பங்களாதேஷ் ஜனாதிபதி ராஜினாமா
பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் தாயகம் திரும்பவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா...
நீதித்துறையில் கை வைத்தால் ஆட்சி மாற்றமே ஏற்படும்
"நீதித்துறையில் தலையீடு செய்ய முற்படும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் ஏதேச்சாதிகாரப் பயணத்தை நாம் ஒன்றிணைந்து தோற்கடிப்போம். நீதித்துறையில் கை வைத்தால் அது ஆட்சி மாற்றம் வரை கொண்டு சென்று விடும்" என்று...
“தங்க மகளின் முகத்தைக்கூட காணலையே…” கதறி அழுத தமயந்தியின் பெற்றோர்!
“ கடவுளே! எங்கள் ஒரே மகளுக்கு அப்படி என்ன குற்றம் நேர்ந்தது? நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் குழந்தையின் முகத்தைக் கூடக் கடைசியாகப் பார்க்க முடியவில்லையே... தயவுசெய்து எங்கள் மகளை உயிருடன்...
பிரித்தானியாவில் அமைச்சரானார் உமா குமரன்
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சில், வெளிவிவகார அமைச்சர் எட் மிலிபாண்ட் தலைமையின் கீழ்...
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று விவாதம்: மலையக கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இன்று வெள்ளிக்கிழமை (24) நடைபெறவுள்ளன.
இதற்கமைய, இன்று முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்
2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, வரும் ஆகஸ்ட் 9, 2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இதன்படி,...
ட்ரம்பின் வர்த்தகப் போர்: பல நாடுகள்மீது 12.5 சதவீத வரி விதிப்பு
கட்டாய உழைப்பை (forced labour) தடுக்கத் தவறியதாகக் கூறி, அமெரிக்கா தனது பெரும்பாலான இறக்குமதிகளைக் கொண்ட சுமார் 60 வர்த்தக பங்காளிகள் மீது புதிய வரிகளை விதிக்கிறது.
10% முதல் 12.5% வரையிலான இந்த...
பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகளுக்குக் காணி உரிமம்: அமைச்சரவைப் பத்திரத்திற்கு நடவடிக்கை
மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்காக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகளிடம் இருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய கல்வி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள், பொது சேவைகள்...
இன்னும் வலியை உணரவில்லை ஈரான்: பாரிய ராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப் பரிசீலிப்பு
ஈரான்மீது மிகப்பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், தெஹ்ரான் இன்னும் போதிய அளவு வலியை அனுபவிக்கவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் துறைமுகத்திற்கு புதிய ரயில் சேவை நாளை ஆரம்பம்
கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னார் துறைமுகத்திற்கும் இடையே நாளை (ஜூலை 24) முதல் புதிய ரயில் சேவையை இலங்கை ரயில்வே திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி, இலக்கம் 5003 கொண்ட ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் துறைமுகத்திற்கும்,...













