விஜய்யுடனான சந்திப்பை இடைநிறுத்தினார் கர்நாடக முதல்வர்
கர்நாடகாவில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் தமிழக முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு வந்தால் நன்றாக இருக்காது என்பதால், அவருடனான சந்திப்பை ஒத்திவைப்பதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
காவிரி நதி நீர் பங்கீடு, மேகேதாட்டு...
கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தின் ஒரு...
நுவரெலியா மாவட்டதில் கடும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை பெய்து வருகிறது.
இதன் விளைவாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில்...
ஸ்பெயின் எல்லை விபரீதம்: 50க்கும் மேற்பட்டோர் பலி; தாய்நாடு திரும்பும் புலம்பெயர்ந்தோர்
வட ஆப்பிரிக்காவில் உள்ள தனது 'செவுடா' (Ceuta) பகுதிக்குள் நுழைந்த பெருந்திரளான புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை ஸ்பெயின் அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. தரை மற்றும் கடல் வழியாக எல்லையைக் கடந்த 50,000-க்கும் மேற்பட்ட மக்களில்...
கொழும்பு கடற்பகுதியில் ஆபத்து: வர்த்தகக் கப்பலிலிருந்து விழுந்த 17 கொள்கலன்கள்
கொழும்புத் துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மித்தந்தவாறு இருப்பதாகவும், இது...
நீதித்துறை விவகாரத்தால் அரசாங்கத்துக்குள் குழப்பமா?
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுடனேயே மக்களும் இருக்கின்றனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது...
அஸ்வெசும மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் இருவர் கைது
நோர்வூட் பிரதேச செயலகத்தை சேர்ந்த இரு உத்தியோகஸ்தர்கள் ஹட்டன் பொலிஸாரால் நேற்று (31) கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்குறித்த இரு அரச உத்தியோகஸ்தர்களுக்கும் எதிராக நுவரெலியா மாவட்ட செயலகத்துக்குக் கிடைத்த நீண்ட...
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் டொலர்களை தாண்டி சாதனை; வேகமெடுக்கும் இறக்குமதி செலவுகளால் தொடரும் நெருக்கடி!
மத்திய வங்கியின் அண்மைக்கால வெளிநாட்டுத் துறை செயலாற்றல் அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
சேவை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டபோதிலும்,...
ரயிலில் அதிக விலைக்குக் குடிநீர் விற்பனை: ரூ. 5 லட்சம் அபராதம்
காங்கேசந்துறைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையே பயணித்த ரயிலில், நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட (MRP) அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த ரயில்வே சிற்றுண்டிச்சாலை சேவை நிறுவனத்திற்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ரூ....
உலகக் கோப்பை பங்குகளை விற்கும் திட்டத்தைக் கைவிட்டது ஃபீஃபா
கடும் எதிர்ப்பு மற்றும் தொடர் புறக்கணிப்பு மிரட்டல்களைத் தொடர்ந்து, உலகக் கோப்பை போட்டிகளின் பங்குகளை விற்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) முழுமையாகக் கைவிட்டுள்ளது.
இது தொடர்பாக சனிக்கிழமை காலையில் அறிக்கை ஒன்றை...












