“22 ஆவது திருத்தச்சட்டமூலம் சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தல்”
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் முன்வைத்துள்ள ஆலோசனைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்தாமல், அவற்றை ஏற்றுக்கொண்டு மீளப் பரிசீலிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
மல்வத்து...
பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: 22 ஆவது திருத்தச்சட்டமூலம் சபையில் முன்வைப்பு
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியன தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் நாளை (18) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது, இவ்விரு சட்டமூலங்களும்...
ஓமான்மீதும் கடும் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஓமான் இடையூறாக இருந்தால், அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
பொக்ஸ் நியூஸ்...
“எண்ணெய் விலை 80 டொலருக்குள் இருந்தால் இலங்கைக்கு சிக்கல் இல்லை” – மத்திய வங்கி ஆளுநர்
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை இந்த ஆண்டு இறுதி வரை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 80 அமெரிக்க டொலர் என்ற அளவில் நீடித்தால், இலங்கையால் பணவீக்க அழுத்தங்களை சமாளிக்க முடியும் என...
எல் நினோ தாக்கம்: அடுத்த மார்ச்-ஏப்ரலில் மின்சார உற்பத்திக்கு சவால்? – எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை
தற்போது நிலவும் ‘எல் நினோ’ காலநிலை காரணமாக, அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலும் இலங்கையின் மின்சார உற்பத்தி பாதிக்கப்படக்கூடும் என எரிசக்தி அமைச்சர் அனுர...
காணி உரிமையை வென்றெடுக்க முழு மலையகமும் ஒன்றிணைய வேண்டும்
பெருந்தோட்ட நிறுவனங்களின் ஆளுகைக்குட்பட்ட தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை அங்கு வாழுகின்ற குடியிருப்பாளர்களுக்கு கைமாற்றுகின்ற கோரிக்கைக்கு காது கொடுக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி...
ஹமாஸின் ஆயுதங்களை முடக்கும் அமெரிக்காவின் திட்டம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ட்ரம்பின் மருமகன் அவசர சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா அமைதித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக, அவரது தூதுவரும், மருமகனுமான ஜாரெட் குஷ்னர், எகிப்தின் கெய்ரோவில் ஹமாஸ் அமைப்பின் தலைவரைச் சந்தித்த மறுநாளே, ஜெருசலேமில் இஸ்ரேல்...
“மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடக்கும்: அதில் என்பிபியே வெல்லும்”
“மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படுகின்றது. வழக்குகளைத் துரிதப்படுத்தி, நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று பக்திபூர்வமாக ஆரம்பமானது.
இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற...
சட்டவிரோத பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்த நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்...













