இரத்தினபுரியில் சட்டவிரோத மதுபான ஒழிப்பு: பொலிஸ் அதிகாரிகளுடன் பிரதி அமைச்சர் பிரதீப் ஆலோசனை!
இலங்கை முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் சட்ட விரோத மது பாவனை மற்றும் விற்பனையினை முற்றாக ஒழிப்பது தொடர்பாக நேற்றைய தினம் (16.07.2026) பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...
டெங்குவால் இதுவரை 50 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 73 ஆயிரத்து 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இக்காலப்பகுதியில் டெங்கு நோயால்50 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த 15 நாட்களில்...
விளையாட்டுக்குள் அரசியலை புகுத்திய அர்ஜென்டினா? விசாரணை ஆரம்பம்
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி வெற்றியை, அர்ஜென்டினா காற்பந்து வீரர்கள் பாக்லாந்து தீவுகள் (Falkland Islands) மீதான தங்களது நாட்டின் உரிமை கோரலை ஆதரிக்கும் பதாகை ஒன்றை ஏந்தி கொண்டாடியுள்ளனர். மைதானத்தின்...
டித்வா ஏற்படுத்திய வலி இன்னும் நீங்கவில்லை: வீதிக்கு இறங்கிய வெவண்டன் தோட்ட மக்கள்
டித்வா புயலின்போது சேதமடைந்த தமது பகுதி வீதியை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி கொத்மலை, வேவண்டன் தோட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் உள்ள பாடசாலையையும் சீரமைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொத்மலை பிரதேச...
மரக்கறி விலைப்பட்டியல் (17.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (17.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
முன்னாள் பொலிஸ்மா அதிபர் உயிர்மாய்ப்பு?
இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என...
ஆமைகளை கடத்திய நால்வர் கைது
ஹொரவ்பொத்தானை பகுதியிலிருந்து முற்சக்கர வண்டியில் மஹதிவுல்வெவ பகுதிக்கு 03 ஆமைகளை கொண்டு சென்ற நான்கு பேரை நேற்று (16) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரொட்டவெவ சோதனை சாவடியில் முற்சக்கர வண்டியை சோதனையிட்டபோது...
செம்மணியில் மேலும் 06 எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் புதிதாக ஆறு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் ஏழு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணி இன்று (16)...
பிம்ஸ்டெக் பாதுகாப்பு தலைவர்களின் கூட்டம் 2027 இல் இலங்கையில்
இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (16 ஜூலை) நடைபெற்ற 5ஆவது பிம்ஸ்டெக் (BIMSTEC) தேசிய பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா , பிராந்திய...
செங்கடல் வழித்தடமும் முடக்கப்படும் அபாயம்
ஈரானின் மின்சார மற்றும் பொதுக் கட்டமைப்பு வசதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாகச் செங்கடலின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடத்தை முடக்குவதற்குத் தயாராக இருக்குமாறு ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான்...













