FIFA தலைமைப் பதவிக்கு Gianni Infantino மீண்டும் போட்டி
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைமைப் பதவிக்கு தற்போதைய தலைவர் Gianni Infantino மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
FIFA பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, Gianni Infantinoஇற்கு கடும்...
எல் நினோ காலநிலை சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு ஐ.நா. ஆதரவு
ஐ.நா. சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07)...
22 நீதித்துறை சுதந்திரத்துக்கு மரண அடி
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டம், லக்கல தேர்தல்...
கருப்பு பொருளாதாரத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது
இலங்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் டொலர்களைத் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்குக் கடத்தும் கருப்புப் பொருளாதாரம் ஒன்று இருந்தது. நாம் இதுவரை சில வங்கி அதிகாரிகளையும் குற்றங்களுடன் தொடர்புடைய சிலரையும் கைது செய்துள்ளோம்.
அவர்கள் திருட்டுத்தனமாகக் கடத்தியுள்ள...
ரஷ்யாவின் காகசஸ் மலைப்பகுதியில் பனிச்சரிவு: 11 பேர் பலி! 6 பேர் மாயம்
ரஷ்யாவின் வட காகசஸ் (North Caucasus) பிராந்தியத்தில் உள்ள கபார்டினோ-பல்கேரியா (Kabardino-Balkaria) பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அவசர...
பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை
பெண்களுக்கு எதிராக அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடுமையாக எச்சரித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர்,
"அரசியல் காரணங்களுக்காகப் பெண்களையோ...
தாய்லாந்துக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்; இனி விசா தேவை
தாய்லாந்திற்கு பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2026 செப்டம்பர் 15 முதல், இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தாய்லாந்தின் விசா விலக்கு (Visa Exemption) திட்டத்தின் கீழ் பயணம் செய்ய முடியாது....
மலையக மக்கள் மத்தியில் எங்களுக்கே பேராதரவு!
வரலாற்றில் முதன்முறையாக வடக்கு மக்கள் ஆட்சி அமைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். மலையக மக்களும் எமக்கு நேசக்கரம் நீட்டினார்கள். தேர்தல் காலத்தைவிடவும் தற்போது மலையக மக்கள் மத்தியில் எமக்கு பேராதரவு உள்ளது...
வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
அதேவேளையில், தன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் உயர் அதிகாரி ஒருவர்...













