மோகினி எல்லவிபத்து: சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழப்பு
மோகினி எல்ல பகுதியில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது மாணவி இன்று (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கண்டி போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைப்...
ஈரான், அமெரிக்காவை அமைதி வழிக்கு கொண்டுவர பாகிஸ்தான் மீண்டும் முயற்சி
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் மற்றும் அமெரிக்காவை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரத் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
“இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குள் அனைத்துப் தரப்பினரையும் மீண்டும்...
மீண்டும் களத்துக்கு வந்தார் மெஸ்ஸி
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியிடம் கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோல்வியடைந்து 10 நாட்களுக்குப் பிறகு, கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி மீண்டும் இன்டர் மியாமி...
மத்திய மாகாணத்தில் டெங்கு நோயால் 7,277 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 29 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 84 ஆயிரத்து 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த...
இரு வேறு விபத்துகளில் நால்வர் பலி
கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு கட்டானா, தாகொன்ன பகுதியில் இன்று அதிகாலை 1:45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கட்டானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரக்கு...
இந்தியக் கிரிக்கெட்டில் ஓர் அத்தியாயம் நிறைவு: சர்வதேச போட்டிகளிலிருந்து ரஹானே ஓய்வு
இந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான அஜின்கியா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை (30) தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் அறிவித்துள்ளார்.
இந்திய...
முன்னாள் ஜனாதிபதி ரணில் பூட்டான் பயணம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு பூட்டானுக்குச் சென்றுள்ளார்.
அவருடன் அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (27) பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்ற ரணில்...
அமெரிக்க தூதுக்குழு சஜித்துடன் விசேட சந்திப்பு
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி கிறிசி ஹளலகன் (Chrissy Houlahan) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது பொருளாதார ஒத்துழைப்பு,...
ஈரான்மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: விரிவடையும் போர்
ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே பிராந்தியத்தில் உள்ள கூடுதல் நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்து வரும் 5 மாத கால...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜே.வி.பி. தலைவர்களுடன் சந்திப்பு
ஜேவிபி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர்களுக்கிடையில் உயர்மட்டச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜேவிபி கட்சியின் தலைமையகத்திற்கு இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத் மற்றும் பிருந்தா காரத்...













