“ஈரானை வீழ்த்த முடியாது”: கமேனியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் முழக்கம்

0
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் திங்கட்கிழமை (06) தெஹ்ரான் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான ஈரானிய மக்கள் திரண்டு தங்களது அஞ்சலியைச் செலுத்தினர். கடந்த ஒரு...

ஈரானின் கதையை முடிப்பது எமக்கு பெரிய விடயம் அல்ல

0
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும், இல்லையெனில் "அந்நாட்டின் கதையை முடிப்போம்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு...

குறுக்கு வழி அரசியலுக்காகவே பிரச்சினைகள் தோற்றுவிப்பு

0
ஒற்றுமையாக வாழ்ந்த இலங்கை மக்கள் 1956 ஆம் ஆண்டிற்குப் பிறகே பிளவுபட ஆரம்பித்தனர் என்றும், குறுக்குவழி அரசியலுக்காகவே வடக்கு - கிழக்கு பிரச்சினை தோற்றுவிக்கப்பட்டது என்றும் கொழும்பு மறைமாவட்டப் பேராயர் மெல்கம் ரஞ்சித்...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

பாதுகாப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட ஆஸ்திரேலியாவுக்கு பயத்தை காட்டிய சீனா

0
பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியா ஒரு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களிலேயே, சீனா தெற்கு பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய ஏவுகணை...

மலையக மக்களுக்கு 20 பேர்ச்சஸ் காணி வேண்டும்

0
மலையக மக்கள் பாதுகாப்புடனும் கெளரவமாகவும் வாழ்வதற்கு ஏற்ற வீடுகளை அமைக்க 20 பேர்ச் காணியும் நாட்டில் நடைமுறையில் உள்ள காணி சட்டத்தைப் பின்பற்றி அவற்றிற்கு காணி உறுதிகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை...

07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே உயிரிழப்பு

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. 23 அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன...

“வரி சக்தி 2026″ தேசிய வரி வாரம் ஆரம்பம்

0
அரச வருமானம் ஈட்டுதலை வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் எதிர்கால அபிவிருத்திச் செயல்முறையை விரைவுபடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வரி...

இலங்கை வந்தடைந்தது இறுதி விசையாழித் தொகுதி

0
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 50 மெகாவாட் (MW) கொள்ளளவைக் கொண்ட 'ஹேவிண்ட்' (HayWind) காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான இறுதி விசையாழிகள் (Turbines) அடங்கிய கப்பல் தொகுதி திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி...

சிறைச்சாலை நிலைமை கடுப்பாட்டுக்குள்:சம்பவத்துக்கு பொறுப்பேற்கின்றேன்

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் கவலையளிக்கின்றது. மேற்படி நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சம்பவத்திற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். சிறைச்சாலையின் நிலைமை...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...