ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்க குழு !
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புக்காக, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியவின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன் ஏனைய உறுப்பினர்களாக,
I....
“கல்வி மறுசீரமைப்பு” – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!
உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கல்விக் கொள்கை...
இன்னும் இறுதி முடிவு இல்லை: ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் மறுப்பு!
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், விரைவில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரான்...
6000 கிலோ கழிவுத் தேயிலை பறிமுதல்: சாரதி கைது!
அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து குளியாப்பிட்டிய நோக்கி, எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சுமார் 6000 கிலோ கழிவுத் தேயிலையை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று (11) இரவு...
இறுதிச் சடங்கின்போது வெளிவந்த அதிர்ச்சி; மொனராகலையில் சடலம் மாறிய துயரம்!
படல்கும்புர, அலுப்பொத பகுதியைச் சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில், படல்கும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த...
முறிந்து விழுந்தது மரம்: போக்குவரத்து பாதிப்பு!
கண்டி, ஹந்தானை வழியாக கலஹா செல்லும் பிரதான வீதியின் உடுவெல பகுதியில் இன்று (12) காலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்து விழுந்துள்ளது.
அப்பகுதியில் நிலவி வரும் கடுமையான மழை மற்றும் சீரற்ற காலநிலை...
படையினருக்காக நாம் களமிறங்குவோம்: நாமல் சூளுரை!
நாம் படையினருக்காக முன்னிலையாவோம். இதனை எவராலும் தடுக்க முடியாது. சுரேஷ் சலே தொடர்பான விசாரணையை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
குற்றமற்றவரெனில் எதற்காக உண்ணாவிரதம்?
“நீங்கள் குற்றமற்றவர் எனில் நீதிமன்றம் ஊடாக அதனை நிரூபித்துக்காட்டுங்கள். மாறாக உண்ணாவிதரப் போராட்டத்தில் ஈடுபட்டு பயன் இல்லை.” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சுரேஷ் சலேவிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கருத்து...
மேற்கிந்திய தீவுகள் வெற்றி!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 போட்டியில், கடைசி ஓவரில் Rovman Powell அடித்த சிக்ஸர் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பெடுத்தாடிய இலங்கை...













