புலம்பெயர் இலங்கையர்களுடன் மெல்பேர்னில் சந்திப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்களால் ஸ்பிரிங்வேல் நகர மண்டபத்தில் இதற்குரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை மக்கள் எதிர்கொள்ளும்...
மரக்கறி விலைப்பட்டியல் (01.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வெசாக் தானசாலை வரிசைமீது கெப் மோதியதில் அறுவர் பலி!
மீகொட பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தானசாலையொன்றின்மீது கெப்ரக வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.. மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
15 வயது சிறுமி, இரு பெண்கள் மற்றும்...
குஜராத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியனாக மகுடம் சூடியது ஆர்சிபி!
IPL 2026 தொடரின் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல்...
தோல்வி பயத்தால் தேர்தலை பிற்போடப் பார்க்கின்றது அரசு!
குற்றச்சாட்டுஅரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால், எல்லை நிர்ணய விவகாரத்தைக் காரணம் காட்டித் தேர்தலைத் தொடர்ச்சியாகப் பிற்போடும் என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
களுத்துறையில் நேற்று...
கடல்சார் பாதுகாப்பில் புதிய மைல்கல்: ஆக்கஸ் நாடுகளின் நீர்மூழ்கி டிரோன் திட்டம்!
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களின் ஆக்கஸ் (AUKUS) பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மேம்பட்ட நீர்மூழ்கி டிரோன் தொழில்நுட்பத்தை கூட்டாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.
கடல்சார் உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...
என்பிபி அரசு மக்களை ஏமாற்றுகிறது!
"நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை. தற்போதைய அரசே தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றது. நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி, இந்த அரசு தாங்கள் நினைத்ததையெல்லாம் தன்னிச்சையாகச் செய்து வருகின்றது."
- இவ்வாறு தமிழ்...
மரக்கறி விலைப்பட்டியல் (31.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
– 2ஆவது நாளாக 24 படகுகளில் ஆழ்கடல் சுழியோடிகளுடன் தேடுதல்
வடமராட்சி கடலில் தொடரும் சோகம்
மூழ்கிய படகுக்குள் மீனவர்கள்
சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகம்
- 2ஆவது நாளாக 24 படகுகளில் ஆழ்கடல் சுழியோடிகளுடன் தேடுதல்
யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு...
நுவரெலியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி விஷமருந்தி உயிர்மாய்க்க முயற்சி!
நுவரெலியா மேல் நீதிமன்றத்தால், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று (29.05.2026) பகல் 12.30 மணியளவில், HC/NE/17/2020 என்ற...













