நாட்டில் டெங்கு நோய் தீவிரம்- இரு நாட்களில் 2,278 பேர் பாதிப்பு

0
நாட்டில் ஜனவரி முதல் ஜுலை 02 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 57 ஆயிரத்து 668 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜுலை மாதத்தில் கடந்துள்ள 2 நாட்களில் மாத்திரம் 2,278 பேர் டெங்கு நோயால்...

அமைதி பேச்சுக்கு மத்தியில் ஈரானின் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்த இஸ்ரேல் – அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல்

0
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய அமைதி பேச்சு நடந்து கொண்டிருந்த வேளையில், ஈரானின் இரு முக்கிய உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களைப் கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவின் முன்னணி நாளிதழ்களான...

முன்னாள் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது

0
முன்னாள் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட வசந்த கரன்னாகொட, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித...

போதைப்பொருள் பாவனை: பஸ் சாரதி பேராதனை பொலிஸாரால் கைது

0
மாத்தளையில் இருந்து கொழும்புக்கு பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸென்றின் சாரதி பேராதனைப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு பஸ் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர்...

உலகின் மிகச்சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்வு: உலகப் புகழ்பெற்ற தேயிலைத் தோட்டங்கள்

0
சர்வதேச சுற்றுலா இதழான 'பிக் 7 டிராவல்' (Big 7 Travel) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையின்படி, 2026 ஆம் ஆண்டில் மக்கள் பார்வையிடுவதற்கு உலகின் மிகச்சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை முதலிடத்தைப்...

46,000 சிறுவர்கள் வன்முறைக்கு சிறார்கள் வன்முறைக்கு இலக்காகியுள்ளனர்: விரைவில் நீதி அவசியம்

0
நாட்டில் சிறுவர் வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளான 46,000 பேர் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நீதி கிடைக்கும் வரை காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கப்பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். தற்போதைய...

ரொனால்டோ அசத்தல் – அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது போர்ச்சுகல்

0
உலகக்கிண்ணதொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற பரபரப்பான போட்டியில் 2-1 என்ற கணக்கிலான வெற்றியின் மூலம் போர்ச்சுகல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் ஜூலை 6-ஆம் தேதி டல்லாஸ் (Dallas) நகரில் நடைபெறவுள்ள போட்டியில்...

‘பாதுகாப்பு அச்சுறுத்தல்’ – தந்தையின் இறுதிச்சடங்கில் ஈரான் உச்ச தலைவர் பங்கேற்கமாட்டார்

0
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, பாதுகாப்பு காரணங்களினால் தனது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கான தற்போதைய ஈரானியத் தலைவரின்...

மரக்கறி விலைப்பட்டியல் (03.07.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்..

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் லொறி விபத்து: நால்வர் காயம்

0
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகல பகுதியில் இன்று (03) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். கடுவலையிலிருந்து நுவரெலியா நோக்கி அலுமினியம் உபகரணங்களை ஏற்றிச்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...