இலங்கை ‘உயர்-மத்திய-வருமான’ நாடாக முன்னேற்றம்: உலக வங்கி அறிவிப்பு
இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளிய மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த தீவு தேசம் மீண்டும் 'உயர்-மத்திய-வருமான' (upper-middle-income) நாடாக அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
உலக வங்கி நேற்று வெளியிட்ட...
கைகூடியது காத்திருப்பு: அமெரிக்கா அசத்தல்
உலகக் கோப்பை இறுதி 32 சுற்று ஆட்டத்தில், 10 வீரர்களுடன் விளையாடிய அமெரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் போஸ்னியா-ஹெர்சகோவினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (இறுதி 16) அதிரடியாக முன்னேறியது.
இதன் மூலம் உலகக்...
பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் இலங்கை வருகை
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது அலி, 6ஆவது பாகிஸ்தான் - இலங்கை ஆயுதப் படைகள் பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (ஜூலை 01)...
ஈரானுக்கான புதிய இலங்கை தூதுவர் கடமையேற்பு
ஈரானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி 𝑷𝒓𝒐𝒇. 𝑭𝒂𝒛𝒆𝒆𝒉𝒂 𝑨𝒛𝒎𝒊 , ஜூன் 30ஆம் திகதி தெஹ்ரானிலுள்ள உள்ள இலங்கைத் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த ஆண்டின்...
கூட்டு ராணுவப் பயிற்சி குறித்து இலங்கை, கொரியா பேச்சு
இலங்கைக்கான கொரியக் தூதுவர் Miyon Lee, (01 ஜூலை) கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இதன்போது, இலங்கைக்கும் கொரியக் குடியரசிற்கும்...
தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது.
எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...
உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை மழை: 8 பேர் பரிதாப பலி
ரஷ்யப் படைகள் , உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஒரே இரவில் நடத்திய பெரும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா ஒரு மாபெரும் தாக்குதலுக்குத்...
பதற்றம் நீடிப்பு – கத்தார் பேச்சிலும் முன்னேற்றம் இல்லை
ஈரானும் அமெரிக்காவும் தங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் ஒரு சுற்றை புதன்கிழமை அன்று நிறைவு செய்தன. எனினும்,நீடித்த அமைதியை நோக்கி அவர்கள் முன்னேற்றம் கண்டதற்கான எந்தவொரு அறிகுறியும் இதில் தென்படவில்லை.
மாறாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: 35 பேர் உயிரிழப்பு
நாட்டில் டெங்கு நோய் தாண்டவமாடிவரும் நிலையில், அதனை ஒடுக்குவதற்குரிய டெங்கு ஒழிப்பு சமரை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்வருடம் ஜனவரி முதல் ஜுலை 01 வரையான காலப்பகுதிக்குள் 56 ஆயிரத்து 422 பேர் டெங்கு நோயால்...
மரக்கறி விலைப்பட்டியல் (02.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்












