மலையக மக்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா தொடர்ந்தும் குரல் கொடுக்கும்!
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியலயமான சௌமியபவனில் இன்று மே தின கொடியேற்றும் நிகழ்வு கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் செந்தில் தொண்டமானால் கட்சியின் கொடி ஏற்றப்பட்டதுடன், அனைத்து தொழிலாளர்களுக்கும்...
டேசன் தோட்ட மக்கள் புறக்கணிப்பு: வேலுகுமார் கடும் எதிர்ப்பு!
கண்டி மாவட்டத்தின் புசல்லாவை பிரதேசத்திற்குட்பட்ட டேசன் தோட்ட மக்களைப் புறக்கணித்து, அண்மித்த கிராமங்களைச் சேர்ந்தவர்களை அங்கு குடியேற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
“உழைக்கும் மக்களின் உரிமைகளே நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளம்” –ஜீவன் தொண்டமான்
நாட்டின் வளர்ச்சிக்கும், தனிநபர் முன்னேற்றத்திற்கும் உழைக்கும் அனைத்து தொழிலாளர் மக்களுக்கும் இனிய மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இ.தொ.கா பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்.
அவரது மே தின வாழ்த்து செய்தியில், இலங்கையின்...
குஜராத்திடம் வீழ்ந்தது ஆர்.சி.பி.!
ஐ.பி.எல்.தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 42 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று 30) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று...
கதிரேசன் தமிழ் வித்தியாலய மாணவிகள் கரப்பந்தாட்டத்தில் சாதனை!
கதிரேசன் தமிழ் வித்தியாலய மாணவிகள் கரப்பந்தாட்டத்தில் சாதனை!
பசறை நகர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் மஹதோவ பது/ கதிரேசன் தமிழ் வித்தியாலயம்...
மரக்கறி விலைப்பட்டியல் (01.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
” உழைப்புக்குரிய கௌரவம் பெற்றுக்கொடுக்கப்படும்” – பிரதமர்
" உழைப்புக்கு உரிய உண்மையான கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதும், அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பும் எமது அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். "
இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமரின் மே தின...
” உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்போம்”
நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுத்து "வளமான நாடு - அழகான வாழ்க்கை" யை கட்டியெழுப்பும் திட்டத்தில், உழைக்கும் மக்களை அதன் முதன்மை சக்தியாக நாம் ஆழமாக நம்புகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
செம்மணி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? புதிய ஸ்கேன் முடிவுகளின் பின்பே இறுதி முடிவு
"செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? இல்லையா? என்பது, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள என்புத் தொகுதிகளை முழுமையாக அகழ்ந்து எடுத்த பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஸ்கேன் பரிசோதனையிலேயே தீர்மானிக்கப்படும்" என்று சட்டத்தரணி...
” உருட்டு பிரட்டு திருட்டு” – சஜித் அணியின் மே தினக் கூட்டத்தில் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!
ஐக்கிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய மே தின கூட்டம் நாளை கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிரிசேன விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின்...













