கட்சி உறுப்புரிமை ரத்து: பதவி பறிப்பு
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி உடனடியாக ரத்து செய்துள்ளது.
கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் உட்பட அவர் வகித்த...
சாதனை – வேதனை – சோதனை: உலகக்கோப்பை லீக் ஆட்டம் பற்றிய பார்வை
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் அரங்கேறிவருகின்றன.
அனல் பறக்கும் ஆட்டம், இரும்பு கோட்டை தடுப்பு என கால்பந்தாட்டத்துக்கே உரித்தான வியூகங்களுடன், சவால்களை எதிர்கொண்டு எந்த அணி...
வெனிசுலாவில் 47,000 பேர் மாயம் – நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதம்
வெனிசுலாவை அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஒருபுறம், பொருளாதார பாதிப்பு மறுபுறம் என வெனிசுலா நிலைகுலைந்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.
வெனிசுலாவில் 1900 ஆம்...
பராகுவே அணிக்கு ஏமாற்றம்: அடுத்த சுற்றக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், பராகுவே அணிக்கு எதிரான போட்டியை 0-0 என்ற கணக்கில்சமநிலை செய்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி...
பெருந்தோட்டத்துறை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் ஆரம்பம்
இலங்கையின் பெருந்தோட்ட துறையின் நிலையான வளர்ச்சி மற்றும் தரவுகளின் அடிப்படையிலான தீர்மானங்களை எடுக்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில், "பெருந்தோட்டத்துறை தீர்மான ஆதரவு அமைப்பு" (Plantation Sector Decision Support System - DSS)...
தெல்தெனிய சம்பவம்: பிரதான சந்தேக நபருக்கு உதவிய பொலிஸ் அதிகாரி கைது
தெல்தெனியவில் கார் ஒன்றுக்குள் இருந்து பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச்...
உற்பத்தி, ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு: 500 தேயிலை கிராமங்களை உருவாக்க திட்டம்
2030 ஆம் ஆண்டளவில் தேயிலை உற்பத்தி 400 மில்லியன் கிலோ வரையும், தேயிலை ஏற்றுமதி வருமானம் 2.5 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் நோக்கத்துடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் “Ceylon...
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாயம்: மத்திய வங்கியின் அறிக்கை அரசாங்க நிதி குழுவில் சமர்ப்பிப்பு
அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்காக திறைசேரியிடமிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடலொன்று...
சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று புதிய ஆய்வு...













