வினாத்தாள் கசியவில்லை: வதந்திகளை நம்பாதீர்: நம்பிக்கையுடன் நாளை பரீட்சைக்கு வாருங்கள்
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை
"வினாத்தாள் அடங்கிய பொதியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திறக்கப்படவோ அல்லது ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து வெளியாகவோ இல்லை. அத்துடன், எந்தவொரு வினாத்தாளும் எந்த வகையிலும் முன்கூட்டியே வெளியாகவில்லை என்பதை வலியுறுத்திக்...
ஆபிரிக்க கால்பந்து கூட்டமைப்பும் போர்க்கொடி! பதவி துறப்பாரா FIFA தலைவர்?
சர்ச்சைக்கிரிய FIFA தலைவர் ஜான்னி இன்பான்டினோவிற்கு (Gianni Infantino) வழங்கி வந்த ஆதரவை அயர்லாந்து கால்பந்து சம்மேளனம் திரும்பப் பெற்றுள்ள நிலையில், இன்பான்டினோவின் எதிர்காலம் தேர்தல் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டும் என ஆபிரிக்கக்...
கேகாலையில் ரூ. 835 மில்லியன் செலவில் பிரம்மாண்ட SLTB டிப்போ வளாகம் திறப்பு
நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு அங்கமாக, 835 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய டிப்போ வளாகம் இன்று கேகாலையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்தப்...
16 வயதுக்குட்பட்டோருக்கு தடை: அவுஸ்திரேலியாவில் 7.56 இலட்சம் Facebook, Instagram கணக்குகளை நீக்கிய Meta
Facebook மற்றும் Instagram நிறுவனங்களின் உரிமையாளரான Meta, 16 வயதிற்குட்பட்ட அவுஸ்திரேலியர்கள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடைசெய்யும் உலகின் முதல் சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து, 750,000 இற்கும் அதிகமான சந்தேகத்திற்குரிய கணக்குகளை...
செம்மணியில் மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 552 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 51 வது...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை கைவிடுங்கள்: சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாட்டுக்கு நல்லதல்ல. அதனை கடுமையாக எதிர்க்கின்றோம். எனவே, இந்த முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய இன்று (13)...
இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலேயே இருவர் சிக்கினர்!
இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, வேலை தேடுபவர்களிடம் பணம் வசூலித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பொலிஸ் பிரிவைச்...
ஆபத்தின்றி மாற்றம் நிகழாது; மக்களுக்காக சவாலை ஏற்பேன்: பதவி பறிபோனாலும் கவலையில்லை – ஜனாதிபதி அநுர திட்டவட்டம்!
"நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அதிகாரத்திற்கு வந்தேன். ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் அந்த மாற்றம் நிகழாது என்பதை நான் அறிவேன். எனவே, நாட்டு மக்களுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். அதனால்...
இலங்கை விமானப் பாதுகாப்புத் துறையில் வரலாறு படைத்த தமிழ் பெண் வசந்தி முருகேசு
இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளார் தமிழ் பெண் வசந்தி முருகேசு.
Airport & Aviation Services (Sri Lanka) நிறுவனத்தின் பாதுகாப்பு மார்ஷல் (Security Marshal) பதவிக்கு...
பாலியல் தொல்லை: பெண்களை மிரட்டி 12,000 அழைப்புகள்: ஆஸ்திரேலியாவில் இளைஞன் கைது
ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள பெண்களை இலக்கு வைத்து, அவர்களுக்குச் பாலியல் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் 12,000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட 27 வயது நபரை வடக்கு பிராந்திய (Northern Territory) காவல்துறையினர்...













