புதிய குடியேற்ற திட்டத்தை உருவாக்கும் இஸ்ரேல்: உலக நாடுகள் போர்க்கொடி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியை (West Bank) இரண்டாகப் பிரிக்கும் வகையில், 'E1' குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 1,200 க்கும் மேற்பட்ட புதிய வீடுகளைக் கட்டுவதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது.
சட்டவிரோதமான இந்த நகர்வுக்கு...
மக்கள் உணவின்றி தவிக்கும்போது 22 எதற்கு?
“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தைவிட, மக்களுக்காக இந்த அரசாங்கம் பல விடயங்களை செய்ய வேண்டியுள்ளது. அவற்றை செய்துமுடித்துவிட்டு, எந்தவொரு திருத்தத்தையும் கொண்டுவரலாம்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மக்கள் உண்பதற்குகூட...
எல்-நினோ தாக்கத்தால் பெருந்தோட்டத் துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் ஆராய்வு
எல்-நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போது ஏற்பட்டிருக்கும் எல்-நினோ...
ட்ரம்ப் ஐஸ் வைத்தும் ஏவுகணை பரிசோதனையை கைவிடவில்லை வடகொரியா
வடகொரியாவிற்கு இணக்கமான போக்கை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவங்கள் தங்களின் வருடாந்திரக் கூட்டுப் பயிற்சியை திட்டமிட்ட நாளுக்கு ஆறு நாட்களுக்கு முன்பாகவே வெள்ளிக்கிழமை நிறைவு செய்துள்ளன.
இருப்பினும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு இந்நடவடிக்கை...
யாழில் பலருக்கு கண்பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம்: விசாரணை ஆரம்பம்
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய ஆலயத் திருவிழாவின் போது , அதிக ஒளி பாவனையால் நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கண் பாதிப்புக்கான காரணத்தைக் கண்டறியும்...
யாழில் ஆலயத் திருவிழாவில் அதிகளவு ஒளி: கண் பாதிப்பால் 157 பேர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட அதிகளவு ஒளி காரணமாகக் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் பலர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையும் விசேட கண்காணிப்பும்...
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மலையக ஆலயங்களில் சிறப்பு பூஜைகள்
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு இந்து ஆலயங்களில் விசேட சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றாகக் கருதப்படும் அஸட லக்சுமியின் வடிவமான மகாலக்சுமியின் அருள் பெற்று 16 வகையான...
நுவரெலியா மாவட்டத்தில் வீதியோரங்களில் ஆபத்தான மரங்கள்
நுவரெலியா மாவட்டத்தில் டிட்வா புயல் மற்றும் அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்தல் போன்ற பாதிப்புகளின் தாக்கம் இன்னும் தொடர்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற...
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...
கொமஷல் அமைதிபுரம் வீதி புனரமைப்பு
கொட்டகலை, கொமஷல் அமைதிபுரம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டமானது இன்றைய தினம் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்தினால்...












