கைகூடுமா கத்தார் பேச்சு – முற்றாக கலையுமா போர் மேகம்?
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் இந்த வாரம் தோஹாவிற்கு வரவிருந்தன. ஆனால், நான்கு மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இடைக்கால போர்நிறுத்தத்தை இருதரப்பிலிருந்தும் வார இறுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத்...
கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமலா?
கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவா என்பதை தற்போதே கூறிவிடமுடியாது. எது எப்படி இருந்தாலும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் நான் நிற்பேன் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது...
40 ஆண்டு ரகசியம் உடைப்பு: முதல் டைனோசர் எலும்பு உறுதி
1985ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் கண்டெடுக்கப்பட்டு, அடையாளம் தெரியாமல் சுமார் 40 ஆண்டுகள் ஒரு மேஜை இழுப்பறைக்குள் (Drawer) வைக்கப்பட்டிருந்த ஒரு விசித்திரமான எலும்பு, அண்டார்டிகா கண்டத்தில் கண்டறியப்பட்ட முதல் டைனோசர் எலும்பு தான்...
வரலாறு படைத்தது பராகுவே: வலி சுமந்து வெளியேறியது ஜெர்மன்
FIFA உலகக்கோப்பையின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் ரசிகர்களுக்குப் பல ஆச்சரியங்களை அளித்து வரும் நிலையில், திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் உலகக் கால்பந்து வரலாறே அதிரும் வகையிலான ஒரு முடிவை பராகுவே அணி நிகழ்த்திக்...
நிதி மோசடி செய்து ஆடம்பர வாழ்க்கை: சீன தொழிலதிபருக்கு 30 ஆண்டுகள் சிறை
சீனாவின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட குவோ வெங்குய் அமெரிக்காவில் பில்லியன் டாலர் மோசடித் திட்டத்தை நடத்தியதற்காக 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
அமெரிக்க நீதிமன்றத்தாலேயே மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த குவோ?
சீனாவில்...
மரக்கறி விலைப்பட்டியல் (30.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
எரிபொருள் விலை குறைப்பு
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய...
தோல்வி! சவுதி கால்பந்து சம்மேளனத் தலைவர் ராஜினாமா!!
2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் முதலாவது சுற்றோடு சவூதி அரேபிய தேசிய அணி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) தலைவர் Yasser al-Misehal தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
இத்தொடரில் உருகுவேயுடன்...
மேயர் காண்டீபன் பதவி நீக்கத்துக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
வவுனியா மாநகர சபை மேயர் பதவியிலிருந்து சு.காண்டீபன் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வடக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்தும் வவுனியாவில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம்...
யாழ். மறைமாவட்டத்துக்கு புதிய ஆயர் இன்று நியமனம்
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், திருத்தந்தை லியோவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஓய்வுபெற்றமையைத் தொடர்ந்தே,...













