விரைவில் இலங்கை வருகிறது IMF குழு!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச நாணய நிதியத்தின் குழு கொழும்பு வரவுள்ளது.
இந்த...
ஈரானின் ஏவுகணைத் தளங்கள்மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரானும் பதிலடி
ஈரானுக்கு சொந்தமான லாராக் (Larak) தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதத்தின் பிற்பகுதிக்குப் பிறகு ஈரான் மீது...
22 குறித்து பகிரங்க விவாதத்துக்கு நீதி அமைச்சர் தயாரா?
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட முன்வருமாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சவால்...
நேபாளத்தில் பிணவறைகள் நிரம்பியதால் QRகுறியீடு மூலம் உடல்கள் அடையாளம்: சபிக்கப்பட்ட 26 ஆம் திகதி
நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆறுகளில் அடித்து வரப்பட்ட உடல்கள் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனை பிணவறைகள் அனைத்தும் உடல்களால் நிரம்பி வழிகின்றன. இதனால் உயிரிழந்தவர்களின்...
நேபாளத்தில் பேரழிவு: 600 இற்கு மேற்பட்டோர் பலி: மீள் கட்டுமானத்துக்கு 5 பில்லியன் டொலர்கள் தேவை
நேபாளத்தில் இந்த வாரம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படலாம் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம்...
உலகளவில் 20வது இடத்திற்கு முன்னேறியது கொழும்பு துறைமுகம்
கொழும்புத் துறைமுகம் 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.44 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய கொள்கலன் மையங்களில் ஒன்றாகத் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
இது முந்தைய ஆண்டுடன்...
யானை சிலையை வலம் வந்த காட்டு யானை: பதுளையில் நெகிழ்ச்சி சம்பவம்
பதுளை மாவட்டத்தின் கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானைச் சிலை அருகே நேற்றுக் காலை காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கட்டுமானப்...
கோதுமை மா விலை அதிகரிப்பு: பாண் விலையும் எகிறுமா?
கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலை திருத்தம் இன்று (29) முதல்...
பதுளை உட்பட் 7 மாவட்டங்களில் வறட்சி: 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
மரக்கறி விலைப்பட்டியல் (29.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (29.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்













