பசறை – நமுனுகுல வழியாக எல்ல வீதியை புதுப்பிக்கும் பணி ஆரம்பம்!
திட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், எல்ல – நமுனுகுல – பசறை (B/113) வீதியின் அபிவிருத்தி பணிகள் இன்று (2026 ஜூன் 08, திங்கள்) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இந்த திட்டம்...
கரை வலை மீன்பிடி மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் சஜித்!
ஹம்பந்தோட்டை நகரை அண்டிய பகுதிகளில் கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அப்பகுதிகளுக்கு கள விஜயங்களை மேற்கொண்டார்.
பரம்பரை பரம்பரையாக கரை...
தாக்குதலை உடன் நிறுத்துமாறு ட்ரம்ப் வலியுறுத்து!
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் தனது பதிலடித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின்...
மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு!
ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் டிக்கோயா, வோர்லி தோட்டப் பகுதியில் இன்று (08) காலை பாரிய மண்மேடு வீதியில் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதி ஊடான போக்குவரத்து சில மணிநேரம் முழுமையாக...
மீண்டும் போர் பதற்றம்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு!
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இருநாடுகளும் முதல்முறையாக பரஸ்பரம் ஏவுகணைகளை வீசித் தாக்கியதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா...
சுரேஷ் சலேவுக்கதாக தொடர்ந்து போராடுவோம்: விமல் வீரவன்ச சபதம்!
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று...
மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில், பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்...
ஊசலாடுகிறது போர் நிறுத்த ஒப்பந்தம்: மீண்டும் பரஸ்பர தாக்குதல்!
இஸ்ரேல், ஈரானுக்கிடையில் மீண்டும் ஏற்பட்டுள்ள தீவிரமான போர் பதற்றமானது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதால், அமைதி முயற்சி தோல்வியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
லெபனானில்...
மீண்டும் பதற்றம்! ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்!!
ஈரான்மீது இன்று அதிகாலை இஸ்ரேல் விமானப் படை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று வடக்கு இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இஸ்ரேல், அமெரிக்கா...













