வரலாற்று வெற்றியை நோக்கி பங்களாதேஷ் அணி
ஆஸ்திரேலியா டார்வினில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டான ஸ்டீவ் ஸ்மித்தை சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹாசன் மிராஸ் வீழ்த்தினார்....
செம்மணியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: இன்றும் 8 அடையாளம்
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 53 வது...
பாடநூல்கள் பழைய போத்தல் கடைக்கு விற்பனை: கைதான 5 சந்தேக நபர்களுக்கு மறியல்
அரசாங்க பாடசாலைகளுக்குரிய சுமார் 8 லட்சம் பெறுமதியான 19,892 பாடநூல்களை, விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சஜித் பிரேமதாச வலியுறுத்து
விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து அரசாங்கத்திற்கு எவ்வித அக்கறையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
குருநாகல் பிரதேச...
ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவிக்க ட்ரம்ப் திட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு ஒரு முக்கியச் சர்ச்சைக்குரிய புள்ளியாக இருந்து வரும் நிலையில், டிரம்பின் கருத்துக்கள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஈரானுடனான மோதல்...
பூனாகல பகுதியில் புகுந்த காட்டு யானை: கடை மற்றும் வீடுகளுக்கு சேதம்
பூனாகல பகுதியில் புகுந்த காட்டு யானை: கடை மற்றும் வீடுகளுக்கு சேதம்
பதுளை மாவட்டம், லியன்கஹவெல காவல் துறை எல்லைக்குட்பட்ட பூனாகல – உடஹேன பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அப்பகுதியில் கடும்...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஆபத்தானது: கைவிடுமாறு முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்து
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் மிகவும் ஆபத்தான ஒன்றாகும் என்றும், அதனைத் தோற்கடிப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர்,...
கொட்டகலை எரிங்டன் கொலனி பிரதான பாதை புனரமைப்பு பணி ஆரம்பம்
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட எரிங்டன் கொலனி பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான பாதையை சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் இட்டு புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொட்டகலை எரிங்டன் கொலனி பகுதிக்கு செல்லும்...
பாதுகாப்பு செயலருடன் இந்திய தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சிற்குச் சென்று, பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவைச் சந்தித்துப் நேற்று பேச்சு நடத்தியுள்ளார்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, இந்திய பாதுகாப்பு...
2047 இற்குள் இந்தியாவை வல்லரசாக்குவதே இலக்கு!
“சிறிய கனவுகள் இனி போதாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஏனெனில் பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்தி, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லையை அகலமாக்குகின்றன.” என்று பிரதமர் நரேந்திர மோடி...













