நீதிமன்றத்தில் தலையிடாது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவும்

0
நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று பிரதான தூண்களாக விளங்குகின்றன. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிக முக்கியப் பங்காற்றி வருகின்றது. இதற்கு மேலதிகமாக, சுயாதீன ஊடகங்களும் சிவில்...

பேஸ்புக் விளம்பரம்மூலம் வாகனம் கொள்ளை: மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

0
பேஸ்புக் விளம்பரங்கள் மூலம் வாகனங்களை விற்பனை செய்துவிட்டு, பின்னர் அதே வாகனங்களை மீண்டும் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யக்கல பகுதியைச் சேர்ந்த...

71 ஆயிரத்தை தாண்டியது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: 49 பேர் உயிரிழப்பு

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 14 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 71 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தின் கடந்த...

“ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும்”

0
ஈரான்பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். " இறுதியில் நாங்கள் ஆற்றல் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்" என்று டிரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு...

மத்திய மாகாண ஆளுநர் ராஜினாமா

0
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இந்தக் கடிதத்திற்கு ஜனாதிபதி இன்னும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனது இராஜினாமா...

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் போதைப்பொருளுடன் இருவர் கைது

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைது நடவடிக்கை நேற்று (ஜூலை 14) மதியம் மஸ்கெலியா - நல்லதண்ணி பிரதான வீதியில்...

நீர்கொழும்பு சிறைக்குள் நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்கள்

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கைதிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீர்கொழும்பு நீதவான் ஷாலனி பெரேரா முன்னிலையில் நேற்று சமர்ப்பித்தது. இந்த வன்முறை குறித்து விசாரிக்க 40...

சிறைச்சாலை மோதல்: துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி பல்லேகலவுக்கு இடமாற்றம்

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, விசாரணைகள் முடியும் வரை பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த...

முன்னாள் அமீரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் கத்தார் பயணம்

0
கத்தாரின் முன்னாள் அமீரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் ஹரிணி அமரசூரிய தோஹா பயணம்! கத்தாரின் முன்னாள் அமீர் (Father Emir) ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, பிரதமர்...

‘ஜுராசிக் பார்க்’ புகழ் நடிகர் சாம் நெய்ல் காலமானார்!

0
'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) மற்றும் 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders) ஆகிய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), ஆஸ்திரேலியாவின் சிட்னி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

0
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும்...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: அவரின் மறைவு பேரிழப்பு”

0
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத்...