நாமலின் கைது அரசியல் பழிவாங்கல்: சர்வதேசத்தை நாடுகிறது மொட்டு கட்சி
நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையைத் தங்களது கட்சி அரசியல் பழிவாங்கலாகவே கருதுவதாகவும், இதற்கு எதிராக சர்வதேச சமூகத்திடமும் மனித உரிமைகள் அமைப்புகளிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர...
பண்டாரவளையில் ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து
பண்டாரவளை – ஹப்புத்தளை பிரதான வீதியில், கொலத்தென்ன ரயில்வே கடவைக்கு அருகில் இன்று (11.09.2026) மாலை சுமார் 4.45 மணியளவில் லொறியொன்று ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து பண்டாரவளை நோக்கி ஓடுகளை ஏற்றிச்...
பழைய முறைமையின் கீழாவது மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்தவும்
மாகாண சபைகள் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாகாண சபை தேர்தலை நடத்துவதைத் தடுப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது...
செங்கடல் பகுதியில் ஓங்கியது ஹூதிகள் அமைப்பின் கை: கச்சா எண்ணெய விலை உச்சம் தொடும் அபாயம்
உலகளாவிய முக்கியக் கப்பல் பாதையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) நீரிணையில் அமைந்துள்ள முக்கியப் பூகோள மூலோபாயத் தீவான பெரிமை (Perim) ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பினர்...
“இதொகா” பல்லவி பாடுவதை நிறுத்திவிட்டு மலையக மக்களுக்குச் சேவையாற்றுங்கள்
"அக்கரப்பத்தனை, டயகம பகுதியில் பல வருடங்களாக மக்கள் விவசாயம் செய்து வந்த காணியை மீளப் பெறுவதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளதாக அறியமுடிகின்றது. ஒப்பந்தம் ஒன்றின் மூலமாகவே விவசாயம் செய்பவர்களுக்கு இக்காணி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை...
76 வருடங்களாக மலையக மக்களுக்கு காங்கிரஸ் என்ன செய்தது?
“ கடந்தகால அரசாங்கங்களில் அமைச்சர்களாக இருந்த மலையக பிரதிநிதிகள், மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.” என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. கலைச்செல்வி...
மக்களால் புறக்கணிக்கப்பட்ட மலையகத் தலைவர்களே நாமலுக்காக குரல் கொடுப்பு!
மலையக மக்களால் புறக்கணிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட அரசியல் தலைவர்களும் இன்று ஊழல்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுடன் நாமலைப் பாதுகாக்க வேண்டும் என குரல் எழுப்புவதன் மூலம் இவர்களுக்கும் கடந்த அரசாங்கத்தின் ஊழல் செயற்பாடுகளில் பங்கு...
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.
தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா.
திருக்குறள்...
நாளை பொலன்னறுவையில் களமிறங்குகிறார் ஜனாதிபதி அநுர
தேசிய மக்கள் சக்தியினால் (NPP) பொலன்னறுவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பேரணியில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 12) உரை நிகழ்த்தவுள்ளார்.
"மக்களின் ஆட்சி - ஈராண்டு சாதனை, அனைவருக்கும் முன்னேற்றம்"...
எல் நினோ தீவிரம்: ஒக்டோபர், நவம்பர், டிசம்பரில் இலங்கையில் அடை மழை
தற்போது தீவிரமடைந்து வரும் 'எல் நினோ” காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித்...












