இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடரும் நிலையில் லெபனானுக்கு உதவுவதாக ட்ரம்ப் உறுதி!
இஸ்ரேலியப் படைகளின் ஆக்கிரமிப்பில் தெற்கு லெபனான் பகுதி தொடர்ந்து இருக்கும் சூழலில், அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ள லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்னை (Joseph Aoun) சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், லெபனானுக்கு...
இலங்கை சினிமாவுக்கு சர்வதேசப் பரிமாணம்: ‘க்ரே’ திரைப்படத்தில் இணையும் வருண் திவாரி
இலங்கை சினிமாவின் சர்வதேச வரவாகவும், மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் தயாராகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், நடிகர் வருண் திவாரி ‘பாபி’ என்ற மிக முக்கிய மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...
10 நாட்களாக தொடரும் தாக்குதல்: ட்ரம்பின் இறுதி இலக்கு என்ன?
ஈரான் மீது அமெரிக்கா கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களின் இறுதி இலக்கு என்ன என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
போர்நிறுத்த உடன்படிக்கைக்கு மீண்டும் திரும்புவதே...
மலையக மக்களுக்கு துரோகம்: தோட்டங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம்! (video)
தற்போதைய அரசாங்கத்தால் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை இதுவரை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்...
செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள் மீட்பு: நீதிகோரி நாளை போராட்டம்
யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாளான இன்று 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 4 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன....
டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி கைது!
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக...
செம்மணி புதைகுழி குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்தது ஐரோப்பிய தூதுக்குழு
போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் 'இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக' இனவாத...
பசறையில் வாகனம் மோதி முதியவர் படுகாயம்!
பசறை கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பசறை தபால் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சுமார் 75 வயதுடைய நபர்...
162 டெங்கு அபாய வலயங்கள்: டெங்குவால் நேற்று மூவர் பலி!
நாட்டில் 162 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அபாய வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 20 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 77,028 பேர்...
டித்வா சூறாவளி சேதங்கள்: சீரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு
டித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, 'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணியின் கீழ் நிறுவப்பட்ட உபகுழு, அதன் தலைவரான கிராமிய அபிவிருத்தி,...












