கம்பளையில் கடும் காற்று: பாடசாலை கட்டிடம்மீது முறிந்து விழுந்த மரம்!

0
கம்பளை நகரில் நேற்று இரவு அதிக காற்று வீசிய காரணமாக பாடசாலை வகுப்பறை கட்டிடம் மேல் மரம் முறிந்து விழுந்துள்ளது, கம்பளை சாஹிரா கல்லூரி பாடசாலையில் தரம் 1.2.மாணவர்கள் கல்வி கற்க்கும் கட்டிடம் மேல்...

சாமிமலை பகுதியில் கொள்ளை: இருவர் கைது!

0
சாமிமலை பகுதியில் தொடர்ச்சியாகக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை மஸ்கெலியா காவல்துறையினர் நேற்று (24) அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 21 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா...

மரக்கறி விலைப்பட்டியல் (25.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மழை அதிகரிக்கும் சாத்தியம்!

0
தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, இன்று மேல், சப்ரகமுவ மற்றும்...

டிக்கோயா இரட்டைக் கொலை: சந்தேக நபருக்கு மறியல்!

0
ஹட்டன் - டிக்கோயா நகரில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை, எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர், ஹட்டன் நீதவான் பீற்றர்...

காட்டு யானைகள் தாக்கி இருவர் பரிதாப உயிரிழப்பு!

0
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஹேரத்...

கண்டி நகரில் 5 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூவர் படுகாயம்!

0
  கண்டி, கொட்டுகொடல்ல வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள ஐந்து மாடி தனியார் கட்டடம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக கட்டுமானப் பணியின் போது, அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து...

சீரற்ற காலநிலை: 31,072 பேர் பாதிப்பு!

0
இரத்தினபுரி உட்பட 08 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 31 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 983 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த...

சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற மலையக வீரனுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் தலைமையில் பாராட்டு விழா!

0
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மலையகத்தின் பெருமைக்குரிய முத்துக்குமார் கபில பிரசாத் குமாருக்கு பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்றைய தினம் (23) பெருந்தோட்டம் மற்றும் சமூக...

ஆஸ்ரேலியா, நியூசிலாந்துக்குப் பயணமாகிறார் விஜித ஹேரத்

0
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேற்படி இரு நாடுகளும் விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் எதிர்வரும் மே 26 முதல் ஜூன் 3 ஆம்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....