பதுளை, நானுஓயா ரயில் சேவை நேர அட்டவணை
பதுளை – நானுஓயா இடையிலான பயணிகள் புகையிரத சேவையை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவிக்கின்றது.
தித்வா சூறாவளியால் சேதமடைந்த மலையகப் புகையிரத பாதையில்...
சுகீஸ்வர பண்டார கைது
சுகீஸ்வர பண்டார கைது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியோக செயலாளராக பதவி வகித்த, புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால்...
2ஆவது நாளாக தொடரும் உண்ணாவிதரப் போராட்டம்
தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளகோரி, புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிதரப் போராட்டம் இன்று(18) 2...
பெண்ணின் சடலம் மீட்பு: நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணை
கண்டி, தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் வாகனம் ஒன்றில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் அதற்கு முந்தைய நாள் (ஜூன் 16ஆம்...
அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்….!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) ஆகியோர், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த போரை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக்...
பசறை நகரில் 1,214 மதனமோதக மாத்திரைகள் பறிமுதல்!
பசறை நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத விற்பனை நிலையம் ஒன்றில், பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பபட்டு வந்த 374,200 ரூபா பெறுமதியான 1,214 மதனமோதக மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடையின் உரிமையாளரும்...
மலையகத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு தேசியக் கொள்கை அவசியம்!
மலையகத் தமிழ் சமூகத்தின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முறையானதொரு தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொழும்பில் புதன்கிழமை (17) விசேட...
கானா அணி திரில் வெற்றி
கனடாவின் டொராண்டோ மைதானத்தில் மழையின் மத்தியில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து 'குரூப் எல்' (Group L) லீக் போட்டியில், பனாமா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கானா அணி...
ஹாரி கேன் இரட்டை கோல்: குரோஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
டெக்சாஸில் உள்ள டல்லாஸ் கவ்பாய்ஸ் (Dallas Cowboys) மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து லீக் போட்டியில், குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி தனது உலகக் கிண்ண...













