ஹார்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு!
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் நட்பு நாடுகள் தமது நாட்டுடன் முறையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஈரான் பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.
அத்துடன், எதிரி நாடுகளால் ஈரானிய கடற்கரைகள் அல்லது தீவுகள் மீது...
ஐ.பி.எல். தொடரில் இணைந்தார் தசுன் ஷானக்க!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தசுன் ஷானக்க 2026 ஐ.பி.எஸ். IPL தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணையவுள்ளார்.
காயம் காரணமாக விலகிய சாம் கரனுக்கு பதிலாகவே இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக தற்போதைய பாகிஸ்தான்...
எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் இணக்கப்பாடு!
ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் தங்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு...
அரசுப் பதவியில் 8,931 நாட்களைக் கடந்து பிரதமர் மோடி சாதனை!
இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ந்து அரச பதவியில் இருந்தவர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்றுடன் அரசுப் பதவியில் 8,931 நாட்களை பூர்த்தி செய்துள்ளார்.
இதற்கு முன்னர் சிக்கிம்...
ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் இலங்கை விஜயம்!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு வருகை!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் Masato Kanda மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (23) காலை இலங்கை வந்தடைந்தார்.
பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்,...
ஈரானின் ஏவுகணை பலம் குறித்து நேட்டோ அவதானம்!
ஐரோப்பிய நாடுகளை தாக்கக்கூடிய ஏவுகணை திறன் ஈரான் வசமுள்ளதாக இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நேட்டோ அமைப்பு கழுகுப் பார்வை செலுத்தியுள்ளது.
லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் போன்ற நகரங்களை இலக்கு வைக்கும் தொழில்நுட்பம்...
இன்று கூடுகிறது அமைச்சரவை: பஸ் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி?
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (23) நடைபெறவுள்ளது.
இதன்போது முக்கிய சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
குறிப்பாக பஸ் கட்டணத்தை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்பதற்குரிய யோசனைக்கு அனுமதி வழங்கப்படலாம் என தெரியவருகின்றது.
எரிபொருள்...
போர் பதற்றம் தீவிரம்! நடக்கபோவது என்ன?
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சம் தொட்டுள்ளது.
ட்ரம்பி கூறியதுபோல நடந்தால் மத்திய கிழக்கு...
எங்களுக்கு சேறு பூசுவதைவிடுத்து சவால்களை எதிர்கொள்ளுங்கள்: நாமல்
தேசிய மக்கள் சக்தி அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. குற்றம்...












