கூட்டத்தில் பொங்கிய அர்ச்சுனா: ‘கெட் அவுட்’ சொன்னார் அமைச்சர்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின்போது இன்று (16) கடுமையான வாக்குவாதமும் பெரும் குழப்பநிலையும் ஏற்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற...
மலையகத்தில் காட்டுத் தீ வைத்தால் கடும் சட்ட நடவடிக்கை
காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்திம பானகும்புர எச்சரித்துள்ளார்.
வறட்சியான காலநிலைக்கு மத்தியில், நாட்டில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்துள்ள...
பதுளையில் மாவட்டத்தில் நுகர்வோர் அதிகார சபை அதிரடி: 298 சோதனைகளில் 1 கோடியே 5 லட்சம் ரூபா அபராதம்...
நுகர்வோர் அதிகார சபையின் பதுளை மாவட்ட அலுவலகம் இவ்வாண்டின் முதல் ஏழரை மாதங்களில் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட 298 திடீர் சோதனைகளின் அடிப்படையில், 1 கோடியே 5 லட்சம் ரூபா அபராதத் தொகை...
உலகளவில் தங்கம் விலை வீழ்ச்சி: இலங்கையில் விலை குறைவைக் கட்டுப்படுத்திய ரூபாயின் வீழ்ச்சி
சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்து வருகிறது. இருப்பினும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உள்ளூர் சந்தையில் இந்த தங்க விலை வீழ்ச்சியின்...
தங்கக் காலணி பந்தயத்தில் வெல்வாரா மெஸ்ஸி?
FIFA உலக்கிண்ண கால்பந்து தொடரில் தங்கக் காலணிக்கான பந்தயம் மிகவும்விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லியோனல் மெஸ்ஸியும் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பேயும் தலா 8 கோல்களுடன் முதலிடத்தில் சமநிலையில் உள்ளனர்.
இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் மற்றும்...
“எங்கள் காலம் முடிந்துவிட்டது; தலைமையேற்க முன்வாருங்கள்” – இளைஞர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு
“எமது பரம்பரையில் நாங்கள் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்துவிட்டோம். இனிவரும் காலம் உங்கள் பரம்பரையிடமே உள்ளது. நீங்கள் தலைமையேற்பதற்கு, நாங்கள் இருக்கும் வரை ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும். அவ்வாறு பொறுப்பேற்கக் கூடியவர்கள்...
தோட்டப் பகுதியிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை தோட்டப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நேற்று (15) இடம்பெற்ற சபையின்...
கத்தாரிலிருந்து நாடு திரும்பினார் பிரதமர்
கத்தாரின் தந்தை முன்னாள் அமீரின் (Father Emir of Qatar) மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டு மக்கள் சார்பாக இரங்கலைத் தெரிவிப்பதற்காகக் கத்தாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய,...
கண்டியில் 4,775, நுவரெலியாவில் 483 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 72 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த 15...













