இலங்கை கடற்படைக்குசெயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை கையளித்தது அமெரிக்கா
இலங்கை கடற்படையின் கடல்சார் இணைப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில், அமெரிக்கா மேம்பட்ட Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை இலங்கை கடற்படைக்கு (SLN) கையளித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு ஜூன் 22...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் அரசாங்கத்தை ஆதரிப்பேன்
“மக்கள் வாழ்ந்தால் போதும்; அவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் எனில் நான் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பேன். இதுதான் எனது அரசியல்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற விவாதத்தில்...
தேயிலைத் தோட்டத்தில் சடலம் மீட்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகஸ்தென்ன தோட்டத்தில், தேயிலைச் செடிகளுக்கு இடையே ஆண் ஒருவரின் சடலம் இன்று (23) காலை 9.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
தேயிலை மலையில் பணிக்குச் சென்ற தோட்டத் தொழிலாளர்கள், சடலம் ஒன்றைக்...
சபரகமுவ மாகாண பிரதம செயலாளராக ஜே. எம். யூ. கே. ஜயசேகர நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சபரகமுவ மாகாண பிரதம செயலாளராக ஜே. எம். யூ. கே. ஜயசேகரவை நியமித்துள்ளார்.
அதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (23)...
14 மாவட்டங்களுக்கு டெங்கு ரெட் அலர்ட்!
இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் (GN) பிரிவுகள் அதிஅபாய வலயமாக (High-Risk Zones) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அதிஅபாயப் பிரிவுகளில்...
ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: பிரான்சில் 18 பேர் பலி
ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடுமையான வெப்ப அலை காரணமாகப் பல நகரங்களில் திங்கட்கிழமை வெப்பநிலை புதிய சாதனையை எட்டியுள்ளது.
பிரான்சில் வெயிலின் தாக்கத்தினால் காரினுள் சிக்கிய இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது 18 பேர்...
புலிகளின் முகாம்களிலிருந்து 150 கிலோ தங்க ஆபரணங்கள் கைப்பற்றல்: உரியவர்களிடம் கையளிக்க ஏற்பாடு
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்கம் எதையும் பெறவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு, சபையில் இன்று (23)...
கம்பளையில் மரம் முறிவு: போக்குவரத்து பாதிப்பு
கம்பளை நகரில் இருந்து வீகுலவத்தை பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியில், பாடசாலையொன்றுக்கு அருகில் இன்று காலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாகவே இந்த மரம்...
நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் புதிய தலைவராக பெரியசாமி தெரிவு
நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மகாலிங்கம் பெரியசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கழகத்தின் உத்தியோகபூர்வ பதவியேற்பு விழாவில் அவர் தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
நுவரெலியா, லவர்ஸ்லீப் (Lovers Leap)...













