நுவரெலியா கிரெகரி ஏரியில் அபாய அளவை எட்டிய மாசு – மனித ஆரோக்கியத்திற்கு கடும் எச்சரிக்கை!
இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நுவரெலியா கிரெகரி ஏரியின் நீர் கடுமையாக மாசடைந்துள்ளதாகவும், அந்த நீரை மனிதர்கள் அருந்துவது உடல்நலத்திற்கு பாரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின்...
மக்களுக்காக எடுக்கும் முடிவை மீளப் பெறமாட்டோம்: ஜனாதிபதி திட்டவட்டம்
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் உள்ள விடுதலையின் அர்த்தம், அமைதிக்கான எதிர்பார்ப்பு, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை மற்றும் ஏழைகள் மீதான போக்கு ஆகிய அனைத்தையும் நனவாக்கக் கூடிய அரசாங்கத்தை இன்று இந்நாட்டு...
மலையக மக்களின் மனோநிலை அறியாமல் குத்தகை ஒப்பந்தம் நீடிக்கப்படக்கூடாது
மலையக மக்களின் மனோநிலையை அறியாமல் தோட்டங்களின் குத்தகை காலத்தை நீடிக்க அனுமதிக்க கூடாது என்று இதெகாவின் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள...
பெண்கள், குழந்தைகளின் தனிப்பட்ட படங்கள் இணையத்தில் பரிமாறப்படுவதாக தகவல் – இலங்கையில் விசாரணை
பெண்கள் மற்றும் குழந்தைகளின் தனியுரிமையை பாதிக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் நுணுக்கமான உள்ளடக்கங்கள் சில சமூக ஊடகக் குழுக்கள் வழியாக பரிமாறப்படுவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுவர்...
சிவப்பு நிறமாக மாறிய ஸ்பெயின்: 165 தொன் தக்காளிகளை வீசி கொண்டாட்டம்
ஸ்பெயினின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புனோல் (Buñol) நகர வீதிகளில், நாட்டின் புகழ்பெற்ற கோடைகாலக் கொண்டாட்டமான 'லா தொமத்தினா' (La Tomatina) தக்காளித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
புதன்கிழமை சுமார் ஒரு...
திடீரென வந்த பேய் வெள்ளம்: 30 இற்கு மேற்பட்டோர் பலி: 400 பேர் மாயம்!
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் சேற்றுச் சரிவில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 400 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள்...
உலகம் முழுவதும் அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தம் — டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், உலகம் முழுவதும் உள்ள குடியேற்ற விசா விண்ணப்பதாரர்களுக்கான விசா நேர்காணல் முன்பதிவுகளை (immigrant visa appointments) தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்க அரசு...
கிளிநொச்சியில் கோர விபத்து: 17 வயது சிறுமி பலி! இருவர் படுகாயம்
கிளிநொச்சியில் இன்று காலை ரயிலும் காரும் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த இளம் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்...
சுனாமிபோல் வந்த வெள்ளம்: திபெத் – நேபாள எல்லையில் பேரழிவு! பலர் மாயம்!!
திபெத்தில் இருந்து உருவெடுத்து போதேகோஷி (Bhotekoshi) ஆற்றில் பாய்ந்த திடீர் வெள்ளப்பெருக்கு நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் கரைபுரண்டு ஓடியதால், ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் இன்று புதன்கிழமை கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த பேரழிவில் இதுவரை...
மாகாணசபைத் தேர்தலுக்கு அஞ்சுகிறதா என்பிபி அரசு?
மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என்றும், அதனை இயலுமானவரை விரைவில் நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ...













