அமெரிக்க வான்டை தளம்மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
தெற்கு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வான்படைத் தளம் ஒன்றை இலக்கு வைத்து தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை...
தென்னிலங்கை மலையகத் தமிழ் தொழிலாளர்கள் ‘இன்னும் காலனித்துவ காலத்திலேயே இருப்பதாக’ வெளிப்படுத்தும் சர்வதேச அறிக்கை
தென் மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களில், மலையகத் தமிழ் தொழிலாளர்கள் மீதான கொத்தடிமைத்தனம், கடன் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல், சிறுவர் தொழிலாளர் சுரண்டல் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்காமை உள்ளிட்ட...
ரஷ்ய பாதுகாப்பு சபை பிரதி செயலருடன், இலங்கை பாதுகாப்பு செயலர் பேச்சு!
ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேட்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா , ரஷ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளரும் ரஷ்ய அரச ஆலோசகருமான Aleksander Nikolayevich Venediktov...
தோட்டப் பகுதிகளில் காட்டாட்சி!
“ஜனாதிபதியின் பிரதிநிதி அல்ல (ஆளுநர்), மக்கள் பிரதிநிதிகளே எமக்கு வேண்டும். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
3M நிறுவனத்துக்கு எதிராக ஆஸ்திரேலியா சட்டப் போராட்டம்!
ஆஸ்திரேலிய அரசாங்கம் ,அமெரிக்காவின் பிரபல '3M' ரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக சுமார் 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் இழப்பீடு கோரி பாரிய சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
3M நிறுவனம் வழங்கிய தீயணைப்பு நுரையில்...
மக்கள் யார் பக்கம்? மாகாணசபைத் தேர்தல் நடத்துமாறு ஜீவன் வலியுறுத்து!
மக்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு ,
“ மாகாணசபைத் தேர்தல்...
3 நாட்களுக்குள் ஈரான்மீது 2ஆவது முறையும் அமெரிக்கா தாக்குதல்!
ஈரானின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான பண்டார் அப்பாஸில் (Bandar Abbas) உள்ள ராணுவ தளமொன்றை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை பகுதியில் சர்வதேச...
மீண்டும் களமிறங்குவாரா ரணில்?
" ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்கு வருவார் என நான் நம்பவில்லை.” என்று ஐதேக உறுப்பினரான , ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம்...
ராஜஸ்தான் அபார வெற்றி: தொடரிலிருந்து வெளியேறியது ஹைதராபாத்
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற விறுவிறுப்பான Eliminator ஆட்டத்தில், Sunrisers Hyderabad அணியை வீழ்த்தி Rajasthan Royals அணி Qualifier 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில்...
கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார் சூர்யவன்ஷி!
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதத்தை வைபவ் சூர்யவன்ஷி எட்டுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் நேற்று வெறும் 3 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார். எனினும், இந்த ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளை அவர் படைத்தார்.
ஐபிஎல்...












