ஜெர்மனி கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யுர்கன் க்ளோப் நியமனம்
தனது குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமைகளில் (Privacy) ஊடகங்கள் தலையிட்டால், பதவியை விட்டு விலகிவிடுவதாக எச்சரித்து, ஜெர்மனி கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தனது பணியைத் தொடங்கியுள்ளார் யுர்கன் க்ளோப்.
உலகக் கோப்பை தொடரின் 'லாஸ்ட்...
அமெரிக்காவிடம் ஒருபோதும் அடிபணியோம்: ஈரான் திட்டவட்டம்
அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் அடிபணியாது எனவும், அச்சுறுத்தல் மொழியை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தானில் நடைபெற்ற 'ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்' (Shanghai...
நெருக்கடியின்போது இந்தியாவே துணை நின்றது: காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை அந்நாட்டிடமே ஒப்படைக்கவும்
"இந்தியாவின் ஒத்துழைப்பின்றி பிராந்தியத்தில் இலங்கையால் தனித்து இயங்க முடியாது. எனவே, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில்...
வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் சிறை: இந்திய அமைச்சரவை ஒப்புதல்
தேர்வு வினாத்தாள் கசிந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி...
மலையக மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது சேவைக்காலம் முடிவடைந்து மீண்டும் நாட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் முதலீடுகளுக்காக, செயற்திட்டச் சேவைகளுடன் கூடிய பயன்படுத்தப்படாத காணிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு...
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராக சமன் ஸ்ரீ ரத்நாயக்க நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் எம். கே. சமன் ஸ்ரீ ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் ஏனைய உறுப்பினர்களாக எம். பி. ரோஹண புஷ்பகுமார மற்றும் கே....
அஸ்வெசும மோசடி: விசாரணை தீவிரம்! நோர்வூட் பிரதேச செயலகத்தில் இருவர் இடமாற்றம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இரு அரச ஊழியர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாகக்...
யாழில் கரப்பந்தாட்டப் போட்டி: மலையக அணியும் பங்கேற்பு
யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
'யாழ்ப்பாண நண்பர்கள்' அமைப்பின் ஏற்பாட்டில், 'யாதும் ஊரே...
நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு: ஜீவன், மனோ, திகா, ராதா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது.
இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 36 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 152 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை...
3,135 கிலோ பீடி இலைகள் மீட்பு: 3 படகுகளும் பறிமுதல்
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற 3 டன்களுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி சிலாபத்தில் கைப்பற்றப்பட்டது.
இன்று (2026 ஜூலை 24) இலங்கை கடற்படையினர் சிலாபம், கருக்குப்பனை கடற்கரை பகுதியில் மேற்கொண்ட விசேட...













