அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர பாலம், வீதி அல்லது கட்டிடப் புனரமைப்புப் பணிகளை, மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருந்து தாமதப்படுத்தாமல், நேரடியாக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக மேற்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்...
தலவாக்கலையில் இருந்து கதிர்காமம் யாத்திரை ஆரம்பம்
கதிர்காமம் உற்சவத்தை முன்னிட்டு தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய பாத யாத்திரை குழுவினர் தமது பாதயாத்திரை பயணத்தை இன்று (9) வியாழக்கிழமை ஆரம்பித்தனர்.
யாத்திரை குழுவினர் தலவாக்கலை, லிந்துலை,நானுஓயா, நுவரெலியா, சீத்தாஎலிய வழியாக ஹக்கல,...
யுரேனியம் ஏற்றுமதி: இந்தியா, ஆஸ்திரேலியா ஒப்பந்தம் கைச்சாத்து
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே யுரேனியம் ஏற்றுமதிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, ஆஸ்திரேலியாவின் சுரங்கத் தொழில் பெரும் ஊக்கத்தைப் பெற்றுள்ளது.
இரு நாடுகளும் அணுசக்தி ஒத்துழைப்புக்கு ஒப்புக்கொண்ட சுமார் 12 ஆண்டுகளுக்குப்...
சிறைச்சாலை சம்பவம்: நீதி நிலைநாட்டப்படும்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் உரியவகையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக...
கொழும்பு மாவட்டத்தில் 13,150 பேருக்கு டெங்கு
நாட்டில் ஜூலை மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 9,654 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 65,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு...
பஹ்ரைன், கத்தார், குவைத்திலுள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள்மீது ஈரான் தாக்குதல்
பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு ஈரானிய ராணுவம் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறிப்பாக அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள்,...
சமரசத்துக்கு துடிக்கும் ஈரான் – 170 இலக்குகளை தாக்கிவிட்டு ட்ரம்ப் கொக்கரிப்பு
ஈரானியத் தரப்பினர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேட்டோ உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு திரும்பும் வழியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்த ஆர்வம் குறித்து ட்ரம்ப் விவரித்திருந்தாலும், ஈரான்...
கொழும்பு பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு: 4 பீடங்களுக்கு இணையவழியில் கற்பித்தல்
மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதை அடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பல பீடங்களின் விரிவுரைகள் ஒரு வார காலத்திற்கு இணையவழியில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக மேற்படி தகவலை...
சிறைச்சாலை மோதல்: இந்திய பிரஜையொருவரும் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது உயிரிழந்த கைதிகளில் இந்திய பிரஜையொருவரும் உள்ளடங்குகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. உத்தியோகப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி தி இந்து நாளிதழ் மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளது.
73 வயதான உன்னிகிருஷ்ணன் என...













