விறகு தேடச் சென்ற முதியவர் தேயிலைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு!
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மறே தோட்டம், வலதளை பிரிவில் விறகு சேகரிக்கச் சென்ற முதியவர் ஒருவர் இன்று (06) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மறே தோட்டம், வலதளை பிரிவைச் சேர்ந்த ராஜகோபால் மணி (வயது...
மரக்கறி விலைப்பட்டியல் (06.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
செம்மணியில் இதுவரை 296 எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது, நேற்று வெள்ளிக்கிழமை 3 சிறுவர்களுடைய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி...
ஷகீராவின் இசை விருந்து!
கொலம்பியாவின் பிரபல பாப் இசை நட்சத்திரமான ஷகீரா (Shakira), 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காகத் தான் பாடியுள்ள அதிகாரப்பூர்வ பாடலை மெக்சிகோவில் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் மேடையேற்றவுள்ளார்.
மெக்சிகோ சிட்டியில் உள்ள புகழ்பெற்ற...
“ஒரு வருடத்திற்குள் 86 வன ஒதுக்கீடுகளை பிரகடனப்படுத்த நடவடிக்கை”
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு, “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (05) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
அனைத்து...
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உலக சுங்க அமைப்பு பாராட்டு!
உலக சுங்க அமைப்பின் ஊழல் ஒழிப்பு மற்றும் நேர்மையை மேம்படுத்தும் திட்டத்தை செயற்படுத்தும் ஆண்ட்ரியா ஹாம்ப்டன் (Andrea Hampton) தலைமையிலான, அந்த அமைப்பின் நேர்மையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப உபகுழுவின் மூவர் அடங்கிய பிரதிநிதிகள்...
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி பலி!
தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பொறியியல் பிரிவு தளபதி அப்துல் ஹர்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக வெடிபொருட்களைத் தயாரித்ததில் இவர் முக்கிய...
இனி அரசியலுக்குள் வரவேமாட்டேன்!
தான் இனி ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எவ்வளவு கோரிக்கைகள் வந்தாலும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையா என கேள்வி...
முதியோர் இல்ல தீ விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!
ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்டவேளை...
தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி ஆரம்பம்: அடுத்த தேர்தலில் போட்டி!
“அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகரியான அண்ணாமலை, பாஜக ஊடாக தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்தார்....













