நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? செம்மணியில் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ - 9 பிரதான வீதியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக...
கிடைத்தது தீர்வு: முடிவுக்கு வந்தது உண்ணாவிரதப் போராட்டம்!
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஐவர் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (19) பிற்பகல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
மேற்கண்ட ஐந்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்குவதற்குத் தோட்ட நிர்வாகம் உறுதிமொழி வழங்கியதை...
பாம்பு தீண்டி தோட்ட தொழிலாளி பலி: நாவலப்பிட்டியில் சோகம்
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சோளங்கந்தை தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படாமல், காடு போல்...
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கிவைப்பு
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில் நேற்று (19) நடைபெற்றது.
இந் நிகழ்வில்...
இன்று 3ஆவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிதரப் போராட்டம் இன்று (19 ) 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
தோட்ட மக்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
தோட்ட நிர்வாகத்தினால் அநீதியான...
சொந்த மண்ணில் அதிரடி காட்டிய மெக்சிகோ: உலகக் கோப்பை அடுத்த சுற்றில் கால்பதித்தது
2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோ, தென் கொரிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதலாவது அணியாக...
ரணில் விக்கிரமசிங்க ஒரு மூளைக்காரர்:வேலைக்காரர் – ராஜித புகழாரம்
ரணில் விக்கிரமசிங்க ஒரு ஜனரஞ்சக (பிரபலமான) தலைவர் இல்லை என்றபோதிலும், அவர் ஒரு திறமையான மூளைக்காரர் என்றும், அவரால் மட்டுமே இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க முடியும் என்பதை மக்கள்...
அர்ச்சுனாவின் பதாகைக்கு யாழில் செருப்பு மாலை அணிவிப்பு
யாழ்ப்பாண நகருக்கு அருகில் உள்ள பிரதான வீதியில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்கு (Banner) செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், அர்ச்சுனா இராமநாதன்...
வீதி விபத்துகள்: 6 மாதங்களுக்குள் நாட்டில் 1,297 பேர் பலி!
இலங்கையில் 2026 ஜனவரி முதல் ஜுன் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துகளில் பாதசாரிகளும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுமே அதிக அளவில் பலியாகியுள்ளனர் என பொலிஸ்...













