பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் மடியில் அமர முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பணி நீக்கம்
பணியில் இருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் (WPC) ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில், மகுலுகஸ்வெவ பொலிஸ்நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் (Interdicted) செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தரப்பு தகவல்களின்படி,...
தோட்ட தொழிலாளியின் மகன்மீது தாக்குதல்: நீதிகோரி தொழிலாளர்கள் போராட்டம்
பதுளை மாவட்ட, ஹாலிஎல உனுகல தோட்டத்தில் நேற்று ( 17 ) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (18) தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உனுகல தோட்ட காரியாலயத்தில் பணியாற்றும்...
கொழும்பில் கட்டுமானத் துறை அதிகரிப்பால் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
உங்களது எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றக்கூடிய, 2027 இல் மிக அதிக தேவையுள்ள ஒரு துறையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பு இதோ! உடனடி வேலை மற்றும் முன்பதிவு செய்யும் அளவிற்கு டிமாண்ட்...
24 மணிநேரத்துக்குள் 1,024 பேருக்கு டெங்கு: மூவர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 17 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 74 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த...
விண்வெளியில் புதிய சரித்திரம்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘விக்ரம்-1’
இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இன்று சனிக்கிழமை (ஜூலை 18) ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதலாவது தனியார் தயாரிப்பான 'விக்ரம்-1' (Vikram-1) சுற்றுப்பாதை ஏவுகலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்...
ஸமார்ட் போன்களை திருடிய இரு சிறார்கள் கைது
தொலைபேசி விற்பனை நிலையத்தின் முன்பக்கச் யன்னலை உடைத்து, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களையும் , பணத்தையும் திருடிய சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்களை எப்பாவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
4ஆம் திகதி அதிகாலை...
முழுப்போர் அபாயம்: உச்சம் தொட்டது எண்ணெய் விலை
ஈரானின் இராணுவ நிலைகள் மற்றும் தளவாடக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ச்சியாக ஏழாவது இரவாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் சனிக்கிழமை (18)...
மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதெனில் தேர்தலுக்கு அரசு அஞ்சுவது ஏன்?
மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்குரிய ஆதரவு அதிகரித்துள்ளது என்றால், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஏன் அஞ்ச வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்ஜீவ எதிரிமான்ன...
ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கிறது என்பிபி அரசு: 2029 இல் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கின்றது. இவ்வாறு இவர்கள் சிறப்பாக செயல்பட்டால் 2029 இல் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு கிட்டும் என்று வட மாகாண முன்னாள் முதல்வரும்,...
தபால் பொதிகள் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு
சர்வதேச தபால் பொதிகள் மூலமாக நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கடத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும், சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காகக் கடத்தல்காரர்கள் சிறிய அளவிலான பொதிகளைப் பெருமளவில் பயன்படுத்தி வருவதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
தேசிய...













