ரஷ்யா, ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல்: தூதரகங்களுக்கு பூட்டு
ரஷ்யா மற்றும் ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் Bonn நகரில் உள்ள ரஷ்யத் துணைத் தூதரகத்தையும்,...
மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவி ரத்து: சட்டமூலம்மீது நாளை விவாதம்
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளை (09) விவாதம் நடைபெறவுள்ளது.நாளை மாலையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் தொடர்பில்...
10 ஆம் திகதி நுவரெலியா வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சரும்...
நான் போர்க்குற்றவாளி அல்லன்: நாட்டுக்காகவே போராடினேன்
போரின் இறுதிக் கட்டங்களில் தவறுகள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.
இந்தியாவின் “Impact Stories” செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வியிலேயே அவர்...
FIFA தலைமைப் பதவிக்கு Gianni Infantino மீண்டும் போட்டி
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைமைப் பதவிக்கு தற்போதைய தலைவர் Gianni Infantino மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
FIFA பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, Gianni Infantinoஇற்கு கடும்...
எல் நினோ காலநிலை சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு ஐ.நா. ஆதரவு
ஐ.நா. சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07)...
22 நீதித்துறை சுதந்திரத்துக்கு மரண அடி
அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டம், லக்கல தேர்தல்...
கருப்பு பொருளாதாரத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது
இலங்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் டொலர்களைத் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்குக் கடத்தும் கருப்புப் பொருளாதாரம் ஒன்று இருந்தது. நாம் இதுவரை சில வங்கி அதிகாரிகளையும் குற்றங்களுடன் தொடர்புடைய சிலரையும் கைது செய்துள்ளோம்.
அவர்கள் திருட்டுத்தனமாகக் கடத்தியுள்ள...
ரஷ்யாவின் காகசஸ் மலைப்பகுதியில் பனிச்சரிவு: 11 பேர் பலி! 6 பேர் மாயம்
ரஷ்யாவின் வட காகசஸ் (North Caucasus) பிராந்தியத்தில் உள்ள கபார்டினோ-பல்கேரியா (Kabardino-Balkaria) பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அவசர...













