சதொச, கூட்டுறவை பலப்படுத்த ஜனாதிபதி உத்தரவு!
இலங்கை போன்ற சிறிய சந்தை வாய்ப்பு உள்ள நாட்டில், பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டுப்பாடு, வெறும் போட்டித்தன்மையின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியாது என்றும், அதற்காக அரசாங்கத்திடம் வலுவான விலைக்கட்டுப்பாட்டுப்...
காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி: பூனாகலை பகுதியில் சோகம்
ஹல்துமுல்ல பிரதேச சபைக்குட்பட்ட பூனாகலை, மக்கள்தெனிய பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் இன்று (14) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொஸ்லாந்தையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மூக்கன் ரெங்கசாமி (வயது 56)...
ஆள் மாறலாம்: ஆனால் என்பிபி ஆட்சி தொடரும்: இனி கண்டியில் போட்டியிடமாட்டேன்
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கும்...
செஞ்சோலை கொடூரம்: 20 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு
செஞ்சோலை ப#டு#கொ#லை#யின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி, வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில், தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவிகள்...
மாணவர்களுக்கு சேர வேண்டிய 19,892 பாடநூல்கள் பழைய காகிதக்கடைக்கு விற்பனை: இருவர் கைது
அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான இப்புத்தகங்கள், வெறும்...
ஈரான்மீதான போர் தோல்வி: நோர்வே சுட்டிக்காட்டு
ஈரான்மீதான போர் அதன் தொடக்க இலக்குகளை அடையத் தவறிவிட்டது என்றும், மாறாக அது அந்நாட்டின் தீவிரப் போக்காளர்களை பலப்படுத்த மட்டுமே உதவியுள்ளது என்றும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே...
டித்வா புயலால் பகுதியளவு சேதமடைந்த 50,554 வீடுகளுக்கு ரூ. 13,505 மில்லியன் வழங்கல்
'டித்வா' பேரழிவிற்குப் பிறகு உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டங்களின் தாமதங்கள், 2026 ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைவதில் உள்ள தடைகள் மற்றும் 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் தற்போதைய...
ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்: போக்குவரத்து முடங்கி மக்கள் அவதி
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஹட்டன் பகுதியில் உள்ள விக்டன் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதி சேதமடைந்துள்ளது.
ஹட்டனில் இருந்து ருவன்புர ஊடாக விக்டன் தோட்டத்திற்குச்...
வாகன இறக்குமதிக்கு 50 சதவீத மேலதிக வரி தொடர்கிறது – டிசம்பர் 31 வரை நீடிப்பு!
தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க இறக்குமதி வரியின் 50 சதவீத மேலதிக கட்டணத்தை 2026 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி...
2029 இல் நாமலை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்
" 2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும். நாமல் ராஜபக்சஷ ஜனாதிபதியாவார். இந்த இலக்கை நோக்கிய எமது வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன...













