அரசுக்குச் சரிந்த மக்கள் ஆதரவு: வீழ்ச்சியடையும் பொருளாதார நம்பிக்கை – மக்கள் மனநிலை மாறுகிறதா? அதிரடி ஆய்வறிக்கை!
அரசுக்குச் சரிந்த மக்கள் ஆதரவு: வீழ்ச்சியடையும் பொருளாதார நம்பிக்கை – மக்கள் மனநிலை மாறுகிறதா? அதிரடி ஆய்வறிக்கை!
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்த மக்களின் கவலை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின்...
மொராக்கோ எல்லைப் பகுதியில் மீண்டும் ஊடுருவல் முயற்சி: 111 பேர் கைது
ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள வட ஆப்பிரிக்க பிராந்தியமான செவுட்டாவிற்குள் (Ceuta) சட்டவிரோதமாக நுழைய முயன்ற 111 பேரை மொராக்கோ பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக மீண்டும் பெருமளவில் ஊடுருவ...
மரக்கறி விலைப்பட்டியல் (16.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (16.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சர்வதேச பிரதிநிதிகளுடன் சஜித் அவசர சந்திப்பு
இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறைமை, அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு மற்றும் அரச நிறுவனங்களின் சுயாதீனம் ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும்...
கொலம்பியா நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு: 3,935 பேர் காயம்
கொலம்பியாவில் ஏற்பட்ட பேரழிவுமிக்க நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் இடர் மேலாண்மை பிரிவு (UNGRD) எக்ஸ் (X) தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 6.30...
சிங்கப்பூர் அமைச்சரை சந்தித்த இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்!
சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சின் அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, ஆசியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிங்கப்பூர் முன்னிலையில் திகழ்வதை...
சனிக்கிழமைகளில் சேவையில் இருந்து விலகும் கிராம சேவகர்கள்
கிராம உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியதன் காரணமாக,
நேற்றுமுதல் சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மீள அறிவிக்கும் வரை சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு...
ஐரோப்பாவை சுட்டெரிக்கும் வெப்ப அலை: பிரான்சில் காட்டுத் தீ வைத்த 500 பேர் கைது
ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் பல நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்சில் கோடைகாலம் தொடங்கியது முதல் காட்டுத்தீயைப் பற்றவைத்த சந்தேகத்தின் பேரில் சுமார் 500...
வெப்ப அலை: நோய்களிலிருந்து சிறார்களை பாதுகாப்போம்
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் பிற பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சிறுவர்களிடையே நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா...
சிறைச்சாலையில் இருந்து தப்பிய 709 கைதிகள் தலைமறைவு: 5,000 மேற்பட்ட தொலைபேசிகள் பறிமுதல்
2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச் சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம்...













