சமரசத்துக்கு துடிக்கும் ஈரான் – 170 இலக்குகளை தாக்கிவிட்டு ட்ரம்ப் கொக்கரிப்பு
ஈரானியத் தரப்பினர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேட்டோ உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு திரும்பும் வழியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்த ஆர்வம் குறித்து ட்ரம்ப் விவரித்திருந்தாலும், ஈரான்...
கொழும்பு பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு: 4 பீடங்களுக்கு இணையவழியில் கற்பித்தல்
மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதை அடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பல பீடங்களின் விரிவுரைகள் ஒரு வார காலத்திற்கு இணையவழியில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக மேற்படி தகவலை...
சிறைச்சாலை மோதல்: இந்திய பிரஜையொருவரும் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது உயிரிழந்த கைதிகளில் இந்திய பிரஜையொருவரும் உள்ளடங்குகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. உத்தியோகப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி தி இந்து நாளிதழ் மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளது.
73 வயதான உன்னிகிருஷ்ணன் என...
மீண்டும் திறக்கப்படுகிறது போகம்பர சிறை
கண்டி பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தை, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு உத்தியோகபூர்வ சிறைச்சாலையாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு...
ஈரானின் 90 ராணுவ இலக்குகள்மீது தாக்குதல்
தங்கள் படைகள் ஈரான் மீது மற்றுமொரு சுற்றுத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
"அமெரிக்கப் படைகள் ஈரானின்...
காலிறுதிக்குள் நுழைந்த 08 அணிகள்: வெற்றி மகுடம் சூடுப்போவது யார்?
பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண தொடரை நடத்திவருகின்றன.
இதில் 48 அணிகள் பங்கேற்று...
நீர்கொழும்பிலிருந்து 40 பெண் கைதிகள் பல்லேகல சிறைச்சாலைக்கு மாற்றம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 73 பெண் கைதிகள் நேற்றிரவு வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கமைய பல்லேகல சிறைச்சாலைக்கு 40 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலைக்கு 33 கைதிகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மேற்படி தகவலை...
மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சிறைச்சாலை மோதல்: இன்று கூடுகிறது விசாரணை குழு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு, இன்று (09) கூடவுள்ளது.
மேற்படி மோதல் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஜனாதிபதி செயலாளர்...
ஓய்வுபெற்ற மஹிந்தவை விமர்சிப்பதைவிடுத்து நாமலுடன் மோதுங்கள்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். எனவே, அவருடன் மோதுவதைவிடுத்து, அவரது மகன் நாமல் ராஜபக்சவுடன் சொற் சமரில் ஈடுபடுங்கள்.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க, ஆளுங்கட்சியினரை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில்...













