உலக பாக்சிங் சாம்பியன் சுட்டுக்கொலை!தென்னாப்பிரிக்காவில் கொடூரம்!!
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே, முன்னாள் உலக பாக்சிங் சாம்பியன் சொலானி "லாஸ்ட் பார்ன்" டேட்டே Zolani "Last Born" துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினரும் நாட்டின் விளையாட்டுத்...
துடுப்பாட்டத்தில் சொதப்பிய பங்களாதேஷ் பந்துவீச்சில் அசத்தல்: தடுமாறும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா மேக்கே நகரில் நடைபெற்று வரும் மேக்கே நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பரபரப்பான முதல் நாளில், மிட்செல் ஸ்டார்க்கின் 6 விக்கெட் வேட்டைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பங்களாதேஷ்...
மலையக தமிழர்களை ஐநா கைவிட்டுவிடக்கூடாது!
"மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை" என்ற பெயரில் அரசாங்கம், மலையக தமிழரின் காணி உரிமையை மறுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது ." என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஐ.நா....
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...
டைட்டானிக் மூழ்குவதற்கு முன்பே பிறந்தவர்… இப்போது 117 வயது! உலகின் மிக வயதான பெண்மணி
உலகில் தற்போது உயிருடன் இருக்கும் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த எத்தல் கேட்டர்ஹாம் (Ethel Caterham) தனது 117வது பிறந்தநாளை ஆகஸ்ட் 21ஆம் திகதி...
பல்கலைக்கழக மாணவர்களுக்கான 55 புதிய விடுதித் திட்டம்: முதலாவது கட்டடப் பணி வவுனியாவில் ஆரம்பம்
நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 55 புதிய மாணவர் விடுதித் திட்டங்களின் கீழ், முதலாவது விடுதியாக வவுனியாப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய...
மடூல்சீமை பகுதியில் 4 மகள்களை கண்மூடித்தனமாக தாக்கிய தாய் கைது
தமது 4 பெண் குழந்தைகளையும் கண்மூடித்தனமாக தாக்கினார் எனக் கூறப்படும் தாய் ஒருவரை மடூல்சீமை பொலிஸார் , கைது செய்துள்ளனர்.
எல்டப் டைனாவத்தை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய தாயே இவ்வாறு சந்தேகத்தின்பேரில் கைது...
50 வீடுகளைக் கட்டிவிட்டு கண்காட்சி வேண்டாம்: முடியலடா சாமி!
பதுளை, கபரகலயில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி 50 வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு, மலையக மக்களுக்காக தாங்கள் கட்டிய மாளிகையை பார்வையிடுமாறு மலையகத்திலுள்ள எதிரணி எம்.பிக்களுக்கு, பிரதி அமைச்சர்...
போர்க்களமான இறுதிப் போட்டி: அர்ஜென்டீனா வீரர்கள் மூவருக்கு தடை
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிரணி வீரர்களைத் தாக்கிய அர்ஜென்டீனாவின் முன்னணி வீரர்கள் மூவருக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தடை விதித்துள்ளது.
அத்துடன், மத்திய கள...
மலையக மாணவியின் நேர்மை: ATM இல் கண்டெடுத்த பணம் பொலிஸில் ஒப்படைப்பு
அடுத்தவர் பணம் நமக்கு வேண்டாம் என்ற உயரிய எண்ணத்துடன், ATM இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த ரூ.15,000 பணத்தை கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த உயர்தர மாணவியின் நேர்மையான செயல், அக்கரப்பத்தனை பகுதியில் பெரும் பாராட்டைப்...













