தொடரும் சோகம்! 3ஆவது முறையாக உலகக்கிண்ண தொடருக்கான நேரடி வாய்ப்பை இழந்தது மே.தீவுகள் அணி

0
கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல் எனப் பல தலைமுறைகளாக உலகக் கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி, 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான...

செம்மணியில் இதுவரை 524 எலும்புக் கூடுகள் அடையாளம்: 513 அகழ்ந்தெடுப்பு

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 48 வது...

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 இற்கு மேற்பட்டோர் பலி

0
கொலம்பியாவின் மேற்குப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய அண்டை நாடுகளில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு...

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தாமதம் – பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு

0
நேற்று நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், வினாத்தாள்கள் தாமதமாக வழங்கப்பட்டதால் தங்களது பிள்ளைகள் அநியாயமாக பாதிக்கப்பட்டதாகக் கூறி, பெற்றோர் குழுவொன்று கிரிந்திவெல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. கிரிந்திவெல போகஹவத்த ஜினானந்த ஆரம்பப் பாடசாலையைச்...

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்போம்: பீரிஸ் சூளுரை

0
  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஜனநாயக வழியில் தோற்கடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் நீதி அமைச்சர் ஜி.எஸ்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்போம்: பீரிஸ் சூளுரை

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஜனநாயக வழியில் தோற்கடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் நீதி அமைச்சர் ஜி.எஸ்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து ஆராய்வு

0
போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது வெறும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் சென்று, பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் நின்றுவிடாமல் அந்த நிலைமை அதிகரித்து வருகின்றமை குறித்து கவனம்...
4,962 தண்டனைக் கைதிகளில் 1,492 பேருக்கு புனர்வாழ்வு: சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க வியூகம்

4,962 தண்டனைக் கைதிகளில் 1,492 பேருக்கு புனர்வாழ்வு: சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க வியூகம்

0
இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த...

“தனிக்கட்சி ஆட்சிக்காக ஜனநாயகத்தை மீறுகிறது அரசாங்கம்!” – சஜித் சாடல்

0
“நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில், தனிக்கட்சி ஆட்சியை அமைப்பதற்காக ஜனநாயகத்தைக் கூட மீறி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். காலி – தலபிடிய...

‘அஸ்வெசும’ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நோர்வூட் பிரதேச செயலகத்தில் திரண்ட மக்கள்

0
'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் அண்மையில் அம்பலமான நிலையில், புதிய 'அஸ்வெசும' விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்காக நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (10.08.2026) திங்கட்கிழமை காலையிலிருந்து பெருந்திரளான மக்கள் குவிந்தனர். நோர்வூட்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...