2047 இற்குள் இந்தியாவை வல்லரசாக்குவதே இலக்கு!
“சிறிய கனவுகள் இனி போதாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஏனெனில் பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்தி, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லையை அகலமாக்குகின்றன.” என்று பிரதமர் நரேந்திர மோடி...
லுணுகலை பிரதேசத்தில் புதிய வர்த்தக கட்டிட நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!
பசறை - லுணுகலை பிரதேசத்தில் 17 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வர்த்தக கட்டிட வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (14) காலை 10.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர்...
அமெரிக்கா தோல்வியை ஒப்புகொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஈரானை தீய சக்தியென விமர்சித்த ட்ரம்ப்
அமெரிக்கா தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. இதனால் கடும் சீற்றம் அடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானை மிகவும் கொடூரமான சக்தி என விமர்சித்துள்ளார்.
அத்துடன், இந்தப் போரின் விளைவாக...
கொட்டகலை பகுதியில் 10 தோட்டங்களின் பிரச்சினைகள் குறித்து நிர்வாகத்துடன் இதொகா பேச்சு
கொட்டகலை பெருந்தோட்டயாக்கத்திற்குச் சொந்தமான தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தோட்ட நிர்வாகத்துடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இ.தொ.கா. பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில்...
சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இந்தியாவில் நடைபெறவுள்ள 18வது BRICS பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் வருகை தரவுள்ளதை ஈரான் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த விஜயத்தின்...
மரக்கறி விலைப்பட்டியல் (15.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (15.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன் – கொழும்பு வீதியில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு மண்மேடு சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து தடை பட்டிருந்தது. இந்நிலையில், சரிந்த மண்மேடு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வீதியில் போக்குவரத்து...
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி – சுனாமி எச்சரிக்கை நீக்கம்! இலங்கைக்கு ஆபத்து இல்லை
கிழக்கு இந்தோனேசியா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பல தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ...
சிறைகளைக்காட்டி எம்மை ஒடுக்க முடியாது; நான் சொல்வது பொய்யென நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெற தயார்
“சிறைச்சாலையைக் காட்டி அச்சுறுத்தினாலும் உண்மைகளைக் கூறுவதற்கு ஒருபோதும் தயங்கப்போவதில்லை. அரசியல் களத்தில் நான் வெளியிடும் கருத்துகள் போலியானவை என எவரேனும் தர்க்கரீதியாக நிரூபித்தால், அரசியலில் இருந்தே விலகுவதற்குத் தயாராக இருக்கிறேன்” என்று ஸ்ரீலங்கா...












