திறைசேரி செயலாளர் ராஜினாமா? அரசு கூறுவது என்ன?
திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை பதவியிலிருந்து நீக்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர்...
நீதிகோரி ஹட்டனில் ‘நாம் நீலகாமம்’ போராட்டம்!
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் ஹட்டனில் தற்போது "நாம் நீலகாமம்" அறவழி போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
நாம் மலையகம் அமைப்பின் பிரதிநிதிகள், மலையக...
மீண்டும் போர் மூளும் அபாயம்!
ஈரான் முன்மொழிந்துள்ள அமைதிக்கான நிபந்தனைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஈரான் ராணுவ உயர் அதிகாரி ஒருவர்...
சென்னை அணி அபார வெற்றி!
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய...
மரக்கறி விலைப்பட்டியல் (03.05.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (03.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
எகிறியது எரிபொருள் விலை!
நாட்டில் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ஓட்டோ டீசல் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. லீற்றரொன்றின் புதிய விலை 392 ரூபாவாகும் என இலங்கை...
ஈரானின் முன்மொழிவுகளை ஏற்க முடியாது: ட்ரம்ப் தெரிவிப்பு!
அமைதி பேச்சுக்காக ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகளில் தனக்கு திருப்தி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஈரான் அரசு திருத்தப்பட்ட புதிய நிபந்தனைகளை...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மேலும் 2 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஆறாம் நாளான இன்று சனிக்கிழமை, மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்று அடையாளம் காணப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகளுடன்...
“தையிட்டி போன்றவற்றை வைத்து தம் அரசியலை தக்க வைப்பதற்கு வடக்குத் தலைவர்கள் முயற்சி”
"வடக்கிலும் தையிட்டிப் பிரச்சினை போன்று வேறு பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியலை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்." - என்று அமைச்சர் பிமல்...
“எம்மை நாமே ஆள வேண்டும்!”
“யாமார்க்கும் குடியல்லோம்” எனும் கருப்பொருளில், கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசிய மே நாள் எழுச்சி நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...













