ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா
இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான முன்னாள் விம்பிள்டன் இரட்டையர் சாம்பியனான சானியா மிர்சா 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில்...
நாணய சுழற்சியில் சிம்பாப்வே வெற்றி!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கமைய அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்த போட்டி பல்லேகலை சர்வதேச...
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராகும் ரிஷப் பாண்ட்?
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக விக்கெட் காப்பாளரான ரிஷப் பாண்டை நியமிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த...
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தனுஸ்க குணதிலக
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
பிரான்ஸில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!
பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா, Omicron வைரஸை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றமடைந்து உருமாறியது.
தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில்,...
தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் தெரிவு!
இலங்கையின் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக, கொழும்பில் உள்ள ஒலிம்பிக் இல்லத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தலில் சுரேஷ் சுப்ரமணியம் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுப்ரமணியம் 21 வாக்குகளைப் பெற்று தெரிவானார், அவரை எதிர்த்துப்...
அயரி பாடசாலையின் பழைய மாணவர்களை சங்கமிக்க வைத்த ‘கிரிக்கெட் போட்டி’
கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுபோட்டி டிசம்பர் 26 ஆம் திகதி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் புரட்டொப்...
ஹர்பஜன் சிங் ஓய்வை அறிவித்தார்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய ஊடகங்களுக்கு இன்று இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.
ஹர்பஜன் சிங் 1998 இலிருந்து இந்திய...
7ஆவது முறையாகவும் கம்பஹா மாவட்டம் முதலிடம்!
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த...
LPL வெற்றி மகுடம் யாருக்கு? இறுதிப்போட்டி இன்று!
இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போரட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் இறுதிப்போட்டியிலும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொண்டு சம்பியனாகிய ஜப்னா கிங்ஸ் அணி,...













