சங்கக்காரவின் தலைமைத்துவ அனுபவப் பகிர்வு!
திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் (Naval and Maritime Academy) கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அனுபவப் பகிர்வுடனான சிறப்புப்...
மாதத்திற்கு 6,000 லீற்றர் எரிபொருளா? முன்னாள் சபாநாயகரின் ஆடம்பரத்தை அம்பலப்படுத்திய கணக்காய்வு அறிக்கை!
இலங்கை பாராளுமன்றத்தின் 8வது மற்றும் 9வது கூட்டத்தொடர்களின்போது இடம்பெற்ற பாரிய நிதியீட்ட முறைகேடுகள், கட்டுப்பாடற்ற சலுகைகள் மற்றும் மில்லியன் கணக்கிலான சந்தேகத்திற்குரிய செலவினங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ள விசேட கணக்காய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
வெளிப்படைத்தன்மையை...
காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ்: 2,600க்கும் மேற்பட்டோர் பலி!
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இதுரி (Ituri) மற்றும்...
‘நாங்கள் திருடர்கள் அல்லர்’ – 2029 இற்கான ராஜபக்சக்களின் ‘புனிதர்’ நாடகம்
கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும்...
பதுளை வைத்தியசாலை வைத்தியரின் மரணம்: விசாரணை தீவிரம்
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மயக்க மருந்தியல் நிபுணர் வைத்தியர் பிரபாத் தயாரத்னவின் சடலம், இன்று (24) காலை மஹியங்கனை – 17ஆம் கட்டை, மாபாகடவெவ பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் பாறை ஒன்றின்...
குப்பைமேடு சரிந்து ஆபிரிக்க நாடொன்றில் 30 பேர் பலி
மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கனாக்ரியில் பெய்த கனமழை காரணமாகப் பாரிய குப்பை மேடு சரிந்து விழுந்ததில், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கழிவுகளுக்குள் புதையுண்டு குறைந்தது 30 பேர் பரிதாபமாக...
2029 இல் நாமலை ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டோம்!
“2029 இல் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை ஓயமாட்டோம். அந்த சமரில் இருந்து பின்வாங்கமாட்டோம். இந்த அரசாங்கத்துக்கு தேரர்கள் அஞ்சவில்லை. அரசாங்கத்தின் சலவை இயந்திரங்களைக் கண்டும் நடுங்கவில்லை.” என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார்.
நாமல்...
22 ஐ மக்கள் எதிர்க்கவில்லை: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பேராதரவு கிட்டும்
22 ஐ மக்கள் எதிர்க்கவில்லை: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பேராதரவு கிட்டும்
"அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலத்தை மக்கள் எதிர்க்கவில்லை. சிலவேளை இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டாலும்கூட, மக்கள் அதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள்"...
எல் நினோ தாக்கம்: 7 மாவட்டங்களில் கடும் வறட்சி: குடிநீருக்காக மக்கள் தவிப்பு
கொழும்பு: 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியான வானிலையால் நாட்டின் ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்...













