ஒற்றுமைக்கான முயற்சியை தமிழ்க் காங்கிரஸ் தகர்த்தது!
தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என்று தெரிவித்து அது தொடர்பில் விசனம் வெளியிட்டிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி.
இந்த...
இஸ்ரேல், அமெரிக்கா அகந்தைகொண்ட சக்திகள்!
ஈரானின் புதிய உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி, ராணுவ தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அகந்தை கொண்ட சக்திகளாக வர்ணித்துள்ள அவர், ஈரானிய படைகளின் வலிமை அவர்களின்...
வலுசக்தி அமைச்சரின் ராஜினாமா எதிரணிக்கு கிடைத்த வெற்றி!
"வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகியமையானது எதிர்க்கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்" என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கடற்படையினரால் கைது!
சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும்...
ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கடும் கட்டுப்பாடு!
ஹார்முஸ் நீரிணை பழையபடி கடுமையான ராணுவக் கட்டுப்பாட்டிற்கு திரும்பியுள்ளதாக ஈரானின் மத்திய ராணுவத் தலைமை இன்று (ஏப்ரல் 18) அறிவித்தது.
ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து விதித்து வரும் தடைகள் காரணமாகவே இத்தீர்மானம்...
இந்திய உப ஜனாதிபதியிடம் முற்போக்கு கூட்டணி முன்வைக்கவுள்ள கோரிக்கைகள் எவை?
“ இந்திய வம்சாவளி மக்களின் பன்முக வளர்ச்சிக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை இந்திய உப ஜனாதிபதியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைக்கும்.” என்று கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ...
அமைச்சரின் ராஜினாமா நாடகக்கூத்து!
“நிலக்கரி ஊழலை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் சகல முயற்சிகளையும் தோற்கடிக்க ஒன்றிணைவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“...
” 22 ஆம் திகதிக்குள் இணங்க மறுத்தால் மீண்டும் குண்டுபோட நேரிடும்”
ஏப்ரல் 22 ஆம் திகதிக்குள் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற...
சி.எஸ்.கேயின் வெற்றி வேட்டை தொடருமா?
ஐ.பி.எல்.தொடரில் இன்று நடைபெறும் 27 ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் இன்று (18) மோதுகின்றன.
இப்போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும்.
சன்ரைசர்ஸ்...
ஆர்.சி.பியின் வெற்றிநடை தொடருமா?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இப்போட்டி...












