சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை தக்கவைத்த இலங்கை
2026 ஆம் ஆண்டின் பொருளாதாரப் பயணம் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்த கருத்துகள் வருமாறு,
இலங்கையின் கடன்...
நல்லிணக்கத்தை வலுப்படுத்த ஹட்டனில் கையெழுத்து வேட்டை
கறுப்பு ஜூலையின்போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் ஏற்பட்ட வரலாற்றுக் காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஹட்டனில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய சகோதரத்துவ...
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக் கொடி போராட்டம்
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய அத்துமீறல் மற்றும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து, யாழ்ப்பாணம் - தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில்...
இந்தியாவில் நடந்த இளைஞர் புரட்சியை மறந்துவிடாதீர்: அரசுக்கு சஜித் எச்சரிக்கை
நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைபொம்மையாக்கிக் கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கே ஆணை வழங்கப்பட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் முன்மொழிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் தீர்மானமொன்றை இலங்கை சட்டத்ததரணிகள் சங்கம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது....
போரில் திடீர் திருப்பம்: சீனாவிலிருந்து வான் பாதுகாப்பு ஏவுகணை வாங்குகிறது ஈரான்?
அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பை சீரமைத்து வரும் ஈரான், சீனா தயாரித்த தோளில் வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் (Shoulder-fired air-defence missile launchers) முதல் தொகுதியாக...
இந்திய பிரதித் தூதுவர் சஜித்துடன் சந்திப்பு
இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னிக்கும் (Maitrey Kulkarni) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று இன்று (29) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும்...
முருகப்பெருமான் தேரேறி உலா: பக்தி வெள்ளத்தில் மிதந்தது பசறை நகரம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மலையகத்தின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பசறை பிரதேசம் நேற்று (28) ஆன்மிக ஒளியில் ஒளிர்ந்தது. ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் ஆடிதேர் திருவிழா இம்முறையும்...
இஸ்ரேலின் இருப்புக்கு ஈரான் அச்சுறுத்தலாக மாறுவதை அனுமதியோம்: ட்ரம்பை சந்திந்த பின் நெதன்யாகு முழக்கம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் தான் நடத்திய சந்திப்புகளில் இதுவே மிகச்சிறந்த சந்திப்பாகும் என்று இஸ்ரேல் பிரதமர் Netanyahu தெரிவித்தார்.
ட்ரம்புடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்கா - இஸ்ரேல்...
கம்பளையில் நடந்த கொடூரச் சம்பவம்
கம்பளை, கீரப்பனை பகுதியில் இடம்பெற்ற க#த்#தி#க்#குத்துத் தா#க்#குதலில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தனது மாமாவையே மருமகன் இவ்வாறு கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்றும், தாக்குதலை நடத்தியவர் மனநலம்...













