100 ஆவது வருடம் அரங்கேறும் காமன் கூத்து! (முழுமையான தொகுப்பு)

0
மலையக மக்களின் அடையாளமான காமன்கூத்தை, நூறுவது வருடம் அரங்கேற்றும் திருப்தியில் கினிகத்தேனை, சீத்தாலெட்சுமி தோட்டம் (பிளக்குவாட்டர்)  அருணாசலம் லெட்சுமணன். அமைப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம். அதிபர்- ம.மா-கொத்- உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயம். தென்னிந்தியாவில் இருந்து வருகைத்தந்து...

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்

0
மேல் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர...

நுவரெலியாவில் வறட்சியான காலநிலை!

0
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. இதனால் வெப்பநிலை அதிகரித்து நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் சடுதியாக குறைந்து வருவதாக மின்சாரதுறைச் சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த...

ஹார்முஸ் ஜலசந்தியில் நூற்றுக்கணக்கில் கண்ணிவெடிகளை வீசியது ஈரான்!

0
ஹார்​முஸ் ஜலசந்தி கடல் பகு​தி​யில் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசி உள்ளது. அரபிக் கடலில் பெர்​சி​யன் வளை​கு​டாவை​யும் ஓமன் வளைகுடாவை​யும் ஹார்​முஸ் ஜலசந்தி இணைக்​கிறது. இது 167 கி.மீ. நீளம், 50...

“பொருளாதார கண்காணிப்புக் குழு” ஜனாதிபதி தலைமையில் கூடியது

0
வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் நியமிக்கப்பட்ட பொருளாதார கண்காணிப்புக் குழு, நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

ஈரானின் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது!

0
" ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எவருக்கும் நான் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்." இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு...

பாகிஸ்தான் – பங்களாதேஷ் 2வது ஒருநாள் போட்டி இன்று!

0
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (13) நடைபெறுகிறது. இலங்கை நேரப்படி இந்தப் போட்டி பிற்பகல் 1.45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள Shaheen Shah Afridi தலைமையிலான...

செம்மணி மனிதப் புதைகுழி: ஏப்ரல் 20 இல் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுப்பதற்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை...

ஈரானில் 6,000 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!

0
ஆபரேஷன் Epic Fury நடவடிக்கையின்போது ஈரானில் சுமார் 6 ஆயிரம் இலக்குகள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் போர்க்கப்பல்கள்,...

மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்!

0
மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மனோ...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...