருந்து பொலிஸ் துறைக்கு விடுதலை!
கடந்த காலங்களில் அரசியல் மயமாக்கப்பட்டிருந்த பொலிஸ் துறைக்கு தற்போது முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே...
அநுர அரசு வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யார்? இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணையை நடத்தி மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...
பொலிஸ் சேவையில் தமிழ் மொழி பேசுபவர்களை இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை
நாட்டின் பாதுகாப்புக்கும் பொது மக்களின் பொது மக்களின் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸ் திணைக்களத்தின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்துகொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இருக்கிறது. தமிழ் மொழி மூலமான உறுப்பினர்களை பொலிஸ் சேவையில்...
மரக்கறி விலைப்பட்டியல் (01.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுமா?
இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்ய முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு, ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கப்படும் என நீதி...
உக்ரைன், அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் வெள்ளை மாளிகையில் கடும் வாக்குவாதம்; ஜெலன்ஸ்கி வெளியேற்றம்!
உக்ரைன், அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் வெள்ளை மாளிகையில் கடும் வாக்குவாதம்;: ஜெலன்ஸ்கி வெளியேற்றம்!
3ஆம் உலகப்போருக்கு வழிவகுக்காதீர்: உக்ரைன் ஜனாதிபதிக்கு வெள்ளைமாளிகையில் பாடமெடுத்த ட்ரம்ப்
போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும்...













