இந்தியாவில் நடந்த இளைஞர் புரட்சியை மறந்துவிடாதீர்: அரசுக்கு சஜித் எச்சரிக்கை
நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைபொம்மையாக்கிக் கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கே ஆணை வழங்கப்பட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் முன்மொழிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் தீர்மானமொன்றை இலங்கை சட்டத்ததரணிகள் சங்கம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது....
போரில் திடீர் திருப்பம்: சீனாவிலிருந்து வான் பாதுகாப்பு ஏவுகணை வாங்குகிறது ஈரான்?
அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பை சீரமைத்து வரும் ஈரான், சீனா தயாரித்த தோளில் வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் (Shoulder-fired air-defence missile launchers) முதல் தொகுதியாக...
இந்திய பிரதித் தூதுவர் சஜித்துடன் சந்திப்பு
இலங்கைக்கான புதிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய குல்கர்னிக்கும் (Maitrey Kulkarni) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று இன்று (29) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும்...
முருகப்பெருமான் தேரேறி உலா: பக்தி வெள்ளத்தில் மிதந்தது பசறை நகரம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு மலையகத்தின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பசறை பிரதேசம் நேற்று (28) ஆன்மிக ஒளியில் ஒளிர்ந்தது. ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் ஆடிதேர் திருவிழா இம்முறையும்...
இஸ்ரேலின் இருப்புக்கு ஈரான் அச்சுறுத்தலாக மாறுவதை அனுமதியோம்: ட்ரம்பை சந்திந்த பின் நெதன்யாகு முழக்கம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் தான் நடத்திய சந்திப்புகளில் இதுவே மிகச்சிறந்த சந்திப்பாகும் என்று இஸ்ரேல் பிரதமர் Netanyahu தெரிவித்தார்.
ட்ரம்புடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்கா - இஸ்ரேல்...
கம்பளையில் நடந்த கொடூரச் சம்பவம்
கம்பளை, கீரப்பனை பகுதியில் இடம்பெற்ற க#த்#தி#க்#குத்துத் தா#க்#குதலில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தனது மாமாவையே மருமகன் இவ்வாறு கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்றும், தாக்குதலை நடத்தியவர் மனநலம்...
செம்மணி புதைகுழி: குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை
“செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இன்னும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது. குற்றவாளிகள் பற்றிய தகவல் இல்லை. அதை நோக்கிய விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
அரச...
இன்று மீண்டும் எகிறியது எண்ணை விலை; 3% இற்கும் மேல் உயர்வு
அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவின் கூட்டுத் தாக்குதல்கள், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்தமை, மற்றும் அமெரிக்கக் மசகு எண்ணெய் கையிருப்பு குறைந்தமை...
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க பட்ஜட்டில் கூடுதல் கவனம்
அதிகளவான தொகையை அரச செயற்பாடுகளுக்காக மாத்திரம் செலவிடுவது மக்களின் தரப்பிலிருந்து எந்த வகையிலும் நியாயமற்றது என்பதுடன், 9% மட்டத்தில் காணப்படும் மீண்டெழும் செலவுகளைக் குறைத்து, 4% ஆக உள்ள மூலதனச் செலவை அதிகரிப்பதைக்...













