தலவத்துகொட தீ விபத்து: காயமடைந்த மூவரும் பலி!
கொழும்பு – தலவத்துகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி, காயமடைந்திருந்த மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த உணவகத்தில் திடீரெனத் தீ...
எல்-நினோ நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆராய்வு!
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் கூட்டமொன்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த...
08 மாகாணசபைகளை மொட்டு கட்சி கைப்பற்றுமாம்!
"மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் 9 சபைகளில் 8 ஐ கைப்பற்றுவதற்குரிய இயலுமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம் உள்ளது.” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
“கிராமிய மட்டத்தில் மொட்டு...
டித்வா பேரிடரால் 431 லயன் வீடுகள் முழுமையாக சேதம்!
🛑டித்வா பேரிடரால் 431 லயன் வீடுகள் முழுமையாக சேதம்!
🛑 ரூ. 50 லட்சம்மும், 10 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படும்!!
டித்வா பேரிடர்: பெருந்தோட்டத்துறை சார்ந்ததாக முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளின் (லயன் வீடுகளின் எண்ணிக்கை)
பதுளை...
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டத்துறை சார்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக
🛑 டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டத்துறை சார்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக….!
🛑 பதுளை – 3,752
🛑 நுவரெலியா – 3,171
🛑 கண்டி – 1,722
🛑 மாத்தளை – 844
🛑 இரத்தினபுரி –...
சம்பள அதிகரிப்பைபெற மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டுமா?
மேலதிக கொழுந்து பறிப்பு உட்பட சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள...
முன்னாள் பிரதி அமைச்சருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!
ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இன்று 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இவற்றுடன், அவருக்கு 1.8...
தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை விபரம்!
பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின்கீழ் 76 ஆயிரத்து 44 தோட்டத் தொழிலாளர்கள் நிரந்த தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.
18 ஆயிரத்து 955 பேர் தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...
2000 முதல் 2026 வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு விபரம்….!
🛑 2000 முதல் 2026 வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு விபரம்….!
🛑 தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ஆம் ஆண்டில் நாள் சம்பளமாக 121 ரூபா வழங்கப்பட்டுவந்த நிலையில், குறித்த ஆண்டில்...
உக்ரைனுக்கான ஆதரவு தொடரும்: ஆஸ்திரேலியா, ஜேர்மன் உறுதி!
ஆஸ்திரேலியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையிலான 3 ஆவது பாதுகாப்பு கொள்கை ஆலோசனை கூட்டம் பெர்லின் நகரில் நேற்று நடைபெற்றது.
இரு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள்...













