மண்மேடு சரிந்து வயோதிபர் பலி: நாவலப்பிட்டியவில் சோகம்
நாவலப்பிட்டிய, சோலங்கந்தை பகுதியில் இன்று மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயது ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வர்த்தக நிலையமொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...
மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதே அரசின் எதிர்ப்பார்ப்பு
06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, முழுமையான அரசியலமைப்புத்...
அக்கரப்பத்தனையில் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்
அக்கரப்பத்தனை, சென் ஜோர்ஜ் தோட்டப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், கறிமிளகாய், கோவா (முட்டைக்கோஸ்), போஞ்சி உள்ளிட்ட பயிர்கள்...
பாடசாலைக்கு அருகில் இளைஞர்களின் ஆபத்தான சாகசம்: பாடம் கற்றுக்கொள்ளாத இளைஞர்கள்… சம்மாந்துறையில் ஐவர் கைது!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்மர்ஜானி (Almarjani) பாடசாலைக்கு அருகிலுள்ள உப வீதிகளில் தலைக்கவசம் (Helmet) இன்றியும், ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய ஐந்து இளைஞர்களை ஜூலை 31 ஆம் திகதி பொலிஸார்...
கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை
சீரற்ற காலநிலையில் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை மீள ஆரம்பமாகும் திகதி , உரிய மீளாய்வுகளின் பின்னர் நாளை மதியம் அறிவிக்கப்படும்.
சீரற்ற...
ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்: 50 கடற்பறவைகள் பலி
ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகருக்குத் தெற்கே உள்ள கடற்கரைப் பகுதியில், சுமார் 50 'கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன்' (greater crested terns) வகை கடல் பறவைகள் H5N1 பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன.
நாட்டில் பறவைகள் முதன்முறையாக...
அரசு பொறுப்புகூற வேண்டும்: நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, அத்துறைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக...
வெள்ள அபாயம்: மகாவலி கங்கையை அண்மித்துள்ளவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
மகாவலி கங்கையை அண்மித்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைள மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, கங்கை இஹல...
பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம்: 20 வீடுகள் பாதிப்பு
மலையகத்தில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் 20 வீடுகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) இரவு...
94ஆவது இடத்தில் இலங்கை பாஸ்போர்ட்: அதன் வலிமை என்ன? இதன்மூலம் இலங்கையர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு என்ன?
வெளிநாடு செல்ல முயற்சிக்கும் பல இலங்கையர்களுக்கு பாஸ்போர்ட்டின் 'பெறுமதி' என்பது வெறும் தரவரிசை எண் அல்ல. தூதரகங்களில் காத்திருக்கும் நேரம், விசா விண்ணப்பங்களுக்குத் தயாரிக்க வேண்டிய ஆவணங்கள், விசா மறுக்கப்படும் என்ற அச்சம்,...













