‘மலையக மகிழ்ச்சி’திட்டம் – வெலிமடையில் புதிய வீட்டுத் திட்டம் ஆரம்பம்

0
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பெருந்தோட்டப் பகுதி மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் "மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெலிமடைபோவ...

மறைந்த உச்ச தலைவருக்கு ஈரான் மக்கள் உணர்வுப்பூர்வமாக அஞசலி

0
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்கான பிரம்மாண்ட பொது நினைவேந்தல் நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றுவருகின்றன. கடந்த 37 ஆண்டுகாலமாக ஈரானில் முழு அதிகாரத்துடன் ஆட்சி செலுத்தி வந்த 86...

அட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு

0
நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக அட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயாவிற்கு அருகில் இன்று சனிக்கிழமை மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அட்டன்- நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்து சில மணிநேரம்...

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு

0
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இன்று காலை 10.00 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்...

3 நாட்களுக்குள் 3,422 பேருக்கு டெங்கு: உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு

0
நாட்டில் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 3 ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2026 ஜனவரி முதல் ஜுலை 03 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 58 ஆயிரத்து 810 பேர்...

800 கிலோ கழிவு தேயிலையுடன் மூவர் அக்கரப்பத்தனை பொலிஸாரால் கைது

0
அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் 800 கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரப்பத்தனை - அல்பியன் பகுதியிலிருந்து கம்பளை நோக்கி வேனில் கழிவுத் தேயிலை கொண்டுசெல்லப்படுவதாக,...

நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை – பனிமூட்டம் – சாரதிகளே அவதானம்

0
மத்திய மலைநாட்டு பகுதிகளில் நேற்று (03) இரவு முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது. இதனுடன், நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் அடிக்கடி கடும் பனிமூட்டமும் நிலவி வருவதால், போக்குவரத்தும் பொதுமக்களின் அன்றாட...

கதிர்காம கந்தனுக்கு அரோகரா! கொட்டும் மழைக்கு மத்தியிலும் மஸ்கெலியாவிலிருந்து பாதயாத்திரை ஆரம்பம்

0
"கதிர்காம கந்தனுக்கு அரோகரா" என்ற பக்தி முழக்கத்துடன், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மஸ்கெலியா பகுதிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கதிர்காமம் நோக்கிய தங்களது புனித பாதயாத்திரையை இன்று (04) மாலை 3.30...

பசறை 13 ஆம் பகுதியில் கற்பாறைகளை அகற்றும் பணி தீவிரம்

0
பதுளை - செங்கலடி பிரதான வீதியின் பசறை 13ஆம் கட்டைப் பகுதியில், கடந்த ஒரு வருட காலமாக போக்குவரத்திற்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த பாரிய கற்பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு...

அரசியலுக்கு விடைகொடுக்கமாட்டேன்: 2029 இல் நாமல் வருவார்

0
“ அரசியலில் இருந்து நான் ஓய்வுபெறபோவதில்லை. மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 2029 ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள்கோரும் வேட்பாளரையே மொட்டு கட்சி களமிறக்கும். மக்கள் நாமலை...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...