எல்லை அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி: போர்க் களத்தில் இறங்கி வீரர்களை உற்சாகப்படுத்திய தைவான் ஜனாதிபதி
சீனாவின் சாத்தியமான தாக்குதல்களைச் சமாளிக்கும் வகையில் தைவானின் வருடாந்திர 'ஹான் குவாங்' (Han Kuang) போர்ப் பயிற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமையன்று அதிபர் லை சிங்-தே (Lai Ching-te) கடற்கரைப் பகுதித்...
‘சிறைச்சாலை மோதல்’ – தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள மோதல் சம்பவங்களை தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருதி, இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
மலையகத்தில் அரங்கேறும் அஸ்வெசும மோசடி: தலவாக்கலையிலும் கைவரிசை!
தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 916,000-ஐ, பயனாளிகளுக்கு வழங்காமல், தனது உறவினர் ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தலவாக்கலை பதில்...
சிறைச்சாலை மோதல் சம்பவங்களின் பின்னணியில் சூழச்சி? விசாரணை தீவிரம்
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சூழ்ச்சி மற்றும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும், இதனைச் சாதாரண விடயமாகக் கருதாமல் முழுமையான விசாரணை வேட்டை நடத்தப்படும் என்றும் பொதுமக்கள்...
மக்கள் ஆணையைமீற செயற்படமாட்டோம்: நீதி அமைச்சர் உறுதி
''நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...
மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
செம்மணியில் இதுவரை 100 நாள் அகழ்வு: 507 எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுப்பதற்கு...
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் SLS தரச்சான்று பெற்ற ஹெல்மெட் அணிவது கட்டாயம் – போக்குவரத்து அமைச்சு
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இலங்கை தரநிர்ணய நிறுவனமான SLS தரச்சான்று பெற்ற பாதுகாப்புத் தலைக்கவசங்களையே அணிய வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தேசிய வீதிப் பாதுகாப்புச் சபையின்...
ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்:சிறைக்கைதிகளின் பிரச்சினைகளைக் கண்டறிய கூட்டுப் பொறிமுறை
சிறைச்சாலைகளில் உள்ள நிலைமை தொடர்பிலும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நாட்டின்...
இலங்கை – இந்திய டெஸ்ட் போட்டிகளுக்கு இலவச அனுமதி!
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான வரவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ICC World Test Championship) டெஸ்ட் தொடருக்குப் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
இரண்டு போட்டிகள்...













