தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு:பீபா போட்டிகளை புறக்கணிக்க ஐரோப்பா முடிவு!
FIFA உலகக் கோப்பையைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முன்மொழிவு முன்னெடுக்கப்பட்டால், உலகக் கோப்பை உட்பட அனைத்து FIFA போட்டிகளையும் புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான (UEFA) வாக்களித்துள்ளது.
FIFA தலைவர் ஜியான்னி இன்பான்டினோவின்...
அனைத்து மதங்களினதும் அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு
ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம் போதாது என்றும், அந்த அபிவிருத்தியானது நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இயல்பாகப் பிணைந்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார...
போலந்து எல்லைக்குள் பாய்ந்த ரஷ்ய ஏவுகணை: உஷார் நிலையில் நேட்டோ
உக்ரைன் மீது ரஷ்யா இரவு நேரத்தில் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இதில் ஒரு...
ஜெர்மனியை வாட்டும் வெப்ப அலையால் 10,000 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டில் ஜெர்மனியில் அதிக வெப்பநிலை காரணமாகப் ஏறத்தாழ 10,000 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2016 இற்கு பிந்தைய எந்தவொரு ஆண்டை விடவும் அதிகமாகும் என ஜேர்மனியின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான...
SLS சான்றிதழ் இல்லாத 4,000+ ‘ஹெல்மெட்’கள் முடக்கம்!
தரமற்ற தலைக்கவசங்களுக்கு (Helmet) எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.
SLS சான்றிதழ் பெறாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல், விற்பனை...
இலங்கையின் மிகப்பெரிய இயேசுநாதர் சிலை சீதுவையில் திறப்பு
இலங்கையின் மிகப்பெரிய இயேசுநாதரின் திருவுருவச் சிலை ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்படும் விசேட நிகழ்வு கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று நடைபெற்றது.
சீதுவை ‘சுபுவன் அரண’ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள...
ஈட்டி எறிதல்: ருமேஷ் தரங்க இறுதிப் போட்டிக்கு தகுதி
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில், இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க 82.84 மீற்றர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
சர்வதேச...
எதிரணிகளாலேயே நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம்
" வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகின்றது. இது தனிநபர் எவரையும் இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கை அல்ல" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...
“அதிகார மமதையில் தலைகால் புரியாமல் ஆடுகிறது அரசாங்கம்”
நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மைப் பலம் மற்றும் ஜனாதிபதியின் அளப்பரிய அதிகாரங்கள் காரணமாகத் தற்போதைய அரசு முற்றிலும் அதிகாரப் போதையில் மூழ்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்...
மோகினி எல்லவிபத்து: சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழப்பு
மோகினி எல்ல பகுதியில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது மாணவி இன்று (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கண்டி போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைப்...













