ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

0
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் (05) நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தொடரும் சீரற்ற காலநிலையால் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய இதற்குரிய முடிவு எடுக்கப்பட்டது என ஹட்டன் வலயக் கல்விப்...

நுவரெலியா வலயப் பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும்

0
நுவரெலியா வலயக் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (05) வழமைபோல் இயங்கும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார். மேற்படி விடயம் தொடர்பாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவித்தலின்...

மதுபோதையில் பாடசாலை பஸ் செலுத்திய சாரதி பதுளையில் கைது

0
மொனராகலையிலிருந்து பதுளை நோக்கி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற தனியார் "சிசுசெரிய" (பாடசாலை சேவை) பேருந்தின் சாரதி மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் சந்தேகத்தின் பேரில் இன்று (04) காலை பதுளை...

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசு கைவிட வேண்டும்

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய...

கன மழையால் மண்சரிவு அபாயம்!

0
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் மீண்டும் மீண்டும் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று முதல் இடைவிடாது...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

நுவரெலியா மாவட்டம்: 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு – அறுவர் பலி – 92 வீடுகள் சேதம்

0
நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய கடுமையான மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற...

வட்டவளையில் கொட்டித் தீர்த்த மழை: 4 நாட்களில் 661 மி.மீ. பதிவு

0
வட்டவளைப் பகுதியில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் மொத்தமாக 661 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். நேற்று (03) திங்கட்கிழமை ஒரே...

த்ரிஷா குறித்து இரட்டை அர்த்த பேச்சு: தமிழக எதிர்க்கட்சி தலைவர் கைது – திமுகவினர் கொந்தளிப்பு

0
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையில் நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து...

பேஸ்புக் பதிவுக்காக சவூதியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்: ஐ.நாவை நாடும் பெற்றோர்

0
பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும் வகையிலான பதிவை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் இளைஞரின் மேன்முறையீட்டு செலவை ஏற்க இலங்கை அரசு...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...

ஜனநாயகன் வெற்றி பெற ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை

0
பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ஆசிவேண்டி, தமிழ்நாடு சிதம்பரம் பகுதியிலுள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேற்று கோயிலில்...