ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட வேண்டும்: ஜி – 7 மாநாட்டில் வலியுறுத்து!
உலகப் பொருளாதாரத்தில் நிலவும் அபாயங்களைக் களைவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு G– 7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
அதேபோல சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம்...
“நாடு மீண்டும் எந்தவொரு இனவாத குழுவிற்கும் இரையாக இடமளிக்கக் கூடாது
சுதந்திர தேசத்தின் கௌரவத்திற்காகத் தமது உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து பாதுகாப்புப் படையினரதும் பிரார்த்தனையான, 'அபிவிருத்தியடைந்த மற்றும் அமைதியான நாடு' என்ற எதிர்பார்ப்பைத் தன் தோள்களில் சுமந்துள்ள தற்போதைய அரசாங்கம்,...
இந்திய விமானப்படை தளபதி, இலங்கை பாதுகாப்பு செயலர் சந்திப்பு!
இந்திய விமானப்படை தளபதி எயார் சீஃப் மார்ஷல் Amar Preet Singh PVSM, AVSM, இன்று (19 மே) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை...
நாடளாவிய ரீதியில் “Say No” போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்!
தேசிய இளைஞர் தினத்தில் நாடளாவிய ரீதியில் "Say No" போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்!
கொழும்பு: தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டங்கள் இம்முறை போதைப்பொருள் ஒழிப்பை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு வருடமும் மே மாதம்...
ஜெனிவா செல்வதால் பயன் இல்லை: பாதிக்கப்பட்ட மக்களுக்குள் எமது நாட்டிலேயே தீர்வு!
ஜெனிவா செல்வதால் பயன் இல்லை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமதுநாட்டிலேயே தீர்வு!
"மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனிவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. எமது நாட்டின் பிரச்சினைகளை எமது...
3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147 கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....
நடிகர் முத்துக்காளையின் மனைவி மரணம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருபவர் முத்துக்காளை. இவர் மனைவி மாலதி (47), மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக, கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது....
தமிழர்களுக்கு எதிராக நாம் போரை முன்னெடுக்கவில்லை: புலிகளுடனேயே பிரச்சினை இருந்தது!
"புலிகளுடனேயே எமக்கு பிரச்சினை இருந்தது. தமிழ் மக்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட்டுவருகின்றோம். எமக்கு தமிழ் உறவினர்களும் உள்ளனர்." – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில்...
போர் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எங்கே இருந்தார்?
தமிழ் மக்களுக்கான நலன்புரி திட்டம் பற்றி கதைப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (19)...
” உரிமை என்பது பிச்சை அல்ல பிறப்புரிமை”
நுவரெலியா மாவட்ட நழிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பின் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கான அரச சேவைகள் குறித்த விழிப்புணர்வு பாதயாத்திரையும் வீதி நாடகமும் இன்று (19) நுவரெலியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
அரசினால் வழங்கப்படும் 'அஸ்வெசும' (Aswesuma) நலன்புரித்...











