முக்கிய துறைமுக நகரை கைப்பற்றிய ஹவுதிகள்: செங்கடலும் முடங்கும் அபாயம் – கச்சா எண்ணெய் விலை மேலும் எகிறும்
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, ஏமனின் முக்கிய துறைமுக நகரமான மோகாவை (Mocha)...
10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று மதன்ராஜ் பிரியதர்ஷன் சாதனை
50 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில், நுவரெலியா பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த எம். மதன்ராஜ்...
பொகவந்தலாவ சிங்காரவத்தையில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்
பொகவந்தலாவ, சிங்காரவத்தை தோட்டத்தில் பாடசாலைக்கு அருகாமையிலுள்ள தேயிலை மலையில் புதன்கிழமை (09.09.2026) காலை பாரிய சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் தோட்டத் தொழிலுக்குச் செல்லும் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்...
ரூ.100 குடிநீர் போத்தலை ரூ.130 இற்கு விற்ற உணவகம் – ரூ.7.5 இலட்சம் அபராதம்
வாழைச்சேனையில் உள்ள உணவகம் ஒன்று, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி போத்தல் குடிநீரை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ரூ.750,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்ட சோதனையின்போது, ஒரு லீற்றர் குடிநீர்...
பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: மூவர் பாதிப்பு
பொகவந்தலாவை, எல்டொப்ஸ் தோட்டத்தில் மூன்று தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளார், ஏனைய இருவரும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
இந்து குருமார்கள் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
இந்து குருமார்கள் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்...
12 ஆம் திகதி மொட்டு கட்சி கூட்டத்தில் மேடையேறுகிறார் அர்ச்சுனா எம்.பி.
அநுராதபுரத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் நான் பங்கேற்பேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இன்று (10) தெரிவித்தார்.
“வடக்கு மக்களுக்கு வழங்கிய...
நுவரெலியாவில் சீதையம்மனை வழிபட்டார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (10.09.2026) வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஆலயத்திற்கு வருகை...
திமிங்கல வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது ஐஸ்லாந்து: புதிய சட்டமூலம் தாக்கல்!
வணிக ரீதியிலான திமிங்கல வேட்டைக்கு முற்றாகத் தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டமூலம் ஒன்றை வரும் பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐஸ்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரும் பட்சத்தில், உலக...
காலாவதியான கிரீம் பனிஸ் விற்பனை: ரூ.200,000 அபராதம்!
நுகர்வோருக்குகாலாவதியான பேக்கரி உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பாக, கொழும்பு 13, செயிண்ட் பெனடிக்ட் மாவத்தையில் அமைந்துள்ள Perera and Sons Bakers Pvt Ltd நிறுவனத்திற்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின்...













