ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவிக்க ட்ரம்ப் திட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு ஒரு முக்கியச் சர்ச்சைக்குரிய புள்ளியாக இருந்து வரும் நிலையில், டிரம்பின் கருத்துக்கள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஈரானுடனான மோதல்...
பூனாகல பகுதியில் புகுந்த காட்டு யானை: கடை மற்றும் வீடுகளுக்கு சேதம்
பூனாகல பகுதியில் புகுந்த காட்டு யானை: கடை மற்றும் வீடுகளுக்கு சேதம்
பதுளை மாவட்டம், லியன்கஹவெல காவல் துறை எல்லைக்குட்பட்ட பூனாகல – உடஹேன பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அப்பகுதியில் கடும்...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஆபத்தானது: கைவிடுமாறு முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்து
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் மிகவும் ஆபத்தான ஒன்றாகும் என்றும், அதனைத் தோற்கடிப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர்,...
கொட்டகலை எரிங்டன் கொலனி பிரதான பாதை புனரமைப்பு பணி ஆரம்பம்
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட எரிங்டன் கொலனி பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான பாதையை சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் இட்டு புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொட்டகலை எரிங்டன் கொலனி பகுதிக்கு செல்லும்...
பாதுகாப்பு செயலருடன் இந்திய தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சிற்குச் சென்று, பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவைச் சந்தித்துப் நேற்று பேச்சு நடத்தியுள்ளார்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, இந்திய பாதுகாப்பு...
2047 இற்குள் இந்தியாவை வல்லரசாக்குவதே இலக்கு!
“சிறிய கனவுகள் இனி போதாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஏனெனில் பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்தி, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லையை அகலமாக்குகின்றன.” என்று பிரதமர் நரேந்திர மோடி...
லுணுகலை பிரதேசத்தில் புதிய வர்த்தக கட்டிட நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!
பசறை - லுணுகலை பிரதேசத்தில் 17 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வர்த்தக கட்டிட வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (14) காலை 10.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர்...
அமெரிக்கா தோல்வியை ஒப்புகொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஈரானை தீய சக்தியென விமர்சித்த ட்ரம்ப்
அமெரிக்கா தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. இதனால் கடும் சீற்றம் அடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானை மிகவும் கொடூரமான சக்தி என விமர்சித்துள்ளார்.
அத்துடன், இந்தப் போரின் விளைவாக...
கொட்டகலை பகுதியில் 10 தோட்டங்களின் பிரச்சினைகள் குறித்து நிர்வாகத்துடன் இதொகா பேச்சு
கொட்டகலை பெருந்தோட்டயாக்கத்திற்குச் சொந்தமான தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தோட்ட நிர்வாகத்துடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இ.தொ.கா. பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில்...
சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...












