கிளிநொச்சியில் புலி பயிற்சி முகாம்: புரளியை கிளப்பியவர் ஏழு முகவரிகளை பயன்படுத்தியுள்ளார்: போலி அடையாள அட்டையும் சிக்கியது
கிளிநொச்சி-பளைப் பகுதியில் எல்.டி.டி.ஈ (LTTE) பயிற்சி முகாம் இருப்பதாக வதந்தி பரப்பிய நபர், போலி அடையாள அட்டையை வைத்திருந்ததுடன், ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...
மதுபோதையில் பரீட்சை நிலையத்தில் இருந்த அதிபர், ஆசிரியர் இடைநிறுத்தம்
மெதிரிகிரிய பகுதியிலுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மையமொன்றில் குடிபோதையில் கடமையாற்றிய மண்டபப் பொறுப்பதிகாரி (Supervisor) மற்றும் உதவி இணைப்பாளர் (Assistant Coordinating Officer) ஆகியோர் உடனடி அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம்...
93 ஆயிரத்தை தாண்டியது டெங்கு: 71 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தின் கடந்த...
மலையக மக்களுக்காக நாங்கள் கட்டிய மாளிகையை வந்து பாருங்கள்: மனோ,திகா, ஜீவனுக்கு அழைப்பு
“ பதுளை கபரகல மக்களுக்காக 50 வீடுகளைக் கட்டிமுடித்துள்ளோம். இது சர்வ சாதாரண வீடு கிடையாது. கடந்த காலங்களில் கட்டிய வீடுகள்போல் அல்ல, இது அம்மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.”...
28 ஆம் திகதி பதுளை வருகிறார் ஜனாதிபதி அநுர: கபரகலயில் 50 வீடுகள் கையளிப்பு
பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கபரகல பகுதியில் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 புதிய வீடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு,...
வடகொரிய ஜனாதிபதி நல்லவர்: வருட இறுதியில் அவரை சந்திப்பேன் – ட்ரம்ப்
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா சுருக்கிக் கொண்ட சில நாட்களிலேயே, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை (Kim Jong Un) இந்த ஆண்டிற்குள் (2026) நேரில் சந்திக்கவுள்ளதாக...
மடுல்சீமை குருவிக்கலை ஸ்ரீ கதிரேசநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் 30ஆம் திகதி
பதுளை மாவட்டம், மடுல்சீமை குருவிக்கலையூரில் அமையப்பெற்றுள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கதிரேசநாதர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி பக்திப்பூர்வமாக நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு ஆலயத்தில் எதிர்வரும் 26ஆம்...
உக்ரைன்மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: ஐவர் பலி – 23 பேர் காயம்
உக்ரைன் தலைநகர் கிய்வ் (Kyiv) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைக் இலக்கு வைத்து ரஷ்யா இரவோடிரவாக நடத்திய விண்கணைத் (Missile) தாக்குதல்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன்...
மரக்கறி விலைப்பட்டியல் (20.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (20.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்













