அம்மன் சிலையை அகற்ற வேண்டாம் – இந்து அமைப்புகள் கூட்டாக கோரிக்கை
யாழ். தீவகத்தின் நுழைவாயிலாகவுள்ள பண்ணை சுற்றுவட்டத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள நாகபூஷணி அம்மன் சிலையை அகற்ற வேண்டாம் என்று கோருவதற்கு இந்து அமைப்புக்கள் ஒன்றுகூடித் தீர்மானித்துள்ளன.
நல்லை ஆதீனத்தில் நேற்று மாலை இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள்,...
25 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் முழு அடைப்பு போராட்டம்! மலையக கட்சிகளும் ஆதரவு!!
எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு முன்வைக்கப்படுகின்றது. அன்றையதினம் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாடாளுமன்றத்தினுள் வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளார்கள்.
அதேநாளில்...
எரிபொருள் அளவில் மாற்றமில்லை
பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் அளவை எதிர்வரும் ஒரு வாரத்திற்கு அவ்வாறே தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு எரிபொருள் அளவை அதிகரிக்க கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.
QR முறையின் கீழ் அதிகரிக்கப்பட்ட எரிபொருள்...
மஹிந்தவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை – அவர்தான் எங்கள் தலைவர்! மொட்டு கட்சி
" மஹிந்த ராஜபக்ச என்ற தலைவருக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவரே மொட்டு கட்சியின் தலைமைப்பதவியில் தொடர்வார்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்ப்பவர்களிடம் ஐ.தே.க. விடுத்துள்ள கோரிக்கை
" புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் புரிதல் இல்லாதவர்களே அதனை எதிர்க்கின்றனர். " - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற...
அமைச்சு பதவிகள் குறித்து மொட்டு கட்சி விடுத்துள்ள அறிவிப்பு
" அமைச்சு பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தவொரு அழுத்தத்தையும் எமது கட்சி கொடுக்கவில்லை. " - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில்...
“இலங்கையின் தற்போதைய அரசமைப்பு ஜனநாயகமானதல்ல”
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்தது. எனினும் 75 வயதில் இலங்கை ஒரு ‘தோல்வியுற்ற நாடு' என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க...
போலி நாணயத்தாள்கள் தொடர்பில் எச்சரிக்கை!!
நாட்டில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர், கொழும்பு – முகத்துவாரத்தில் 27 போலி 5000 ரூபாய் தாள்களுடன் கைது...
இலங்கை குரங்குகளுக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கா
சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கு இலங்கை அரசு பரிசீலனை செய்து வருகின்றது.
இலங்கையில் விவசாய நடவடிக்கைகளுக்கு பாரிய தொல்லைகளை குரங்குகள் வழங்குகின்றமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்,...
கடந்த 48 மணித்தியாலங்களில் 7 கோடி ரூபா வருமானம்
கடந்த 48 மணித்தியாலங்களில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 7 கோடி ரூபாவை தாண்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அக்காலப்பகுதியில் 256,225 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது