தவெக எம்எல்ஏ நீரில் மிதந்து நேர்த்திக்கடன்!
விஜய் முதல்வராகப் பதவியேற்றதால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்எல்ஏ கருப்பையா நேர்த்திக்கடன் செலுத்தினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் எம்.வீ.கருப்பையா.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெக வெற்றிபெற்று விஜய்...
ராஜஸ்தான், லக்னோ அணிகள் இன்று மோதல்!
IPL தொடரில் இன்றிரவு நடைபெறும் 64 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஈரானுக்கு எதிரான தாக்குதல் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் டிரம்ப்!
ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான உடனடி திட்டங்களை தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்ப்பின் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்து வரும் நிலையில்...
ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார்.
பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின்...
லுணுகலை பெருந்தோட்டப் பகுதிகளில் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்
லுணுகலைப் பிரதேசத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகங்கள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன.
மலையகப் பகுதிகளில் அரச சேவைகளை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிகழ்வுகள் ஏற்பாடு...
யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...
17 ஆண்டுகள் கடந்தும் ஆறா வடு: முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (மே 18), முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மக்கள் ஒன்றுகூடி, தங்களின் உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 10:15 மணியளவில் தவத்திரு...
பெருந்தோட்ட வன்முறைகளுக்கு முடிவு: நாடாளுமன்றத்தில் 21 ஆம் திகதி விசேட கூட்டம்!
“தோட்டத் தொழிலாளர்கள் தாக்குதலுக்கு இலக்கான சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு முன்னரும் அவ்வாறு நடந்துள்ளன. எனினும், அவ்வாறான விடயங்களுக்கு முடிவுகட்ட வேண்டிய காலகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம்.”
இவ்வாறு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல்...













