செம்மணி விவகாரத்தில் உண்மையை கண்டறிய அரசு முழு ஒத்துழைப்பு

0
செம்மணி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிவதற்குக் அரசாங்கத் தரப்பில் அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது...

சிலோன் தேயிலை கிராமங்கள் 500 வேலைத்திட்டம் ஆரம்பம்

0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் Ceylon Tea villages 500 (சிலோன் தேயிலை கிராமங்கள் 500) வேலைத்திட்டம் இன்று (15.07.2026) நாடு முழுவதும் 11 மாவட்டங்களில் 144 இடங்களில்...

கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்

0
கத்தார் அரசின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானியின் மறைவையொட்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பிலுள்ள கத்தார் அரசின் தூதரகத்திற்குச் சென்று, இலங்கைக்கான கத்தார்...

அதிக விலைக்கு விற்பனையான 6.7 கோடி ஆண்டு பழமையான டைரனோசரஸ் ரெக்ஸ்

0
நியூயார்க்கில் உள்ள Sotheby's ஏல நிறுவனத்தில், 6.7 கோடி (67 மில்லியன்) ஆண்டுகள் பழமையான டைரனோசரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex) டைனசோர் எலும்புக்கூடு £3.74 கோடிக்கு (சுமார் 50 மில்லியன் டொலர்) விற்கப்பட்டுள்ளது....

மத்திய கிழக்கு வான்வெளி திடீரென மூடப்பட்டதால் நடுவானில் காத்திருந்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்கள்

0
மத்திய கிழக்கில் திடீரென ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக வான்பரப்பு மூடப்பட்டதால், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரு விமானங்கள் நடுவானில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகக் காத்திருந்துவிட்டுப் பின்னர் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளன. நேற்று மாலை...

கருத்து கணிப்பு : அநுரவின் மக்கள் செல்வாக்கு அதிகரிப்பு: மலையகத்தில் பேராதரவு

0
இலங்கையர்களில் பெரும்பாலானோர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைந்துள்ள அதேவேளை, மூன்றில் இரண்டு பகுதியினர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின்...

அநுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி – கர்ப்பிணி பெண் படுகாயம்

0
அநுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை மோட்டார் சைக்கிளும், மாணவர்களை ஏற்றச்சென்ற பஸ்சும் நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த...

போலியான ‘GovPay’ இணையதளங்கள்,மோசடி குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை

0
அப்பாவிப் பயனர்களிடமிருந்து பணத்தைத் திருடும் நோக்கில், அதிகாரப்பூர்வ 'GovPay' தளத்தைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் (SMS) குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீதிப்போக்குவரத்து குற்றங்களுக்கான...

பெருந்தோட்டங்களில் அறநெறிப் பாடசாலைகளுக்கு காணி வழங்குமாறு கோரிக்கை

0
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஆன்மீக மற்றும் அறநெறி கல்வியை முறையாகக் கற்றுக்கொள்வதில் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே, அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்தும் வகையில், பெருந்தோட்டப் பகுதிகளில் புதிய அறநெறிப் பாடசாலைகளை...

‘ஜுராசிக் பார்க்’ புகழ் நடிகர் சாம் நெய்ல் காலமானார்!

0
'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) மற்றும் 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders) ஆகிய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), ஆஸ்திரேலியாவின் சிட்னி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

0
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும்...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: அவரின் மறைவு பேரிழப்பு”

0
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத்...