பெண்கள், குழந்தைகளின் தனிப்பட்ட படங்கள் இணையத்தில் பரிமாறப்படுவதாக தகவல் – இலங்கையில் விசாரணை
பெண்கள் மற்றும் குழந்தைகளின் தனியுரிமையை பாதிக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் நுணுக்கமான உள்ளடக்கங்கள் சில சமூக ஊடகக் குழுக்கள் வழியாக பரிமாறப்படுவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுவர்...
சிவப்பு நிறமாக மாறிய ஸ்பெயின்: 165 தொன் தக்காளிகளை வீசி கொண்டாட்டம்
ஸ்பெயினின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புனோல் (Buñol) நகர வீதிகளில், நாட்டின் புகழ்பெற்ற கோடைகாலக் கொண்டாட்டமான 'லா தொமத்தினா' (La Tomatina) தக்காளித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
புதன்கிழமை சுமார் ஒரு...
திடீரென வந்த பேய் வெள்ளம்: 30 இற்கு மேற்பட்டோர் பலி: 400 பேர் மாயம்!
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் சேற்றுச் சரிவில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 400 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள்...
உலகம் முழுவதும் அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தம் — டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், உலகம் முழுவதும் உள்ள குடியேற்ற விசா விண்ணப்பதாரர்களுக்கான விசா நேர்காணல் முன்பதிவுகளை (immigrant visa appointments) தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்க அரசு...
கிளிநொச்சியில் கோர விபத்து: 17 வயது சிறுமி பலி! இருவர் படுகாயம்
கிளிநொச்சியில் இன்று காலை ரயிலும் காரும் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த இளம் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்...
சுனாமிபோல் வந்த வெள்ளம்: திபெத் – நேபாள எல்லையில் பேரழிவு! பலர் மாயம்!!
திபெத்தில் இருந்து உருவெடுத்து போதேகோஷி (Bhotekoshi) ஆற்றில் பாய்ந்த திடீர் வெள்ளப்பெருக்கு நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் கரைபுரண்டு ஓடியதால், ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் இன்று புதன்கிழமை கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த பேரழிவில் இதுவரை...
மாகாணசபைத் தேர்தலுக்கு அஞ்சுகிறதா என்பிபி அரசு?
மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என்றும், அதனை இயலுமானவரை விரைவில் நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ...
அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
பிரபல பாலிவுட்...
ஜனாதிபதி மக்களை சந்திக்க வருவது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி: நாமல்
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை கிராமங்களுக்குச் சென்று கூட்டங்களை நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளியதே எமக்குக் கிடைத்த வெற்றியாகும்" - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள்...
கொட்டகலை ரொசிட்டா பாதை அபிவிருத்தி பணி ஆரம்பம்!
கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் லெச்சுமண் விஸ்வநாதனின் கோரிக்கைக்கு இணங்க, தலைவர் இராஜமணி பிரசாந்தின் திட்ட முன்மொழிவின் கீழ், 10 இலட்சம் ரூபா மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் கொட்டகலை ரொசிட்டா பாதை...












