காட்டுத் தீயை கட்டுப்படுத்த தயாராகிறது பதுளை
பதுளை மாவட்டத்தில் வறட்சி நிலவும் காலப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரக் கலந்துரையாடலொன்று மாவட்டச் செயலகத்தில் இன்று
இடம்பெற்றுள்ளது.
முப்படையினர், பொலிஸார், திணைக்கள அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், காட்டுத்தீயைத்...
சிறைச்சாலையையே பாதுகாக்க முடியாத அரசாங்கம் தேசிய பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்தும்?
"சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்கள் விளக்கமறியலில் இருந்தாலும் அல்லது தண்டனை பெற்ற கைதிகளாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பொறுப்பிலேயே உள்ளனர். எனவே, அவர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான முழுப் பொறுப்பும் அரசாங்கத்துக்கே உரியது"...
சிறைச்சாலை சம்பவம் அரசுக்கு எதிரான சதியா?
“நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் ஆளுங்கட்சியின் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. எனவே, வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்துடன், இதனை ஒப்பிடுவது தவறு.” என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும்...
சிறைச்சாலை மோதலுக்கு காரணம் என்ன? விசாரணைக்குழு விசேட குழு நியமனம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக...
லஞ்சம் பெற்ற முன்னாள் அதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை
கிழக்கு சீன நகரமான நான்ஜிங்கின் (Nanjing) முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அதிகாரி ஒருவருக்கு, மூன்று தசாப்தங்களாக $325 மில்லியன் மதிப்பிலான இலஞ்சங்களைப் பெற்ற குற்றத்திற்காக திங்கட்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் பதிவான...
மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கிப் பலி
மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுங்காங்கேணி பகுதியைச் சேர்ந்த நான்கு...
நீர்கொழும்பு சிறைக் கலவரம்: நடந்தது என்ன?
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்திய தகவல்படி, உயிரிழந்தவர்களில் 7 பேர் சிறை அதிகாரிகள் மற்றும் 20 பேர் கைதிகள் ஆவர். முன்னதாக உயிரிழப்பு...
நீதி அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – பீரிஸ் வலியுறுத்து
நீதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக...
கண்டி கழிவுநீர் முகாமைத்துவத் திட்டத்தில் பேராதனைப் பல்கலைக்கழகமும் இணைப்பு
கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டத்தின் கீழ் பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தையும் உள்வாங்குவதற்கும், அதற்காகக் கூடுதல் நிதியை ஒதுக்கி திட்டக் காலத்தை நீடிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் (JICA)...
மருந்துக் குறைபாட்டால் கண் பார்வையை இழந்த நோயாளிகளுக்கு இழப்பீடு
பெட்ரிசிலோன் அசிடேட் (Prednisolone Acetate) என்ற கண் திரவ மருந்தைப் பயன்படுத்தியதால் கண் பார்வையை இழந்த மேலும் நான்கு நோயாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...













