ஊவா மாகாண சமூக சேவைகள் அமைச்சுக்கு 106 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
ஊவா மாகாண சபையின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் அமைச்சிற்கு நடப்பு 2026 ஆண்டிற்காக 106 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண சபையின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக் குறிப்பில்...
டித்வா பேரிடர்: வீடற்ற நிலையில் தவிக்கும் டேசன் தோட்ட மக்கள்! முன்னுரிமை கோரி எதிர்ப்பு!!
கம்பளை, புப்புரஸ்ஸ – டெல்டா வடக்கு (டேசன்) தோட்டப் பகுதியில் 'டித்வா' பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள், தமக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பேரிடரால் வீடுகளை இழந்த குடும்பங்கள், தற்காலிகமாகத்...
அர்ச்சுனா எம்.பிக்குப் பிணை!
கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைப் பிணையில் செல்ல மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதித்துள்ளது. அதேவேளை, அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கைதான பெண்ணும்...
ஹட்டன் பகுதி விபத்து: ஒருவர் பலி: மேலும் இருவர் கவலைக்கிடம்! (update)
மலைவாஞ்சான்
தனியார் பஸ்ஸொன்று சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த இருவர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
ஹட்டன் பகுதியில் விபத்து: 20 இற்கு மேற்பட்டோர் காயம்!
டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று பிரதான வீதியை விட்டு விலகி , சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 20 இற்கு மேற்பட்டோர்...
இனியும் நல்லவராக இருக்க முடியாது: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
ஈரான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது எனவும் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்ரூத் பக்கத்தில்...
“நாம் நீலகாமம்” அறவழி போராட்டத்துக்கு சிறிதரன் எம்.பி. ஆதரவு!
“நாம் நீலகாமம்” அற வழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
நீலகாமம் மக்களுக்கு...
“மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கத் திட்டம்”
கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று...
முதலாம் புத்தகம் (The First Book -2025)- 53 நூல்களின் வெளியீடு!
பசறை நிருபர்
ஊவா மாகாண நூலக சேவைகள் சபை மற்றும் கிளீன் ஶ்ரீலங்கா நிறுவனம் என்பன ஒன்றிணைந்து ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் மாணவர்களுடைய பங்குபற்றலுடன் "முதலாவது புத்தகம்" (The First Book-2025)...













