“உருட்டு, பிரட்டு, திருட்டு” – சஜித் அணிக்கு சாட்டையடி கொடுத்த பிரதீப்!
“மே தினத்துக்கு உருட்டு, பிரட்டு, திருட்டு என சஜித் அணி பெயரிட்டுள்ளது. அது சரியானதுதான். ஏனெனில் அவர்களுக்கு உருட்டும், பிரட்டும், திருட்டும் கைவந்தக்கலை.” – என்று இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற மே தினக்...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மே தின உரையில் சஜித் சவால்!
முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுக்கின்றேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு...
மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!
செ.தி.பெருமாள்
மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த 86 வயதுடைய சுப்பிரமணியம் லெட்சுமி...
ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர்த் திருவிழா கோலாகலம்!
நுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி முத்தேர்த் பவனி இன்று (01.05.2026) பக்திபூர்வமாக நடைபெற்றது.
இன்று காலை திருவிளக்கு பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, வசந்த மண்டப பூஜையுடன் அலங்கரிக்கப்பட்ட முத்தேர் பவனி...
புயல் வருகிறது: எந்த சக்தியாலும் தடுக்க முடியாது! ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை!!
புயல் வருகிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில்...
கொட்டகலையில் இதொகா மே தின நிகழ்வு!
கொட்டகலை CLF வளாகத்தில் இன்று
(மே 1) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஏற்பாட்டில் மே தின கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
பின்னர் மறைந்த தலைவர்களை நினைவுகூர்ந்து மலர்தூவி மௌனஞ்சலி செலுத்தப்பட்டது .
இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் நிதிச்செயலாளருமான...
ராஜஸ்தான் அணியை வீழ்த்துமா டெல்லி?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்த்து விளையாடவுள்ளது.
இப்போட்டி ஜெய்ப்பூர் சவாய்மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
ராஜஸ்தான்...
மலையக மக்களுக்கு காணி உரிமை உறுதி: நடவடிக்கை ஆரம்பம்!
மலையக மக்களுக்கு நிச்சயம் காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும். அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெறும் தேசிய மக்கள் சக்தியின்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு போராட்டமின்றியே சம்பள உயர்வு கிடைத்தது! உரிமையும் கிடைக்கும்!!
“தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவரும் அரசாங்கமாகவே நாம் எமது இரண்டாவது மே தினத்தை அனுஷ்டிக்கின்றோம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
நுவரெலியாவில் நடைபெறும் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில்...
மலையக மக்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா தொடர்ந்தும் குரல் கொடுக்கும்!
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியலயமான சௌமியபவனில் இன்று மே தின கொடியேற்றும் நிகழ்வு கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் செந்தில் தொண்டமானால் கட்சியின் கொடி ஏற்றப்பட்டதுடன், அனைத்து தொழிலாளர்களுக்கும்...













