கிறிஸ் கெயிலின் சாதனையை நெருங்கும் வைபவ் சூர்யவன்ஷி!
ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கிறிஸ் கெயில் சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நெருங்கி உள்ளார்.
நடப்பு...
பொலிஸாரை மோதிவிட்டு தப்பியோடிய ஆட்டோ சாரதி: கம்பளையில் கொடூரம்!
கம்பளை நகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட முச்சக்கரவண்டி (ஆட்டோ) சாரதி ஒருவர், கடமையில் இருந்த காவல்துறை திகாரியைத் தனது வாகனத்தால் மோதித் தள்ளிவிட்டு தப்பியோட முயன்ற பரபரப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை...
290,000 தமிழர்களை படையினரே மீட்டனர்: இன அழிப்பு குறித்து விஜய்க்கு எதற்காக கடிதம் எழுத வேண்டும்?
“புலிகள் பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த 2 லட்சத்து 90 தமிழ் மக்களை எமது ராணுவமே மீட்டது. இன அழிப்பை நாமே தடுத்தோம். எனவே, இன அழிப்பு தொடர்பில் எந்த அடிப்படையில் தமிழக முதல்வருக்கு,...
கார்ட்போட் வீரர்களின் கண்காட்சி!
“அரசியலில் வெத்து வேட்டாக உள்ளவர்கள் தம்மை காட்போட் வீரர்களாக காண்பித்துக்கொள்வதற்கு முற்படுகின்றனர். அஞ்சலி செலுத்துவதற்கும், ஊடகங்களுக்காக கண்காட்சி நடத்துவதற்கும் இடையில் வேறு பாடு உள்ளது.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத்...
மரக்கறி விலைப்பட்டியல் (20.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு இலங்கை விஜயம்!
அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (ISG) பிரதிநிதிகள் குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் நேற்று பாதுகாப்பு செயலாளர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை, பாதுகாப்பு அமைச்சில்...
ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட வேண்டும்: ஜி – 7 மாநாட்டில் வலியுறுத்து!
உலகப் பொருளாதாரத்தில் நிலவும் அபாயங்களைக் களைவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு G– 7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
அதேபோல சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம்...
“நாடு மீண்டும் எந்தவொரு இனவாத குழுவிற்கும் இரையாக இடமளிக்கக் கூடாது
சுதந்திர தேசத்தின் கௌரவத்திற்காகத் தமது உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து பாதுகாப்புப் படையினரதும் பிரார்த்தனையான, 'அபிவிருத்தியடைந்த மற்றும் அமைதியான நாடு' என்ற எதிர்பார்ப்பைத் தன் தோள்களில் சுமந்துள்ள தற்போதைய அரசாங்கம்,...
இந்திய விமானப்படை தளபதி, இலங்கை பாதுகாப்பு செயலர் சந்திப்பு!
இந்திய விமானப்படை தளபதி எயார் சீஃப் மார்ஷல் Amar Preet Singh PVSM, AVSM, இன்று (19 மே) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை...
நாடளாவிய ரீதியில் “Say No” போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்!
தேசிய இளைஞர் தினத்தில் நாடளாவிய ரீதியில் "Say No" போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்!
கொழும்பு: தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டங்கள் இம்முறை போதைப்பொருள் ஒழிப்பை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு வருடமும் மே மாதம்...













