வெளிநாட்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தை 2027 பட்ஜட்டில் சேர்க்க ஜனாதிபதி பணிப்பு
வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு...
தமிழக முதல்வரின் சிறப்பு ஆலோசகருடன் இதொகா தலைவர் சந்திப்பு
தமிழக முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகரும், தமிழக வெற்றிக கழகத்தின் செய்தி தொடர்பாளருமான வெற்றிவேல் ராதன் பண்டிதை மரியாதை நிமித்தமாக, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது,...
1400 பேர் மட்டுமே வாழும் தனித்தீவு: கடும் வறட்சியால் பரிதவிப்பு
கிரீஸின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்த மழையினால் அந்நாடு 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகளவிலான ஈரப்பதமான குளிர்காலத்தை எதிர்கொண்ட போதிலும், ஏஜியன் கடலின் (Aegean Sea) தென்கிழக்குப் பகுதியில்...
“சிவபூசையில் புகுந்த கரடி: கிளிநொச்சி சம்பவம் குறித்து அமைச்சர் விளக்கம்”
"கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்; அம்மாவட்டத்தைக் கைவிட மாட்டோம்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மீண்டும் விரைவில் நடைபெறும்" என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...
சஜித்துடன் கூட்டு வைத்தாலும் எங்கள் வழி தனிவழி
"நாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், சுயாதீனமாக இயங்குவதற்குரிய உரிமை எங்களுக்கு உள்ளது. இது தொடர்பில் எமக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் இருக்கின்றது" என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...
கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்த திட்டம்
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்தான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...
பசறை கல்வி வலயத்தின் புதிய கல்விப் பணிப்பாளர் கடமையேற்பு
பசறை கல்வி வலயக் கல்வி பணிமனையின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக ஆர். எம். நவாஸ் இன்று (16) உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அலுவலக உதவி கல்வி பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக...
வளைகுடாவிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள்மீது ஈரான் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே ஆறாவது நாளாக மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.இதன் தொடர்ச்சியாக, அண்டை வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அதேவேளை,...
பிபிலை கல்வி வலய புதிய கல்வி பணிப்பாளர் கடமையேற்பு
பிபிலை கல்வி வலயத்தின் கல்வி பணிப்பாளராக திருமதி எம்.ஏ. ஸரீனா பேகம் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது, வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட அலுவலக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் அனைவரும் இணைந்து புதிய...
கூட்டத்தில் பொங்கிய அர்ச்சுனா: ‘கெட் அவுட்’ சொன்னார் அமைச்சர்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின்போது இன்று (16) கடுமையான வாக்குவாதமும் பெரும் குழப்பநிலையும் ஏற்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற...













