ஹார்முஸ் நீரிணையில் களமிறங்க தயாராகும் பிரான்ஸ்?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை எட்ட ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டவுடன், ஹார்முஸ்...
வெசாக் அலங்காரங்களால் ஒளிரும் பாராளுமன்றம்
புத்த பெருமானின் முப்புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் தினத்தைக் கொண்டாடும் விதமாக இலங்கை பாராளுமன்ற வளாகம் வார இறுதி நாட்களில் வெசாக் விளக்குகளினால் ஒளிமயமாகக் காட்சியளித்தது.
வெவ்வேறு வர்ணங்களைக் கொண்ட வெசாக் கூடுகள், ஒளிமயமான...
விக்டோரியா மாநில பிரீமியருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், விக்டோரியா மாநில பிரீமியர் ஜசிந்தாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.
குறிப்பாக இலங்கை மற்றும் விக்டோரியா மாநிலத்துக்கு...
“தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதே முதன்மை நோக்கம்”
தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உச்ச மட்டத்தில் இருப்பதாலேயே இங்கு அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. எனவே, விலை குறைக்ககூடிய...
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது ஈரான்!
அமைதி ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு ஈரான் உண்மையாகவே விரும்புகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
“ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள...
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் ராஜா சுப்பிரமணி பதவியேற்பு!
இந்தியாவின் 3ஆவது முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றுள்ளார்.
முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையிலேயே...
தீ பரவல்: 2 லயன் அறைகள் சேதம்!
லுனுகலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சோலண்ட்ஸ் தோட்டத்தின் சுவின்டன் பிரிவில் 24ஆவது மைல்கல் பகுதியில் அமைந்துள்ள தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் இன்று (01) காலை வேளையில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் காரணமாக மூன்று...
ஈரானில் அமெரிக்காவின் எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்திய சீன ஏவுகணை?
ஈரானின் தென்மேற்குப் பகுதியில் கடந்த மாதம் விபத்துக்குள்ளான அமெரிக்காவின் எஃப்-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்பான தோளில் வைத்து இயக்கும் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து...
அறுவரை பலியெடுத்த வாகன விபத்து: மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதி கைது!
மீகொட பகுதியில் இடம்பெற்ற வெசாக் தானசாலைக்கு அருகில் கூடிருந்த மக்கள் கூட்டத்திற்குள் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த விபத்தில், வாகன சாரதி கைது...













