ஜனாதிபதியை சந்திக்க 6 தமிழ் பேசும் கட்சிகள் திட்டம்
இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
இதற்கமைய,...
டெங்கு நோயார்களுக்கு வீட்டு வைத்தியம் வேண்டாம்!
நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், டெங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக கொழும்பு, பொரளை தேசிய ஆயுர்வேத மருத்துவமனையில சிறப்பு சிகிச்சை மையமொன்று எதிர்வரும் ஜூலை 31 வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படவுள்ளது.
ஆயுர்வேத மருத்துவ...
கம்பளை மகாவலி ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாகக் கம்பளை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ...
சிறைகளில் 4 மடங்கு அதிக கைதிகள்: ‘வீட்டுக் காவல்’ திட்டத்தைக் கையில் எடுக்கும் இலங்கை
இலங்கையின் சிறைகளில் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள கடுமையான நெரிசலைக் குறைப்பதற்காக, சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் 'வீட்டுக் காவல்' (House Arrest) போன்ற தொழில்நுட்ப அடிப்படையிலான மாற்று வழிகளை...
மரக்கறி விலைப்பட்டியல் (25.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (25.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ஜெர்மனி கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யுர்கன் க்ளோப் நியமனம்
தனது குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமைகளில் (Privacy) ஊடகங்கள் தலையிட்டால், பதவியை விட்டு விலகிவிடுவதாக எச்சரித்து, ஜெர்மனி கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தனது பணியைத் தொடங்கியுள்ளார் யுர்கன் க்ளோப்.
உலகக் கோப்பை தொடரின் 'லாஸ்ட்...
அமெரிக்காவிடம் ஒருபோதும் அடிபணியோம்: ஈரான் திட்டவட்டம்
அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் அடிபணியாது எனவும், அச்சுறுத்தல் மொழியை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தானில் நடைபெற்ற 'ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்' (Shanghai...
நெருக்கடியின்போது இந்தியாவே துணை நின்றது: காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை அந்நாட்டிடமே ஒப்படைக்கவும்
"இந்தியாவின் ஒத்துழைப்பின்றி பிராந்தியத்தில் இலங்கையால் தனித்து இயங்க முடியாது. எனவே, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில்...
வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் சிறை: இந்திய அமைச்சரவை ஒப்புதல்
தேர்வு வினாத்தாள் கசிந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி...
மலையக மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது சேவைக்காலம் முடிவடைந்து மீண்டும் நாட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் முதலீடுகளுக்காக, செயற்திட்டச் சேவைகளுடன் கூடிய பயன்படுத்தப்படாத காணிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு...













