மரக்கறி விலைப்பட்டியல் (04.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கு ஜப்பான் 565 மில்லியன் ரூபா அன்பளிப்பு
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ், இலங்கையின் கழிவு முகாமைத்துவ கட்மைப்பின் திறனை அதிகரிக்க ஜப்பான் 300 மில்லியன் யென் (565 மில்லியன் ரூபா) அன்பளிப்பை வழங்கியுள்ளது.
இதற்கமைவான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...
எதிரணிகள் ஓரணியில் திரண்டாலும் மக்கள் சக்தி எங்கள் பக்கம்: ஜனாதிபதி தெரிவிப்பு
"எதிரணிகள் எதற்காக ஒன்றுசேர முற்படுகின்றனவோ அந்த கனவு ஒருபோதும் நனவாகாது. எமது பயணத்துக்கு மக்கள் ஆசிர்வாதம் உள்ளது." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் பணம் வீணடிக்கப்படுவதை தடுத்து, புதியதொரு அரசியல்...
எதிரணியை ஒடுக்க சதி: பதறுகிறார் கம்மன்பில!
" ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பயணம் சாதகமானது அல்ல. ஆட்சியாளர்களுக்கு அனுபவம் இல்லை. எனினும், கோட்டாபய ராஜபக்சபோல் அதிகாரத்தை விட்டு செல்லவும் முடியாது. எனவே, எதிரணியை ஒடுக்குவதற்குரிய நடவடிக்கை தற்போது...
நாட்டை ஆளமுடியாமல் தடுமாறுகிறது தோழர்களின் அரசு: சஜித் கொக்கரிப்பு
மக்கள் விடுதலை முன்னனியின் திசைகாட்டி தரப்பினர் மேடைக்கு மேடை மக்களுக்கு சொன்னதை செய்ய முடியாமல், நாட்டை திறம்பட ஆள முடியாமல் நாட்டையே செய்வதறியா நிலைக்கு தள்ளிவருகின்றனர். அரசாங்கமானது மக்களைப் பலப்படுத்தி, அவர்களின் அடிப்படைத்...
சிரியாவில் குண்டுவெடிப்பு: 14 பெண்கள் உட்பட 15 பேர் பலி!
வடக்கு சிரியா நகரத்தின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரின் புறநகர் பகுதியில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின்...
யாழ். இளைஞனுக்கு எமனாக மாறிய போதை!
அதீத போதைப் பொருள் பாவனையால் சுகவீனமுற்ற இளைஞன் ஒருவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளைனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே...
Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'Govpay' திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பான மற்றும்...
தேர்தல் ஆணைக்குழு தலைவருடன் இதொகா பிரதிநிதிகள் சந்திப்பு!
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவுக்கும், இதொகாவினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில் இதொகாவின் சார்பில் அதன் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கணகராஜ்,...
இனவாதம், மதவாதம் மீண்டும் தலைதூக்க இடமளியோம்!
" வடக்கு மக்கள் தெற்கு தலைவர்மீது முதன்முறையாக நம்பிக்கை வைத்துள்ளனர். இது மிக முக்கியமாகும். அம்மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை நாம் நிறைவேற்றுவோம். வடக்கில் உள்ள பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு...













