அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தது ஈரான்!

0
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலைத் தணிக்க அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்சங்களை உள்ளடக்கிய தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளது என தெரியவருகின்றது. பாகிஸ்தான் வழியாகத் தெரிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை ஏற்க...

போர் ஆரம்பம் முதல் 15,000 மேற்பட்ட குண்டுகளை பயன்படுத்தியுள்ள இஸ்ரேல்!

0
ஈரான் மீது கடந்தபெப்ரவரி மாதம் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளில் 15,000-க்கும் அதிகமான குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டு நடைபெற்ற மோதல்களை விட நான்கு...

போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் விசேட படைப்பிரிவை மத்திய கிழக்கில் அமெரிக்கா களமிறக்குவது ஏன்?

0
ஈரானுடன் சமரசப் பேச்சு நடக்கின்றது என டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், அமெரிக்கா தனது வான் படையின் 82வது படைப்பரிவைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப தயாராகிவருகின்றது. மத்திய...

ஈரான் இரகசிய பேச்சுகளில் ஈடுபடவில்லை!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் எவ்வித நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் Reza Amiri Moghadam இன்று (25) அறிவித்தார். ஈரானுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது என அமெரிக்க...

திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்த முடிவு!

0
அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24) பிற்பகல் நடைபெற்றது. பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத்...

மலையக அரசியல் அரங்கத்துடன் கூட்டிணைந்து செயற்பட மலையக ஊழியர் சங்கம் தீர்மானம்!

0
மலையக அரசியல் அரங்கம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதை அடுத்து அதனோடு அரசியல் ரீதியாக கூட்டிணைந்து செயற்படுவதற்கு மலையக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளதாக மலையக அரசியல் அரங்கமும் மலையக ஊழியர் சங்கமும்...

ஈரான்மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கம்: 15 அம்ச திட்டம் முன்வைப்பு!

0
போர் நிறுத்தத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 15 அம்சத் திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஈரான் தனது அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதுடன், ஆயுதமேந்திய குழுக்களுக்கு...

போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் மத்தியஸ்தம்?

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தமது நாடு மத்தியஸ்தம் வகிக்க தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். எனவே, இரு நாடுகளும் சம்மதித்தால், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்த...

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம்!

0
இலங்கைக்கு கடந்த 22 நாட்களுக்குள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 89 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மார்ச் 1 முதல் 22 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என...

ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் ராணுவம் பதிலடி!

0
அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப்படுகின்றது என டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்தை ஈரான் ராணுவம் முற்றாக நிராகரித்துள்ளது. அமெரிக்கா தனது தோல்விகளை ஒரு உடன்படிக்கையாகச் சித்தரிக்க முற்படுகின்றது என ஈரானின் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் சோல்பாகரி...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...