காலாவதியான கிரீம் பனிஸ் விற்பனை: ரூ.200,000 அபராதம்!
நுகர்வோருக்குகாலாவதியான பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பாக, கொழும்பு 13, செயிண்ட் பெனடிக்ட் மாவத்தையில் அமைந்துள்ள Perera and Sons Bakers Pvt Ltd நிறுவனத்திற்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின்...
உலகிலேயே அதிக தடவைகள் தேர்தலில் தோல்வி அடைந்தவர் மீண்டும் வேட்பு மனு தாக்கல்
தமிழகம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒக்டோபர் 6-ம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
‘தேர்தல் மன்னன்’ என அழைக்கப்படும் சேலம் மாவட்டம் மேட்டூரைச்...
“மலையக மக்களுக்கான அனைத்து உரிமைகளும் தேசிய மக்கள் சக்தி அரசால் உறுதி செய்யப்படும்”
நீண்ட காலமாக வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு சம்பள அதிகரிப்பு, வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் அரசாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது...
இந்தியாவில் ஏழை மக்கள் இருக்கும்போது அந்நாடு இலங்கைக்கு உதவுவது ஏன்?
“ இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சருடன் கைச்சாத்திடப்பட்டுள்ள 3 ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும்.” என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தினார்.
“இந்தியாவில் பாரிய பிராந்தியங்கள் உள்ளன. அங்குள்ள...
ஞாசனார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டப்படி செல்லுபடியாகாது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
காணாமல்போன ஊடகவியலாளர்...
மலையக மக்களின் சமூக, பொருளாதார பிரச்சினைகள் குறித்து சஜித் ஆராய்வு
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று (10) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய...
மஹிந்தவுடன் சீனத் தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான இலங்கைக்கான புதிய சீன தூதர் வேய் ஹுவாசியாங்கிற்கும் (Wei Huaxiang) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான நட்புரீதியான சந்திப்பொன்று நேற்று (09) கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்றது.
கடந்த...
ஐ.ம.ச. பசறை தொகுதி அமைப்பாளராக ஈசன் நியமனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தேர்தல் தொகுதி அமைப்பாளராக கார்த்தீஸ்வரன் (ஈசன்) ஐ.ம.ச. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் நேற்று (09) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்...
குழந்தையின் சம்மதமின்றி எந்தத் தொடுதலும் ‘Bad Touch’ ஆகலாம் – மருத்துவர் துஷாரா விக்ரமநாயக்க எச்சரிக்கை!
குழந்தைகளுடன் உடல் ரீதியான தொடர்பு குறித்து பேசும்போது, வழக்கமாக பயன்படுத்தப்படும் “Good Touch – Bad Touch” என்ற கருத்துடன், குழந்தையின் சம்மதத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்...













