தங்கக் காலணி விருது வெல்லப்போவது யார்?
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 'தங்கக் காலணி' (Golden Boot) விருதை வெல்வதற்கான பந்தயம் சூடுபிடித்துள்ளது.
கால்பந்து உலகின் மாபெரும் ஜாம்பவான்களால் வரலாற்று ரீதியாக வெல்லப்பட்ட இந்த...
மத்திய மாகாணத்தில் 5,082 பேருக்கு டெங்கு: மரண எண்ணிக்கையும் அதிகரிப்பு
நாட்டில் கடந்த 7 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 8 ஆயிரத்து 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 07 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 63 ஆயிரத்து 835 பேர்...
போரினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு
மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக, 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம்...
என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி!
வீடுகளில் முடங்கிக்கிடக்கும் கைத்தொழில் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக, காத்தான்குடி என்.எம் இன்ஸ்டிடியூட் (NM Institute) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 ஆஆம் திகதிகளில், இலங்கையிலுள்ள அனைத்து பாகத்திலிருந்தும் பங்கு...
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குமாரசிங்கம் குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
மூன்று மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை
மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், நாளை (09) சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் (Heat index) எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என...
கம்பனிகள் அடாவடி: காணி உரிமை உறுதிமொழி மீறப்படுகிறது
நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஓரவஞ்சனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர்...
மஸ்கெலியா கிளன்டில் தோட்டத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் பிரேமா பிரிவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இப்பகுதியில் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், இது குறித்து உடனடியாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமாரவின்...
பிரதி அமைச்சர் பிரதீப், ராதா சந்திப்பு: மலையக அபிவிருத்தி குறித்து ஆராய்வு
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஷ்ணனுக்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்...
கதிர்காமம் நோக்கிய புனித பாதயாத்திரை நான்காவது நாளாகத் தொடர்கிறது
நுவரெலியா, இஸ்கிராப் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட கதிர்வேல் பாதயாத்திரைக் குழுவினர், கதிர்காமம் நோக்கிய தங்களது புனித யாத்திரையை இன்று நான்காவது நாளாகத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
சிவனொளிபாதமலை அடிவாரத்திலிருந்து கடந்த மூன்று...













