நீரில் மூழ்கி இரு மலையக இளைஞர்கள் பலி
நுவரெலியா , நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய பெருமாள் திவாகர் மற்றும்
23...
“பொதுவேட்பாளராக களமிறங்குமாறு எனக்கே முதலில் அழைப்பு வந்தது”
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்குவதற்கு முதன் முதலில் தனக்கே அழைப்பு விடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா...
உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்:அமெரிக்கா கடும் எதிர்ப்பு
ஆப்பிரிக்கக் கண்டத்தின் அளவைப் பெரிதாகவும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அளவைச் சிறியதாகவும் காட்டும் புதிய உலக வரைபடத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை வெள்ளிக்கிழமை வாக்களித்துள்ளது.
ஐ.நா-வின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும்...
சோனியா காந்தி வாழ்க்கை வரலாற்று புத்தகம் நவம்பர் 10 ஆம் திகதி வெளியீடு
காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்’ (Belonging), வரும் நவம்பர் 10-ஆம் திகதி ஹார்பர்காலின்ஸ் (HarperCollins) பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது.
இப்புத்தகத்தில் சோனியா காந்தியின் குழந்தைப் பருவம், திருமணம், ராஜீவ்...
மரக்கறி விலைப்பட்டியல் (05.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (05.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பொலிவியா ராணுவ முகாமில் வெடிவிபத்து: 10 பேர் பலி
பொலிவியாவின் ல பாஸ் (La Paz) நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வியாச்சா (Viacha) நகராட்சியின் ராணுவ முகாம் ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குறைந்தது 10...
மலையக மக்களுக்குரிய காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ஐ.நா. வலியுறுத்து
மலையகத் தமிழ்ச் சமூகத்தின் முழுமையானதும் அர்த்தமுடையதுமான பங்கேற்பைத் தொடர்ந்து, அவர்களுக்கான சமமான மறுசீரமைப்பு, நிலம் மற்றும் வீட்டு உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.
ஜெனிவாவில் நாளைமறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாக இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின்...
லிற்றோ கேஸ் விலை குறைப்பு
நாட்டில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார்.
இதற்கமைய 12.5 கிலோ லீற்றோர் கேஸ் சிலிண்டர்...
08 ஆம் திகதி இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபடவும் ஏற்பாடு
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன்...
உலகளவில் உச்சம் தொட்டது உணவுப் பொருட்களின் விலை
உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் , 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிந்தைய மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO)...













