ஹட்டன் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராக கிருபாகரன் கடமையேற்பு!
ஹட்டன் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கிருபாகரன் தமது கடமைகளை (18) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுமதி முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் நுவரெலியா கல்வி...
செம்மணியில் மேலும் 07 எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 07 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்...
கோட்டாவின் ரிட் மனு: 24 ஆம் திகதி பரிசீலனை!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு மேலதிக...
சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? குற்றச்சாட்டை நிராகரித்தது அரசு
அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார், ஆடைகள் களையப்பட்டு அவமதிக்கப்பட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான...
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வு!
2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விசேட கொள்கை ரீதியான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக...
ஈரானின் அணு ஆயுத திட்டங்களை தகர்க்க வியூகம்
ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமை Atomic Energy Agency தற்போது முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் ஒப்பந்தத்தின்படி, அணு ஆயுதங்களைத் தயாரிக்காமல்...
30 நாள்களுக்குள் மாகாணத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும் ஜனாதிபதி!
மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் தற்போதைய சூழலில் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு வருகின்றன என்று கவலை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநருமான...
பதுளை, நானுஓயா ரயில் சேவை நேர அட்டவணை
பதுளை – நானுஓயா இடையிலான பயணிகள் புகையிரத சேவையை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவிக்கின்றது.
தித்வா சூறாவளியால் சேதமடைந்த மலையகப் புகையிரத பாதையில்...
சுகீஸ்வர பண்டார கைது
சுகீஸ்வர பண்டார கைது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியோக செயலாளராக பதவி வகித்த, புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால்...
2ஆவது நாளாக தொடரும் உண்ணாவிதரப் போராட்டம்
தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான முறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளகோரி, புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிதரப் போராட்டம் இன்று(18) 2...













