மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: மேலும்மொரு சந்தேக நபர் கைது!
மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் வைத்தே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச்...
18 ஆம் திகதி கூடுகிறது கோப் குழு
கோப் குழு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தடவையாக கூடவுள்ளது.
முதல் நாளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர...
ஜெனிவா செல்கிறது விஜித ஹேரத் தலைமையிலான குழு!
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்காக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இராஜதந்திர சிறப்புக் குழு எதிர்வரும் 23 ஆம் திகதி ஜெனிவாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.
இலங்கைக்கு...
மஹிந்த சிங்கம்போன்ற தலைவர்: மார்தட்டுகிறது மொட்டு கட்சி
மஹிந்த ராஜபக்ச விவகாரத்தில் புலிகள் மற்றும் டயஸ்போராக்களின் நிகழ்ச்சி நிரலையே அரசாங்கம் செயல்படுத்திவருகின்றது எனவும், புலிகளின் சூழ்ச்சிக்குள் மக்கள் சிக்கக்கூடாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
"மஹிந்த...
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் பாடசாலை மட்டத்திலும் கொண்டுவர அரசு தீர்மானம்!
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை பாடசாலை மட்டத்திலும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு அது தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டம் பிரதமரும் கல்வியமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
சுகாதாரம், கழிவு...
கனடா பொருள்கள் அமெரிக்காவுக்கு தேவையில்லை: டொனால்ட் ட்ரம்ப் ஆவேசம்!
கனடாவில் உற்பத்தியாகும் எந்த பொருட்களும் தங்களுக்கு தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படும்...
மரக்கறி விலைப்பட்டியல் (03.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சமஷ்டி அரசமைப்பை நிறைவேற்றவே மஹிந்தவை மௌனிக்க வைக்க சதியாம்
சமஷ்டி அரசமைப்பை கொண்டுவருவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அரசியல் ரீதியில் ஓரங்கட்டுவதற்குரிய வியூகத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயல்படுத்திவருகின்றது என்று மஹிந்த ராஜபக்சவின் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
மஹிந்த...
மூவர் வெட்டிப் படுகொலை: அம்பலாந்தோட்டையில் பயங்கரம்
வீடு ஒன்றுக்குள் வைத்து மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூர சம்பவம் அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
6 பேர் கொண்ட குழு வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று பேரை வெட்டிப் படுகொலை...













