“மலையகத்தில் இனவாதத்தை விதைக்க முற்படும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்”
மலையகம் எந்த விதமான இனவாதமும் இல்லாமல் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை இரவோடு இரவாக வைப்பதற்கு சில இனவாதக் கும்பல்கள்...
பூனையைத் துன்புறுத்தி வீடியோ வெளியிட்ட இரு இளைஞர்கள் கைது
சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலான காணொளியில் பூனை ஒன்றைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விலங்கு நலக் கூட்டமைப்பு (AWC) அளித்த புகாரைத் தொடர்ந்து, தலாத்துஓயா...
அவசரகால சட்டத்தை மீண்டும் கொண்டுவரமா ‘சிறைச்சாலை மோதல்’ தோற்றுவிப்பு?
சிறைச்சாலைகளில் திட்டமிட்டு மோதல் நிலையை ஏற்படுத்திவிட்டு, நாட்டில் மீண்டும் அவசரகால சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முற்படுகிறதா ? இந்தச் சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி இருக்குமோ என்ற சந்தேகமும் எழுவதாக ஐக்கிய...
அஸ்வெசும மோசடி: நோர்வூட் பிரதேச செயலகத்தில் மேலும் இருவர் பணி நீக்கம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில், நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த மேலும் இரு முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் கடந்த 06ஆம் திகதியிலிருந்து பணிநீக்கம்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (09.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
அதிக சத்தம் போட்டால் கைது? இலங்கையில் ஒலி மாசுக்கு எதிராக வருகிறது கடுமையான புதிய சட்டம்!
இலங்கையில் அதிகரித்து வரும் ஒலி மாசுபாட்டை (Noise Pollution) கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) திட்டமிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ள புதிய சுற்றாடல் சட்டத்தின்...
ஹோர்முஸ் நீரிணையை மீள திறக்க ஈரான் நிபந்தனை
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான புதிய நடைமுறை உடன்பாட்டை எட்டுவதற்கு ஈரானும் ஒமனும் மிகவும் நெருக்கமாக உள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ...
அரகலயவின்போது நாம் பின்வாங்கியதை எமது பலவீனமாக கருதிவிடாதீர்!
“ இளைஞர்களை கொலைசெய்துவிட்டு, இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு ஆட்சியை தக்கவைக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கவில்லை. மக்கள் பக்கம் நின்றதால்தான் அரகலயவின்போது நாம் ஒரு அடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையை...
நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை- (முக்கிய தகவல்கள் இணைப்பு)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09.08.2026) ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 2,94,089 மாணவர்கள் தோற்றவுள்ள அதேவேளை, நாடு பூராகவும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரீட்சை...
செம்மணியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: இன்றும் 08 அடையாளம்
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 47வது நாளாக...













