அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் 5,000 சிறுநீரக நோயாளிகள் தவிப்பு
இலங்கையில் சிகிச்சைக்கான அதிக தேவை மற்றும் சுகாதார வசதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, தற்போது 5,000 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிறுநீரகக் கல் அகற்றும் அறுவை சிகிச்சைகளுக்காகக் காத்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து...
சிறைச்சாலை மோதல்: 14 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் மரணம் – பிரேத பரிசோதனையில் உறுதி
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளின்போது கொல்லப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளின் மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகளில், அவர்கள் கொடூரமான முறையில் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கைகளின்படி, பலத்த ஆயுதங்களால் தாக்கப்பட்டதால்...
மத்திய, ஊவா மாகாணங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 09 நாட்களில் மாத்திரம் 10,685 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 66,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு...
தீ விபத்தில் 28 பேர் பலி: சீனாவில் சோகம்
சீனாவின் தென்கிழக்கு நகரமான ஜின்ஜியாங்கில் உள்ள காலணி தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொழிற்சாலக் கட்டடத்திலிருந்து பிரம்மாண்டமாக கரும்புகை வெளியேறுவதும், தொழிலாளர்கள் பலர் தப்பிக்க வழியில்றி...
கண்டியிலும் விரைவில் மெட்ரோ பஸ் சேவை
கண்டிக்கு 'மெட்ரோ பேருந்து' சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பரந்தளவிலான மறுசீரமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர்...
நீர்கொழும்பு சிறையில் மாயமான துப்பாக்கி மீட்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போயிருந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
'ரிப்பீட்டர்' (Repeater) ரகத்தைச் சேர்ந்த இந்தத் துப்பாக்கி, சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே வைத்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதிநீர்கொழும்பு...
நீதித்துறைக்குள் அரசியல் சூழ்ச்சியா? நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பிற்கு ஜி.எல்.பீரிஸ் கடும் எதிர்ப்பு
அரசியலமைப்பின் 107 ஆவது பிரிவின் (v) துணைப் பிரிவைத் திருத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 இலிருந்து 67...
பல லட்சம் மக்கள் திரண்டு அஞ்சலி: உச்ச தலைவரின் உடல் நல்லடக்கம்!
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், நான்கு மாதங்களுக்குப் பிறகு, அந்நாட்டின் மிகவும் புனிதமான ஷியா தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 அன்று மத்திய டெஹ்ரானில் உள்ள இல்லத்தின்...
இயக்குநர் செழியன் காலமானார்
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார்.
சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார்.
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...












