முதியோர் இல்ல தீ விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு: பணிப்பாளர் கைது!
ஹெரணை, அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
எரிகாயங்களுக்கு உள்ளான 07 பேர் ஹெரனை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். மேலும் மூவரைக் காணவில்லை.
தீ விபத்து ஏற்பட்டவேளை...
காசாவில் இஸ்ரேல் அட்டூழியம்! 9 பேர் பலி!!
காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன சுகாதார அமைச்சு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீடு உட்பட நான்கு...
தேயிலைக் கைத்தொழிலை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!
இரத்தினபுரி மாவட்டத்தின் தேயிலைக் கைத்தொழிலை மேம்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று, இரத்தினபுரி மாவட்ட தேயிலைச் சபையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் நாடாளுமன்ற...
அரசுமீதான அதிருப்தியை திசை திருப்பவே கோட்டா குறிவைப்பு: சரத்வீரசேகர கொக்கரிப்பு!
“கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமாகும் என காண்பிப்பதற்கு சிஐடி சதித்திட்டம் தீட்டிவருகின்றது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு...
அவசர ஆட்சி கவிழப்பு எமது இலக்கு அல்ல!
“தேசிய மக்கள் சக்தி ஆட்சியை அவசரமாகக் கவிழ்ப்பதற்கு கூட்டு எதிரணி முற்படவில்லை. அதற்குரிய தேவைப்பாடும் கிடையாது. மாறாக அரசாங்கத்தின் தவறுகளையே சுட்டிக்காட்டிவருகின்றோம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், கூட்டு எதிரணி உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க...
சீரற்ற காலநிலை: 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!
இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் வவுனியா உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடை மழை, கடும் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக 4 ஆயிரத்து...
மாகாணசபைத் தேர்தல்: ரணில், சஜித் அணிகள் ஓரணியில்!
மாகாணசபைத் தேர்தலென்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும். எனவே, சட்டமூலங்கள்மீது பழிவை சுமத்திவிட்டு அரசாங்கம் நழுவக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப...
தைவானுக்கு பயணித்த நியூசிலாந்து எம்.பிக்களுக்கு சீனா பயணத்தடை!
தைவானுக்கு பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு சீனா பயணத் தடை விதித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நியூசிலாந்தின் தேசியக் கட்சியின் Maureen...
ஆட்டோமீது மரம் முறிந்து விழுந்து மாணவர் உட்பட மூவர் பலி: நாவலப்பிட்டியவில் சோகம்!
ஆட்டோமீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.
நாவலப்பிட்டி, மாபகந்த பகுதியில் இன்று காலை 6.45 மணியளவில் அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் ஆட்டோவில் பயணித்த...













