தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவின் பின்னணியில் அரசாங்கம்?
“தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமத்தின் பின்னணியில் அரசாங்கம் இல்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14)...
புதிய அரசமைப்பு அவசியம்: மாகாணசபைத் தேர்தலும் வேண்டும்
புதிய அரசமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அழுத்தம் மற்றும் காணி உரிமைக்காகக் குரல் கொடுத்தல் உள்ளிட்ட பிரதான விடயங்களில் ஒருங்கிணைந்து செயல்படவே தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று தமிழ் முற்போக்குக்...
நோர்வே அணிக்கு வரலாறுகாணாத வரவேற்பு
FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிவரை முன்னேறி தாயகம் திரும்பிய நோர்வே அணிக்கு ஒஸ்லோவின் தெருக்களில் 1,00,000-க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம்...
7 மாதங்களில் 180 யானைகள் பலி: மனிதர்களால் நேர்ந்த கொடூரம்!
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், மனிதர்களின் நேரடிச் செயல்பாடுகளின் காரணமாக மொத்தம் 75 காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் தகவல்படி, 30 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத...
லிந்துலை அக்ரகந்தவில் நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்ரகந்த பகுதியில் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன், இன்று (14) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்ரகந்த, ஆக்ரா ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் ஒருவரே நேற்று மாலை...
“ஜோர்தான் மக்களே உங்களுடன் எவ்வித பகையும் இல்லை: அமெரிக்க முகாம்களையே தாக்குகின்றோம்”
ஜோர்தான் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஜோர்தான் மக்களுக்கு நேரடியாக விடுத்துள்ள செய்தியில், இந்தத் தாக்குதல் ஜோர்தான் நாட்டையோ அல்லது அதன் குடிமக்களையோ இலக்கு வைத்தது...
“நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றாலும் அதன் தாக்கம் அரசை சும்மா விடாது”
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டாலும்கூட, அதனால் ஏற்படும் அரசியல் தாக்கங்களை எதிர்காலத்தில் அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் எம்.பி. தெரிவித்தார்.
இதுதொடர்பில்...
இறுதிப்போட்டி இலக்கே எனக்கான பிறந்தநாள் பரிசு
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்வது குறித்து தமக்கு எந்த பயமும் இல்லை என்று ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமீன் யமால் (Lamine Yamal) உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம்...
லிந்துலையில் நீரில் மூழ்கி மாணவன் மாயம்: 2ஆவது நாளாக தொடரும் தேடுதல்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, அக்கரகந்த - ஆக்ரா ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனை தேடும் பணி இன்று (14) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.
அக்ரகந்த, ஆக்ரா ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் ஒருவரே...













