பொகவந்தலாவை கெசல்கமு ஓயா பெருக்கெடுப்பு : பாடசாலைக்குள் புகுந்த வெள்ளநீர்
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச்செல்லும் கெல்கமு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக, பொகவந்தலாவை சென்மேரிஸ் தேசிய பாடசாலையின் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள பல கட்டிடங்கள் (20 ஆம் திகதி) வெள்ளத்தில் மூழ்கின.
பொகவந்தலாவை பகுதியில் பெய்து...
நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு
நுரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு...
22 குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பிவைப்பு
அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பு, கடந்த வெள்ளிக்கிழமை (18) சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் அடங்கிய இந்தத் தீர்ப்பை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வரும் செவ்வாய்க்கிழமை (22)...
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறுகோரி ஹட்டனில் ஆதரவு போராட்டம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறுகோரி அட்டன் மல்லியப்பு சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
கொட்டும் மழைக்கு மத்தியில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின்...
ஏவுகணை தளங்கள் குறித்து உளவுத் தகவல் வழங்கியவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்
12 நாட்கள் நடைபெற்ற போரின் போது ஏவுகணைத் தளங்கள் தொடர்பான உளவுத் தகவல்களை இஸ்ரேலுக்கு
வழங்கிய குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது.
உளவு பார்த்தல்...
வடக்கு மாகாண விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்!
"உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது." - என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண...
22 இற்கு எதிரான போராட்டத்தில் ஐதேக பங்கேற்பு
“ வலுவானதொரு அரசியல் கூட்டணியை ஐக்கிய தேசியக் கட்சி கட்டியெழுப்பும். ரணிலும், சஜித்தும் இணைந்தே மாகாணசபைத் தேர்தலுக்காக கட்சியை வழிநடத்துவார்கள்.”- என்று ஐதேகவின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பின்...
அனோஜனைக் காப்பாற்ற பிரதமர் மோடியை நாடுங்கள்: அரசுக்கு மனோ ஆலோசனை
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் சிவராஜா விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தமிழ் முற்போக்குக்...
ஜனநாயகத்தை அழித்து ஹிட்லர் ஆட்சியை நோக்கி நகர்கிறது என்பிபி: சஜித் சீற்றம்
ஜனாதிபதியைப் போலவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மை பலமும், உள்ளூராட்சி மன்றங்களின் பெரும்பான்மை அதிகாரமும் அரசாங்கத்திற்குப் காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள்...
தமது நாட்டு ஜனாதிபதியை சிறைபிடித்த ட்ரம்பை சந்திக்க வருகிறார் வெனிசுலா தற்காலிக ஜனாதிபதி
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து, தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸை (Delcy Rodriguez) அமெரிக்க நிர்வாகம் அதிகாரத்தில் அமர்த்தியதை அடுத்து, இரு தலைவர்களுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு அடுத்த வாரம் (23)...













