கலஹா பகுதியில் விபத்து: அறுவர் காயம்
கலஹா - தெல்தோட்டை பிரதான வீதியின் லிட்டில்வெளி பகுதியில் இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த ஆறு பேரும் உடனடியாக...
தென்னாபிரிக்காவுக்கான நிதி உதவியை நிறுத்துகிறது அமெரிக்கா
தென்னாப்பிரிக்காவில் HIV பரவலைத் தடுப்பதற்காக வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலகிலேயே மிக அதிகமாக, சுமார் 80 லட்சத்திற்கும் (8 Million) அதிகமான எச்.ஐ.வி HIV
பாதிப்புள்ள மக்கள் வாழும்...
செம்மணிப் புதைகுழியில் 400 ஐ நெருங்கிய எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 29ஆம் நாள்...
உலகக் கோப்பையில் பிரேசில் அபார வெற்றி! Haiti வெளியேற்றம்!
ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஹெய்தியை (Haiti) வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பிரேசில் நட்சத்திரங்கள் வினிசியஸ் ஜூனியர்...
மலையக மக்கள் 4ஆவது பெரிய இனம்; ஒப்பந்த தொழிலாளர் பார்வையை மாற்ற வேண்டும்
தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரைச் சந்தித்து மலையகத் தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் போது மலையகத் தமிழ் மக்களின் நில...
நானுஓயா-பதுளை ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏழு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் போக்குவரத்து இன்று (20) மீண்டும் ஆரம்பமானது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...
மலையக மக்களுக்கான காணி உரிமை எங்கே?
“இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, அந்த மாகாணசபை முறைமையைக்கூட செயல்படுத்துவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றது. இது விடயத்தில் எதிரணிகளும் முதுகெலும்பற்ற வகையிலேயே செயல்படுகின்றது.”
இவ்வாறு ஐக்கிய...
மரக்கறி விலைப்பட்டியல் (20.06.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அழுத்தங்களுக்கு அடிபணியோம்:விசாரணை வேட்டை தொடரும்
எத்தடை வரினும் உயிர்த்த ஞாயிறு விசாரணை நிறுத்தப்படமாட்டாது. மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் விசாரணை இடம்பெறும் என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் சுனில் வட்கல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களிடம்...
நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? செம்மணியில் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ - 9 பிரதான வீதியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக...













