ஈரான் அணிக்கு அமெரிக்காவில் அனுமதி மறுப்பு!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போது, பாதுகாப்பு காரணங்களால் ஈரான் அணி அந்நாட்டில் தங்குவதற்கு அமெரிக்க அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதன் விளைவாக, ஈரான் வீரர்கள் மெக்சிகோவில் தங்கி அங்கிருந்து போட்டிகளுக்காக...
சிறார் பாதுகாப்பு குறித்து பதுளையில் விழிப்புணர்வு!
பதுளை மாவட்டத்தில் ஆபத்துக்கு உள்ளாகும் சிறுவர்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் திட்டம் நேற்று (25) பதுளை மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஊவா மாகாண சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திணைக்களம் ஏற்பாடு...
தெற்கில் தோல்வி பீதியெனில் வடக்கிலாவது தேர்தலை நடத்தவும்: அரசுக்கு நாமல் சவால்!
“மஹிந்த ராஜபக்சவுக்கு பிறகு வடக்கில் எவரும் தேர்தலை நடத்தவில்லை. எனவே, குறைந்தபட்சம் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...
அரசின் ஆயுள் குறைய ஆரம்பித்துவிட்டது!
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆயுள் காலம் குறைவடைய ஆரம்பித்துள்ளது என்பதையே தற்போது நடக்கும் சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,...
போர் நிறுத்தத்துக்கு மத்தியில் தெற்கு ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!
தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை தளங்கள் மற்றும் கடலில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானிய படகுகளைக் குறிவைத்து புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள...
இந்திய தூதுவருடன் நாமல் சந்திப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை நேற்று நேரில் சந்தித்து, இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து...
மரக்கறி விலைப்பட்டியல் (26.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நாட்டில் இன்றும் மழை!
இன்றைய காலநிலை பற்றிய அறிவித்தல்!
நாட்டைச் சுற்றி தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...
இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி எது? இன்று பலப்பரீட்சை!
IPL 2026 கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. இன்று Play - off சுற்று ஆரம்பமாகின்றது. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பெற்ற அணிகளான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் , குஜராத் டைட்டன்சும்...













