அமெரிக்கா, தென்கொரியா கூட்டு பயிற்சிக்கு தயாராகும்வேளை ஏவுகணை பலத்தைக் காட்டியது வடகொரியா
தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தவுள்ள முக்கிய கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வட கொரியா கொரிய தீபகற்பத்தின் கிழக்குக் கடற்பகுதியை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை...
இன்று உலக யானைகள் தினம்: இலங்கையில் 2026இல் இதுவரை 180 யானைகள் உயிரிழப்பு
உலக யானைகள் தினம் இன்று, ஆகஸ்ட் 12, அனுசரிக்கப்படும் நிலையில், இலங்கையின் காட்டு யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சின் தகவலின்படி, சுற்றுச்சூழல் சமநிலையையும் உயிரியல் பல்வகைமையையும்...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு தேவையா?
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும்...
11 நாட்களுக்குள் 5,348 பேருக்கு டெங்கு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 90 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 10...
’10 ஆண்டுகால வாழ்வு’ – அதிகாரப்பூர்வமாக இணைந்த இதயங்கள்!
போர்த்துக்கல்லில் நடைபெற்ற பதிவுத் திருமண நிகழ்வில் (civil ceremony), கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்டகாலக் காதலியான ஜார்ஜினா ரொட்ரிகஸை (Georgina Rodríguez) கரம் பிடித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு மாட்ரிட் நகரில் சந்தித்தது முதல்...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 1,500 க்கு மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு: 21 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு
சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பாகத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...
மலையக கல்வி மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கும் உதவி அளப்பரியது
எமது சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால் கல்வி தான் எமக்கான ஒரே சாதனம். அந்த கல்வியை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...
கொழும்பில் களமிறங்கினார் புதிய சீனத் தூதுவர்
இலங்கையுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.
பதவியேற்பதற்காக நேற்று கொழும்பை...
ஈரான் அச்சுறுத்தல் காரணமாக உணவு லாரியில் ட்ரம்ப் ரகசிய பயணம்
நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் திரும்புவதற்காக துருக்கியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக ரகசிய விமான பயணம் மேற்கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
" புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவத்தின் அறிவுறுத்தலின்படியே...













