மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம்!
"மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்" என்று தமிழ் முற்போக்குக்...
‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா
நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம்.
இவர்கள் இந்த பயணத்தில்...
போர் நிறுத்தம் கோரவில்லை: ட்ரம்பின் கூற்றை நிராகரித்தது ஈரான்!
ஈரான் ஜனாதிபதி போர் நிறுத்தம் கோரினார் என அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட கருத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
“ஈரான் இத்தகைய கோரிக்கையை விடுத்ததாக டிரம்ப் வெளியிட்ட செய்தி உண்மையற்றது மற்றும் ஆதாரமற்றது.” என்று...
நேட்டோவில் இருந்து வெளியேறுவது குறித்து ட்ரம்ப் ஆராய்வு!
நேட்டோ (NATO) அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்துவருகின்றார் என தெரியவருகின்றது.
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் போதிய ஆதரவை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டும்...
போர் நிறுத்தம் கோருகிறது ஈரான்: கூறுகிறார் ட்ரம்ப்!
ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவிடம் போர்நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று (01) தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய தலைமை முந்தைய ஆட்சியாளர்களை விட அதிக அறிவுத்திறன் கொண்டதாகவும், தீவிரப்போக்கு குறைந்ததாகவும் இருப்பதாக ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.
எனினும்,...
யாழ். இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 A சித்தி!
வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
கணிதப் பிரிவில் 42 மாணவர்கள் 3 ஏ...
கொழுந்து பறிந்த பிரதமர் மோடி!
கொழுந்து பறிந்த பிரதமர் மோடி!
இந்தியா, அசாமின் திப்ருகரில் அமைந்துள்ள தேயிலை தோட்டமொன்றுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.
அவர் அங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
அத்துடன், மாநிலத்தின் தேயிலைத் துறைக்கு தொழிலாளர்கள் வழங்கிவரும் பங்களிப்புக்கு பிரதமர்...
ஹார்முஸ் நீரிணையைக் கடக்க புதிய நடைமுறை!
ஹார்முஸ் நீரிணை தொடர்பான புதிய விதிகளை ஈரானிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் எப்ராஹிம் அசிசி அறிவித்துள்ளார்.
ஈரானின் புரட்சிக்குப் பிந்தைய நீண்டகாலப் பொறுமை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனி அந்த கடல்வழியைப் பயன்படுத்துவோர் ஈரானின் புதிய...
இஸ்ரேலில் இதுவரை 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயம்!
இஸ்ரேல் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, அந்நாட்டில் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,286 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 104 புதிய காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது...
சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்: நேரில் சென்று பாராட்டினார் ஆளுநர்!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர்...













