எபோலா வைரஸ் பரவல் தீவிரம்: கொங்கோவில் 2000 மேற்பட்டோர் பலி
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளது.
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, வைரஸ் மிக...
சீன முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு: கொழும்பு துறைமுக நகர் பற்றி ஆராய்வு
வரையறுக்கப்பட்ட சீனா தொடர்பாடல் நிர்மாணிப்பு நிறுவனத்தின் (CCCC) தலைவர் செங் பிங்னன் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) பிற்பகல்...
அஸ்வெசும மோசடி தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிக்கு சுயாதீனமான விசாரணைகள் அவசியம் என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர்...
நோர்வூட்டில் அஸ்வெசும மோசடி : இரு அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு
நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய இருவரையும் எதிர்வரும் (25) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
அவர்கள் இன்று ஹட்டன்...
குளவிக் கொட்டு: நோர்வூட் பகுதியில் 11 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயர்பி தோட்டத்தில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் 11பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேயிலைத் தோட்டத்திலுள்ள மரமொன்றில் இருந்த குளவிக் கூட்டை கழுகு ஒன்று தாக்கிய...
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை
சிரியாவில் சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக, நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் (Bashar al-Assad), அவரது சகோதரர் மஹர் அல்-அசாத் மற்றும் உறவினரான...
கம்பளை மகாவலி கங்கையில் காணாமல் போன பெண் – 8 நாட்களின் பின்னர் சடலம் மீட்பு
கம்பளை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மகாவலி கங்கையில் காணாமல் போயிருந்த பெண்ணின் சடலம் இன்று (11) மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி, கம்பளை பகுதியில் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு...
“மலையக காணி உரிமையை மறுக்கும் அரசின் தந்திரத்துக்கு துணை போக வேண்டாம்”
இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசிய பேசியே காலத்தை கடத்துகிறது. இப்போது புதிய, "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை” (Central Highlands Protection Authority) என்ற ஒரு...
சீரற்ற காலநிலை: லயன் குடியிருப்பு சேதம்
கண்டி - தெல்தெனிய, ரங்கல பகுதியில் அமைந்துள்ள கோணவல தோட்டத்தில் மழை காரணமாக லயன் குடியிருப்பன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன், பெய்து வரும் மழையினால் வெள்ள நீர் வீடுகளுக்குள்...
2027 உலக்கிண்ணம்: இலங்கை உட்பட 10 அணிகள் நேரடி தகுதி
27 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஆண்களுக்கான ஒருநாள் உலகக்கிண்ணத் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் அணி நேரடித் தகுதியைப் பெற்றுள்ளது. ஐசிசி ஒருநாள் சர்வதேச தரவரிசையின் அடிப்படையில் நேரடித்...













