கஞ்சா கலந்த 750 மதன மோதக பக்கெட்டுகளுடன் பசறையில் ஒருவர் கைது
கஞ்சா கலந்த மதன மோதக பக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததாகக் சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய நபர் ஒருவர், 750 மதன மோதக பக்கெட்டுகளுடன் இன்று (3) பசறை நகருக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
“தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்கினர்: மறுபுறம் கோதுமை மா விலையை அதிகரித்துவிட்டனர்”
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அதிகார மோகத்தை முறியடித்து, 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை வீழ்த்தி, உயரிய நீதிமன்றத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்தவே ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் வீதிக்கு இறங்கியுள்ளன என்று எதிர்க்கட்சித்...
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில்...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கொழும்பில் போராட்டம்
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக்...
புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு: கலஹா பகுதியில் சோகம்
புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று கண்டி, கலஹா – நிலம்பை, குருகலே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தின் இளைய மகளான இச்சிறுமி, நேற்று மாலை தனது சகோதரிகளுடன் வீட்டில்...
“குடு நோனா” ஹெரோயினுடன் கைது!
கடந்த பல ஆண்டுகளாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் "கொம்பனித்தெரு குடு நோனா" என்றும் "நோனா அம்மா" என்றும் அழைக்கப்படும் 54 வயதுடைய பெண், ஹெராயின் போதைப்பொருளுடன் கிரிபத்கொடை போலிஸாரால் கைது...
காட்டு யானை தாக்கியதில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்
சிலாபம் பகுதியில் கதிர்காமத்துக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பேருந்து, புத்தல – கதிர்காமம் பிரதான வீதியூடாக புத்தல நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று காலை 11.30 மணியளவில் வீதியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று...
தீவிரமடையும் எல் நினோ: ஆபத்தில் பூமி! 70 ஆண்டுகளில் இல்லாத கொடூரம்!!
உலகளாவிய 'எல் நினோ' (El Niño) கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் மிகக் கடுமையானதாக உருவெடுத்துள்ளதாகவும், இது குறைந்தது 2027 பிப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு...
வாட்ஸ்அப் மூலம் மலையக பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது
வாட்ஸ்அப் வலையமைப்பை பயன்படுத்தி , பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை, ஹெரோயின் 20 கிராம் 175 மில்லிகிராமுடன் 2ஆம் திகதி பண்டாரவளை, தோவ பிரதேசத்தில் கைது...












