இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள்: குரில் தீவு விவகாரத்தில் மோதிக்கொள்ளும் ரஷ்யா – ஜப்பான்
ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள குரில் தீவுகளுக்கு (Kuril Islands) ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட விஜயத்திற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மொஸ்கோவிலுள்ள ஜப்பானியத் தூதருக்கு...
தங்கப் புதையல் – கழிவுநீர் குழாய் மாற்ற குழி தோண்டியபோது கண்டெடுப்பு!
பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின்போது, கட்டுமானத் தொழிலாளர்கள், தங்கக் கட்டிகள் மற்றும் அரிய தங்க நாணயங்கள் அடங்கிய மிகப்பெரிய புதையலை கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.98 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெல்ஜியம்...
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து: இருவர் காயம்!
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 18ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில், ஹட்டன் – நுவரெலியா பிரதான...
செய்யமாட்டோம் எனச் சொன்னதையே என்பிபி அரசு அதிகம் செய்கிறது
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியின் முகநூல் பதிவு வருமாறு ,
"பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் சட்ட மூலத்துக்கு" அமைச்சரவை அங்கீகாரம் அளித்து விட்டது.
இனி, பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றீடாக...
நிபந்தனைகளுடனேயே தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: வேலைச்சுமை அதிகரிப்பு!
நிபந்தனைகளுடனேயே தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு: வேலைச்சுமை அதிகரிப்புடன் பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் புறக்கணிப்பு!
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு "நிபந்தனையற்ற சம்பள உயர்வை" அரசாங்கம் வழங்கவில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) பொதுச்செயலாளரும்...
மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு அபராதம்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னருக்கு (David Warner) மதுபோதையில் வாகனம் செலுத்திய (Mid-range drink driving) குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்டிருப்பதுடன், 1,500 ஆஸ்திரேலிய டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
39 வயதான...
செம்மணியில் இன்று மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்
செம்மணி மனிதப் புதைகுழியில், இருந்து இன்று (18) 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 55 வது நாளான இன்று 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,...
2028 இல் மீண்டும் பொருளாதார நெருக்கடி? ரணில் எச்சரிக்கை
"கடன்களை மீளச் செலுத்துவதற்கு இலங்கைக்கு 2028 ஆம் ஆண்டு வரையே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2028 இல் இருந்து நாம் கடன்களை மீளச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த முடியாமல் போனால் நாடு மீண்டும்...
22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்!
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை சங்கம் என்பன உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டாரவினால்...
அரசியல் செயற்பாட்டாளர் பழனிவேல் செல்வராஜ் காலமானார்
மலையக மக்கள் முண்ணனியை உருவாக்குவதில் பாரிய பங்களிப்பு செய்தவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் ஆலோசகரழகவும் அவரின் பிரத்யேக செயலாளருமாகவும் செயற்பட்ட பழனிவேல் செல்வராஜ் இன்று (18) காலமானார். இவர்...













