‘பயங்கரவாத தடுப்புக்கான அரச சட்டம்’ 2 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்!
‘பயங்கரவாத தடுப்புக்கான அரச சட்டம்’ 2 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் சட்டம், இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் சிவில்...
கூட்டு எதிரணியில் இருப்பவர்களால்தான் இந்நாட்டை மீட்க முடியும்!
“வீழ்ச்சியடையும் நாட்டை இந்த குழுவே (கூட்டு எதிரணி) மீள கட்டியெழுப்பி சரியான திசைக்கு கொண்டுவரும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டு எதிரணி கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...
கண்டியில் தோட்டங்கள் விற்பனை: எதிர்த்து போராட வேலுகுமார் அறைகூவல்!
“ தேசிய வளங்களை பாதுகாப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று, கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டங்களை விற்கின்றனர். இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்.”
இவ்வாறு கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...
பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனே நீக்கப்பட வேண்டும்!
இலங்கையில் தற்போதும் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டமானது எவ்வித மாற்றுச் சட்டங்களுமின்றி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...
மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது இலங்கை!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என...
ரெலோவின் தலைமைக்கு எதிராக மூத்த உறுப்பினர்கள் போர்க்கொடி!
ரெலோ (தமிழீழ விடுதலை இயக்கம்) அமைப்பின் தலைமைக்கு எதிராகப் பல மூத்த போராளிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், கட்சியின் தேசிய மாநாட்டை இரகசியமாக நடத்தித் தங்களது...
மரக்கறி விலைப்பட்டியல் (14.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
28 வருடங்களுக்கு பிறகு கிடைத்த வரலாற்று வெற்றி!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்காட்லாந்து அணி, ஹைட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
ஜான் மெக்கின் அடித்த கோல் மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்...
ஈரான், அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் நாளை கைச்சாத்து!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (14) கைச்சாத்திடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். (இலங்கை நேரப்படி நாளை அதிகாலை)
அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்காக...
அமெரிக்க, ஈரான் அமைதி ஒப்பந்தம் ஜெனிவாவில் கைச்சாத்து!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம், விரைவில் சுவிட்சர்லாந்தில் கைச்சாத்திடப்படவுள்ளதென தெரியவருகின்றது.
ஜெனிவாவில் இதற்குரிய நிகழ்வு இடம்பெறலாம் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இரு தரப்பு அமைதி பேச்சில் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின்...












