நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: பேராயருக்கு விளக்கமளிப்பு

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப்...

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்குச் சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகள் கையளிப்பு!

0
மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ராஜ் அசோக்கின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அவரது தொடர் முயற்சியின் பலனாகவும் கருங்கல்லிலான இரண்டு அடி உயரத்தைக் கொண்ட சிவலிங்கம் (பீடத்துடன்) மற்றும் நந்தி சிலை என்பன...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்

0
அரசு மற்றும் அரசின் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட முடிவுத் திகதிகளையும், இரண்டாம் கட்ட ஆரம்பத் திகதிகளையும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும்...

விசாரணை வேட்டை தீவிரம்: ஊழல்வாதிகளே கூக்குரல்

0
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதனாலேயே பொலிஸ்...

மீண்டும் இளைஞர் புரட்சி வெடிக்கும்: ஐதேக எச்சரிக்கை

0
கடும் எதிர்ப்பையும் மீறி நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால், நாட்டில் மீண்டும் ஓர் இளைஞர் புரட்சி வெடிக்கக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...

ஈரான் தேசிய கீதத்தை பாடமறுத்த வீராங்கனைகளுக்கு குடியுரிமை வழங்கியது ஆஸ்திரேலியா

0
மகளிர் ஆசியக் கோப்பை (AFC Women’s Asian Cup) தொடரின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தங்கள் சொந்த அரசாங்கத்தால் "தேசத்துரோகிகள்" என முத்திரை குத்தப்பட்ட ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கால்பந்து வீராங்கனைகள்...

‎வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

0
நாவலபிட்டி , பஸ்பாகே கோறல பிரதேச சபைக்கு உட்பட்ட பார்கேபல் கீழ் பிரிவு பாதையே இது. ‎மழைக் காலங்களில் இந்தப் பாதையின் மோசமான நிலை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத அவல நிலைக்கு...

மலையக தமிழர்களுக்காக ‘நிலச்சார்பற்ற சமூக சபை’ – புதிய அரசமைப்பில் யோசனை முன்வைக்க திட்டம்

0
“மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில், எந்தவொரு மாகாண சபையிலும் முதலமைச்சராக வர முடியாது என்ற காரணத்தினால், பரந்து விரிந்து வாழும் மக்களுக்கான உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலச்சார்பற்ற அரசியல் அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் ‘நிலச்சார்பற்ற...

குளவிக் கொட்டு: 30 மாணவர்கள் பாதிப்பு

0
திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாயில் சுமார் 30 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இன்று (06) காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...