செம்மணியில் மேலும் 06 எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் புதிதாக ஆறு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் ஏழு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணி இன்று (16)...
பிம்ஸ்டெக் பாதுகாப்பு தலைவர்களின் கூட்டம் 2027 இல் இலங்கையில்
இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (16 ஜூலை) நடைபெற்ற 5ஆவது பிம்ஸ்டெக் (BIMSTEC) தேசிய பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா , பிராந்திய...
செங்கடல் வழித்தடமும் முடக்கப்படும் அபாயம்
ஈரானின் மின்சார மற்றும் பொதுக் கட்டமைப்பு வசதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாகச் செங்கடலின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடத்தை முடக்குவதற்குத் தயாராக இருக்குமாறு ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான்...
இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட பாடசாலை அபிவிருத்தி குறித்து ஆராய்வு
இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு பொறுப்பான வலய கல்விப் பணிப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இன்று இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்...
வெளிநாட்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தை 2027 பட்ஜட்டில் சேர்க்க ஜனாதிபதி பணிப்பு
வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு...
தமிழக முதல்வரின் சிறப்பு ஆலோசகருடன் இதொகா தலைவர் சந்திப்பு
தமிழக முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகரும், தமிழக வெற்றிக கழகத்தின் செய்தி தொடர்பாளருமான வெற்றிவேல் ராதன் பண்டிதை மரியாதை நிமித்தமாக, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது,...
1400 பேர் மட்டுமே வாழும் தனித்தீவு: கடும் வறட்சியால் பரிதவிப்பு
கிரீஸின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்த மழையினால் அந்நாடு 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகளவிலான ஈரப்பதமான குளிர்காலத்தை எதிர்கொண்ட போதிலும், ஏஜியன் கடலின் (Aegean Sea) தென்கிழக்குப் பகுதியில்...
“சிவபூசையில் புகுந்த கரடி: கிளிநொச்சி சம்பவம் குறித்து அமைச்சர் விளக்கம்”
"கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்; அம்மாவட்டத்தைக் கைவிட மாட்டோம்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மீண்டும் விரைவில் நடைபெறும்" என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...
சஜித்துடன் கூட்டு வைத்தாலும் எங்கள் வழி தனிவழி
"நாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், சுயாதீனமாக இயங்குவதற்குரிய உரிமை எங்களுக்கு உள்ளது. இது தொடர்பில் எமக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் இருக்கின்றது" என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...
கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்த திட்டம்
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்தான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...













