திருவிழாக்களில் அதீத ஒளி, வானவேடிக்கைகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த புதிய சட்ட ஏற்பாடுகள்
திருவிழாக்கள், ஆலய உற்சவங்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், அதிக சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வானவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதால் பொதுமக்களின் பாதுகாப்புக்கும், சுகாதாரத்துக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், வடக்கு...
அரசின் ஊழல்களை மூடிமறைக்கவே 22: நாமல் குற்றச்சாட்டு
"அரசாங்கம் தனது ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்கானதொரு அரசியல் ஆயுதமாகவே 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தைப் பயன்படுத்துகின்றது" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர்...
ஓ.எம்.பி. ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்: யாழில் போராட்டம்
காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல்...
மத்திய கிழக்கு போர் ஓயவில்லை: இலங்கையில் QR முறைமை தொடரும்!
எரிபொருள் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்து அமுல்படுத்தும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல்...
ஆட்டோ சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதெல்லை 40? இன்னும் தீர்மானம் இல்லை!
ஆட்டோ சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு குறித்து அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஆட்டோ சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதை...
பெட்டாவில் பிக்பொஸ்: துப்பவும் முடியாது: கழிக்கவும் முடியாது! 1,000 மேற்பட்டோர் சிக்கினர்
நவீனமயப்படுத்தப்பட் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்குள் வெற்றிலை எச்சில் துப்பிய மற்றும் பொது இடங்களில் சிறுநீர் கழித்த 1,000 இற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நூதனை முறையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் அசுத்தப்படுத்திய...
ரூ.250 லட்சத்துக்கு மேல் அஸ்வெசும நிதி மோசடி: இரு பெண் அதிகாரிகளுக்கும் மறியல் நீடிப்பு!
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வசும நிதி மோடிச தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதிவரை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான்...
டித்வா புயலால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை ஒப்புதல்
'டித்வா' புயல் காரணமாக மேல், சபரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டம்...
இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நிறைவு: உயிரிழந்துவிட்டாரென அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் திரும்பியதால் பரபரப்பு
கல்கமுவ, கொஹோபன்குலம கிராமத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தமது இறுதிச் சடங்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு உயிருடன் திரும்பி வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொஹோபன்குலம பகுதியைச் சேர்ந்த டி. எம்....
30 மூட்டைகளில் லட்சக்கணக்கில் பணம் : யாசகம் பெற்று வாழ்ந்து மறைந்த மூதாட்டி வீட்டில் கண்டெடுப்பு
கர்நாடகாவில் யாசகம் பெற்று வாழ்ந்த மூதாட்டி இறந்ததை தொடர்ந்து அவரது வீட்டை ஆராய்ந்த போது 30 மூட்டைகளில் ரூ.30 லட்சம் (இந்திய நாணய மதிப்பு) ரொக்கப் பணம் சேமித்து வைத்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கர்நாடக...













