நகைச்சவையாகிவிட்டது எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை
"நாட்டில் எதிர்க்கட்சியினர் என்பது நகைச்சுவையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது. நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கூட அவர்கள் ஒரு நகைச்சுவை விஷயமாக மாற்றிவிட்டார்கள்" என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
"நீதி அமைச்சருக்கு...
பண்டாரவளையில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
பண்டாரவளை மாநகர சபையின் சுகாதாரப் பிரிவும், சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகமும் இணைந்து, நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு வெறிநோய் (Rabies) தடுப்பூசி செலுத்தும் விசேட வேலைத்திட்டத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றன.
பகல்...
வட இந்திய வலைத்தளங்களில் வைரலாகும் விஜய்: தேசிய மட்ட காய்நகர்த்தலா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து, கட்சி தொடங்கி தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் குறித்த பல்வேறு செய்திகள் வட இந்திய சமூக ஊடகப் பக்கங்களில் சமீபகாலமாக அதிகளவில் பரப்பப்பட்டு...
இரு படையினர் பலியானதையடுத்து ஈரான்மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது அமெரிக்கா
ஜோர்தானிலுள்ள அமெரிக்க ராணுவ இலக்குகளை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரு அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. 8 ஆவது நாளாக அகோர...
இறுதிப் போட்டி நேரடி ஒளிபரப்பு:கோல்பேஸில் கோலாகலம்!
இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL), இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, சிரச டிவி, பியோ டிவி (PeoTV) ஆகியவற்றுடன் இணைந்து, அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான 2026 FIFA உலகக் கிண்ண...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு பொலிஸ் மரியாதையுடன் நாளை இறுதிச் சடங்கு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை முழுப் பொலிஸ் மரியாதையுடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு, ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு...
15 ஆண்டுகளாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிக்கு பிணை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 15 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவரை பிணையில் விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின்...
23 ஆம் திகதி சம்பவம்: ரணில் – சஜித் நேரடி சந்திப்பு!
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (23) எதிர்க்கட்சித்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (19.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பெரிய சாத்தானுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும்: ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா தொடர்ந்துமீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானின் உச்ச தலைவர், அமெரிக்காவும் அதன் பிராந்தியக் கூட்டாளிகளும் தங்களது கைகளால் மறக்க முடியாத பாடங்களைக் கற்க...













