வெப்ப அலை: ஐரோப்பாவில் 3,700 பேர் உயிரிழப்பு
ஐரோப்பிய நாடுகளை கடந்த மாதம் வாட்டி வதைத்த கடும் வெப்ப அலையால் பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் 3,700 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 20 முதல் 28...
சிறார்களிடையே வேகமாக பரவும் டெங்கு: சுகாதார பிரிவு எச்சரிக்கை
சிறுவர்களிடையே டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதாக எச்சரித்துள்ள சுகாதார அதிகாரிகள், இந்த நோயிலிருந்து குணமடைந்த பின்னரும் சில குழந்தைகளுக்கு பக்கவிளைவுகள் அல்லது சிக்கல்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அரிதான சில சந்தர்ப்பங்களில், டெங்கு நோய்...
லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது..
12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 4,465 ரூபா ஆகும்.
5...
சமஷ்டியின் முக்கியத்துவம் குறித்து தமிழக முதல்வருக்கு எடுத்துரைப்பு
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய...
ராவண எல்ல பகுதியில் கார் விபத்து – இருவர் காயம்
எல்ல, வெல்லவாய பிரதான வீதியில் ராவண எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் காரொன்று, வீதியை விட்டு விலகி சுமார் 350 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (03) மாலைவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
திஸ்ஸமஹாராம...
ஒப்பந்தத்தை மீறினால் பதிலடி நிச்சயம்: ஈரான் எச்சரிக்கை
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தங்களின் கடமைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறைவேற்றத் தவறினால், அதற்கு ஈரான் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher...
அல்ஜீரியாவை வீழ்த்தியது சுவிஸ் அணி
உலகக் கோப்பை (FIFA World Cup) கால்பந்து தொடரில், அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு (Last 16) தகுதி...
நாட்டில் டெங்கு நோய் தீவிரம்- இரு நாட்களில் 2,278 பேர் பாதிப்பு
நாட்டில் ஜனவரி முதல் ஜுலை 02 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 57 ஆயிரத்து 668 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜுலை மாதத்தில் கடந்துள்ள 2 நாட்களில் மாத்திரம் 2,278 பேர் டெங்கு நோயால்...
அமைதி பேச்சுக்கு மத்தியில் ஈரானின் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்த இஸ்ரேல் – அமெரிக்க ஊடகங்கள் திடுக்கிடும் தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய அமைதி பேச்சு நடந்து கொண்டிருந்த வேளையில், ஈரானின் இரு முக்கிய உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களைப் கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்காவின் முன்னணி நாளிதழ்களான...













