செம்மணியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: இன்றும் 08 அடையாளம்
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 47வது நாளாக...
ஒன்லைன் சேவை ஆதிக்கம்: மௌனமாகும் மனிதர்கள்: பேச்சை மறக்கிறதா உலகம்?
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை விட, மக்கள் தற்போது தினமும் சுமார் 30 வீதம் குறைவான வார்த்தைகளையே பேசுகிறார்கள்; இதனால் பேசும் மொழியே மெல்ல அழிந்து வருவதோடு, 'தனிமைப் பெருந் தொற்றும்'...
தோழரே, திட்டத்தை உடன் கைவிடுங்கள்! மனோ வலியுறுத்து!!
“தோழரே, நீதித்துறையின் சுயாதீனத்துக்காக அன்று நாம் ஒன்றாக போராடினோம். அந்த தோழர் தற்போது எங்கே? நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் திட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ...
6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரஷீத் கான் அசத்தல்: ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
இரண்டாவது ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் ரஷீத் கான் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்த, அயர்லாந்து அணியை 92 ரன்கள் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.
முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்த...
2030 வரை மெஸ்ஸியின் பயணம் தொடருமா?
உலகக்கோப்பைத் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் அசாத்தியமான ஆட்டத்தைக் கண்ட பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நட்சத்திர வீரரின் ஓய்வு குறித்து அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் (AFA) எந்த அவசரமும் காட்டவில்லை.
மெஸ்ஸி எப்போது தனது...
ஹெரோயின், கொக்கைன் பயன்பாடே காரணம்: 29 வயதில் பலியான கூடைப்பந்து நட்சத்திரம் பிராண்டன் கிளார்க்
அமெரிக்காவின் 'மெம்பிஸ் கிரிஸ்லீஸ்' (Memphis Grizzlies) கூடைப்பந்து அணியின் வீரரான பிராண்டன் கிளார்க் (Brandon Clarke), ஹெரோயின் (Heroin) மற்றும் கொக்கைன் (Cocaine) ஆகிய போதைப் பொருள்களை உட்கொண்டதன் விளைவாகவே கடந்த மே...
நுவரெலியாவில் அடை மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேண்ட், லக்ஷபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை ஆகிய பகுதிகளில்...
மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 7 மாதங்களுக்குள் 749 இற்கு மேற்பட்டோர் பலி!
இலங்கையில் இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், SLS சான்றிதழ் பெற்ற பாதுகாப்பு தலைக்கவசங்களை (Helmets) அணிவதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை...
கடலுக்கு செல்லாதீர்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
மாத்தறை முதல் பொத்துவில் வரை மற்றும் சிலாபம் முதல் மன்னார் வரை கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்கவும் - கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (08.08.2026) முற்பகல்...
ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவு: ஷாகிப் அல் ஹசனுக்கு பங்களாதேஷில் தடை!
பதவி இழந்த முன்னாள் பிரதமரும், குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட தலைவருமான ஷேக் ஹசீனா பங்கேற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் பங்களாதேஷின் முன்னாள் நட்சத்திரக் துடுப்பாட்ட வீரர் ஷாகிப் அல் ஹசன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, அவர்...













