IMFபின் செல்லப்பிள்ளையாக NPP அரசு
நாட்டிற்கு சுமையை ஏற்படுத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இணக்கப்பாடுகள் திருத்தப்படும் என கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், இன்று ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி (NPP)...
பத்தாண்டுகளில் இலங்கையில் பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சி
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு வரையிலான தசாப்த காலத்தில் இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை சுமார் 120,000 ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது.
பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்து வரும் பின்னணியில், குழந்தை...
சிரேஷ் ஊடகவியலாளர் கந்தப்பளை ரமேஷ் காலமானார்
நுவரெலியா, கந்தப்பளை - பார்க் தோட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆறுமுகன் ரமேஷ் (வயது 55) கொழும்பில் நேற்று (12) காலமானார்.
நீண்டகாலமாக பிராந்திய ஊடகவியலாளராக பணியாற்றி வந்த அன்னாரது பூதவுடல், தற்போது கொழும்பிலிருந்து...
“மோசமான ஆட்சியாளர்கள்: ஈரான்மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்”
இரு நாடுகளுக்கும் இடையே முன்பு எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் போடப்பட்ட பல உடன்படிக்கைகளை ஈரான் முறையாகப் பின்பற்றவில்லை என்று அவர்...
தெனியாய வைத்தியசாலை: ரூ. 60 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்க இந்தியா இணக்கம்
திட்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் புவியியல் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, தெனியாயா அடிப்படை மருத்துவமனையைப் பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்யும் திட்டத்திற்காக, சுமார் 60 கோடி ரூபா மதிப்புள்ள...
ஹட்டன் நகரில் மோட்டார் சைக்கிளுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ஹட்டன் நகரில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளின் முன்பகுதி பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் இன்று (13) சுமார் 3.40 மணியளவில் இடம்பெற்று, அப்பகுதியில் சிறிது...
லிந்துலை பகுதியில் நீரில் மூழ்கி மாணவன் மாயம்: தேடுதல் தீவிரம்
லிந்துலை பகுதியில் நீராடச்சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல்போயுள்ள சிறுவனை தேடும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
லிந்துலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 10-இல் கல்வி கற்கும் 10 மாணவர்கள், மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் இன்று...
தமிழ் பேசும் மக்களுக்காக 6 அரசியல் கட்சிகள் சங்கமம்
தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய கூட்டணி: காணி உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து தீர்வு காண தீர்மானம்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக, வடக்கு, கிழக்கு...
பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு...
மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு: 20 தொழிலாளர்கள் பாதிப்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்சீக் தோட்டப் பிரிவில் இன்று (13) மதியம் ஏற்பட்ட குளவிக்கொட்டுத் தாக்குதலில் 20 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டப் பகுதியில் பெண் தொழிலாளர்கள்...













