பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: காவடி ஊர்வலத்துக்கு அனுமதி
மாத்தறை, தேவேந்திரமுனை (தெவிநுவர) ஸ்ரீ உத்பலவர்ண விஷ்ணு மகா தேவாலயத்தில் எசல மஹா பெரஹெர உற்சவத்தில் நாளை (28) காவடி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...
நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல்
உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில்...
இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்பும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள்...
அடுத்து என்ன? ட்ரம்புடன் நெதன்யாகு அவசர சந்திப்பு
வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பை இன்று பிற்பகல் சந்திக்கவுள்ள நிலையில், அச்சந்திப்பின் போது ஈரான் விவகாரமே முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது...
இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆராய்வு
இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் நிர்மாணத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர்...
கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழகம் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரில் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூரில் தவெக கூட்டத்தில்...
ஹட்டன் – மஸ்கெலியா வீதியில் கார் விபத்து
ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் கிளன்டில் தோட்ட வைத்தியசாலைக்கு அருகில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று இன்று (27.07.2026) மதியம் விபத்துக்குள்ளானது.
ஹட்டன் பகுதியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த சிறிய ரக...
ரஷ்யாவின் கட்டுமானத் துறையில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் (SLBFE) ரஷ்யாவின் தேசிய கட்டுமான சங்கத்திற்கும் (NOSTROY) இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ரஷ்யாவின் கட்டுமானத் துறையில் இலங்கையைச் சேர்ந்த திறனுள்ள மற்றும் பகுதித் திறனுள்ள (semi-skilled)...
சஜித்தின் அரசியல் இருப்பு கேள்விக்குறி
“எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்பது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் உறுதியாகியுள்ளது. எனவே, நகைச்சுவை அரசியல் செய்யாமல், குறைந்தபட்சம் எதிர்க்கட்சித் தலைவருக்குரிய பணியையாவது சஜித் பிரேமதாச சரியாக முன்னெடுக்க வேண்டும்” என்று பிரதி...
எங்கள் ஆட்சியில் மலையக மக்களுக்கு காணி உரிமை: சஜித் உறுதி
மலையக மக்களை வெறும் தோட்டத் தொழிலாளர்களாக மட்டுமே பார்க்காமல், காணி உரிமையைக் கொண்ட ‘தேயிலை தொழில்முனைவோராக’ (Entrepreneurs) ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பலப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பலங்கொடையில்...












