தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களுக்கு நன்மையளிக்கும் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) பிற்பகல்...
ஈரானின் கோரிக்கை ஏற்பு: பேச்சுக்கு தயார் என்கிறார் ட்ரம்ப்
ஈரான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும்...
‘மலையக பல்கலைக்கழகம்’ – கையெழுத்து வேட்டை முன்னெடுப்பு
நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களுக்கென மலையக பல்கலைக்கழகம் அமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கையொப்பம் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் இந்த விசேட நடவடிக்கை தற்பொழுது...
தெய்வீக தலைவரை கோழைத்தனமாக கொன்றுவிட்டீர்கள்: பழி தீர்ப்போம் – ஈரான் ராணுவ தளபதி சபதம்
ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்துக்கு பழிவாங்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைத் தளபதி பிரிகேடியர்...
தெற்காசியாவின் AI வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!
தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி தொடர்பான மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெலுங்கானா அரசின் அழைப்பின் பேரில் கலந்துக் கொண்டார்.
இம்மாநாடு தெலுங்கானாவில் துணை முதலமைச்சர்...
சோப்புக்குள் மறைத்து ஹெரோயின் கடத்தல்: யாழில் இளைஞன் கைது
வாசனைச் சோப்புக்குள் நூதனமான முறையில் மறைத்து வைத்து, யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் விற்பனைக்காக ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் யாழ். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்தின்...
போகம்பறை சிறையை மீண்டும் திறக்கும் முடிவை அரசு உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!
கண்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள போகம்பறை சிறைச்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசு எடுத்துள்ள அவசர முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று...
யாழ்.நகரிலிருந்து யாசகர்கள் வெளியேற்றம்
யாழ்ப்பாணம் நகரின் தூய்மையைப் பேணுவதற்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டு வரும் அசௌகரியங்களைத் தடுப்பதற்கும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து யாசகம் பெற்று வந்த 30 இற்கும் மேற்பட்ட நபர்கள் இன்று பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்.
யாழ். பொலிஸ்...
நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையெழுத்து வேட்டை ஆரம்பம்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு எதிரணிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன.
நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அலுவலர்கள்...
அணு ஆயுதப் படையை பலப்படுத்துகிறது வடகொரியா
வடகொரியா தனது அணு ஆயுதப் படையை தரம் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் வலுப்படுத்தவும், நாட்டின் உளவு அமைப்பின் பங்கை விரிவுபடுத்தவும் சபதம் ஏற்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை (10) தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற...













