மரக்கறி விலைப்பட்டியல் (10.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (10.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பொலிஸ்மா அதிபர் குறித்து சர்ச்சை கருத்து: மொட்டு கட்சி செயலாளரிடம் இன்று விசாரணை
காவல்துறை மா அதிபர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று 10.30 இற்கு கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுக்கு ஆஜராகுமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாகச்...
யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கூட்டு அரசியல் சமர் தொடரும்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான எமது கூட்டு அரசியல் சமர் தொடரும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...
“மலையகத்தில் இனவாதத்தை விதைக்க முற்படும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்”
மலையகம் எந்த விதமான இனவாதமும் இல்லாமல் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை இரவோடு இரவாக வைப்பதற்கு சில இனவாதக் கும்பல்கள்...
பூனையைத் துன்புறுத்தி வீடியோ வெளியிட்ட இரு இளைஞர்கள் கைது
சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலான காணொளியில் பூனை ஒன்றைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விலங்கு நலக் கூட்டமைப்பு (AWC) அளித்த புகாரைத் தொடர்ந்து, தலாத்துஓயா...
அவசரகால சட்டத்தை மீண்டும் கொண்டுவரமா ‘சிறைச்சாலை மோதல்’ தோற்றுவிப்பு?
சிறைச்சாலைகளில் திட்டமிட்டு மோதல் நிலையை ஏற்படுத்திவிட்டு, நாட்டில் மீண்டும் அவசரகால சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முற்படுகிறதா ? இந்தச் சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி இருக்குமோ என்ற சந்தேகமும் எழுவதாக ஐக்கிய...
அஸ்வெசும மோசடி: நோர்வூட் பிரதேச செயலகத்தில் மேலும் இருவர் பணி நீக்கம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில், நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த மேலும் இரு முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் கடந்த 06ஆம் திகதியிலிருந்து பணிநீக்கம்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (09.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
அதிக சத்தம் போட்டால் கைது? இலங்கையில் ஒலி மாசுக்கு எதிராக வருகிறது கடுமையான புதிய சட்டம்!
இலங்கையில் அதிகரித்து வரும் ஒலி மாசுபாட்டை (Noise Pollution) கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) திட்டமிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ள புதிய சுற்றாடல் சட்டத்தின்...












