தீ விபத்தில் இரு மலையக சிறார்கள் பலி!
மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.
பதுளை, பசறை – பெல்கஹாதென்ன பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியும், 3 வயது சிறுவன்...
தேயிலைத் தோட்டங்களில் உழைப்புச் சுரண்டல்: சர்வதேச மன்னிப்புச் சபை புதிய அறிக்கை!
இலங்கையின் தனியார் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறுதேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) கட்டாய உழைப்புக்கான (Forced labour) பல குறிகாட்டிகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்குக்...
நுவரெலியா மாவட்டத்தில் அடை மழை: கடும் பனிமூட்டம்!
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (27ஆம் திகதி) பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகின்றது.
ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, நானுஓயா, பூண்டுலோயா உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழையுடன் அடர்ந்த பனிமூட்டமும் நிலவுவதால்...
தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை!
“தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் எனவும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் விஜய்...
லாவோஸில் நிலச்சரிவு: குகைக்குள் சிக்கிய 7 பேரில் 5 பேர் மீட்பு!
லாவோஸில் (Laos) பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து குகையொன்றுக்குள் கடந்த ஒரு வாரமாகச் சிக்கியிருந்த 7 பேரில் ஐவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
லாவோஸின் மத்திய பகுதியில் Xaisomboun மாகாணத்தில்...
இலஞ்சம் பெற முயன்ற வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட 19 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் அவர்களிடம் மீள வழங்குவதற்காக இலஞ்சம் பெற முயன்றதாகக் கூறப்படும் சம்பவம்...
விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!
மாத்தறை, நில்வலா கங்கையை அண்டிய உப்புநீர்த் தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் 2019 - 2022 காலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போன விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர...
ஆசிரியர்கள் இன்மையால் கல்வி நடவடிக்கை பாதிப்பு: கல்வி திணைக்களத்திற்கு மகஜர்
ஆசிரியர்கள் இன்மையால் கல்வி நடவடிக்கை பாதிப்பு: கல்வி திணைக்களத்திற்கு மகஜர்
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 03 இன் கீழ் இயங்கும் பல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின்...
ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகள் மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லீக் சுற்றில்...
மதுபோதையில் பஸ் செலுத்திய சாரதி கம்பளையில் கைது!
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து சாரதி கம்பளை போக்குவரத்து காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, குறித்த சாரதி மதுபோதையில் வாகனம்...













