எல் நினோ காலநிலை பற்றி கிராமிய மட்டத்திலும் விழிப்புணர்வு அவசியம்
காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள், அத்துடன் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்களைத் தலைநகரத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி, கிராமிய மட்டத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்ப் படங்கள்
ஆண்டுதோறும் மத்திய அரசு, தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு,...
சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவரே நெதன்யாகு: நியூயார்க் மேயர் விசனம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என்றும், அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) குற்றம் சாட்டப்பட்ட நபர் என்றும் நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி...
எதிரணிகளுக்குள் பிளவு: தேர்தலை தற்போது நடத்துவதே அரசுக்கு சாதகம்
எதிர்க்கட்சிகள் பல குழுக்களாகப் பிரிந்து காணாமல்போயுள்ளதால், தேர்தலை நடத்துவது தற்போதைய அரசாங்கத்திற்கே சாதகமாக அமையும் என்றும், இதனால் மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
மாகாண சபை...
செம்மணியில் மேலும் 06 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 437...
வடக்கில் 3 புதிய கைத்தொழில் பேட்டைகள்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி...
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய திருவிழா நாளை ஆரம்பம்
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து இடம்பெறும் திருவிழாக் காலத்தில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி திங்கட்கிழமை சப்பறத் திருவிழாவும், 11 ஆம்...
பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் மடியில் அமர முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பணி நீக்கம்
பணியில் இருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் (WPC) ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில், மகுலுகஸ்வெவ பொலிஸ்நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் (Interdicted) செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தரப்பு தகவல்களின்படி,...
தோட்ட தொழிலாளியின் மகன்மீது தாக்குதல்: நீதிகோரி தொழிலாளர்கள் போராட்டம்
பதுளை மாவட்ட, ஹாலிஎல உனுகல தோட்டத்தில் நேற்று ( 17 ) இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (18) தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உனுகல தோட்ட காரியாலயத்தில் பணியாற்றும்...
கொழும்பில் கட்டுமானத் துறை அதிகரிப்பால் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
உங்களது எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றக்கூடிய, 2027 இல் மிக அதிக தேவையுள்ள ஒரு துறையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பு இதோ! உடனடி வேலை மற்றும் முன்பதிவு செய்யும் அளவிற்கு டிமாண்ட்...












