கட்சியின் அனுமதியின்றியே மொட்டு கட்சி மேடையேறினார் அர்ச்சுனா: கௌசல்யா போர்க்கொடி
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பில் கட்சியின் அனுமதியை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராதநாதன் பெறவில்லை.” – என்று அவரது கட்சியின் செயலாளரான சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்...
சர்வதேச அணுசக்தி முகவர் கூட்டம்: ஈரான் பிரதானிக்கு கதவடைப்பு
வியன்னாவில் நடைபெறும் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் (IAEA) கூட்டத்தில் ஈரான் அணுசக்தித் தலைவர் பங்கேற்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ‘ஸ்நாப்பேக்’ (snapback) தடைகளில் விலக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா தடை...
மர்ம தேசத்தின் மற்றுமொரு அதிரடி: சீறிப் பாய்ந்த ஏவுகணைகள்
சனிக்கிழமையன்று தாங்கள் மேற்கொண்ட பல ஏவுகணைச் சோதனைகள், நீண்டதூரம் சென்று தாக்கும் பீரங்கிகள் மற்றும் ஏவுகணைப் பிரிவுகள் பங்கேற்ற நேரடித் தாக்குதல் பயிற்சியின் ஓர் அங்கம் என வடகொரியா திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
இதனை அந்நாட்டு...
எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ள ஒன்றிணைவோம்: சஜித் அறைகூவல்
இலங்கையில் எல் நினோ தாக்கத்தின் சாத்தியக்கூறு 100 வீதமாக மாறியுள்ளதால், அரசும் எதிர்க்கட்சியும் மற்றும் 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து இந்தக் கோரமான சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்...
ஹட்டன் நகரில் வாடகை நிலுவை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல்
ஹட்டன் நகரில் வாடகை நிலுவையை செலுத்தத் தவறிய 10 கடைகளுக்கு ஹட்டன் – டிக்கோயா நகர சபையினால் இன்று 14ஆம் திகதி சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் அசோக கருணாரத்ன...
மஹிந்த சிறந்த தலைவர்: அவரால்தான் என்பிபியால்கூட இன்று கூட்டம் நடத்த முடிகின்றது
"30 வருட கால போரை மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டுவந்ததாலேயே இன்று வடக்கிலும் தெற்கிலும் கூட்டங்களை நடத்த முடிகின்றது. மகிந்த ராஜபக்ச ஒரு சிறந்த தலைவர்" என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல...
கொட்டகலை பிரதேச சபையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பம்!
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கொட்டகலை பிரதேச சபையினால் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 19 வரை முன்னெடுக்கப்படும் ‘உள்ளூராட்சி வாரத்தின்’ ஆரம்ப நாள் நிகழ்வு,...
8 மாவட்டங்களில் கடும் வறட்சி: மாத்தளை மாவட்டத்தில் 37,512 பேர் பரிதவிப்பு
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம்...
குத்துச்சண்டை போட்டியில் வெற்றிநடைபோடும் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி!
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பாடசாலைக்கு இடையிலான டி.பி.ஜாயா மற்றும் அனுருத்த சானக்க பண்டார ஜாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டி கடந்த செப்டம்பர் (2026) 09ம் திகதி முதல் 13ம் திகதி வரை...
என்பிபி நடத்தும் கூட்டங்கள் குறித்து எங்கள் ஆட்சியில் விளக்கமளிக்க நேரிடும்
“ எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமலேயே ஜனாதிபதி கூட்டங்களை நடத்திவருகின்றார். மக்கள் முன்னிலையில் மீண்டும் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இப்படியான கூட்டங்கள் மக்கள் பணத்தை வீணடிக்கும் செயலாகும்.
எனவே, இந்த கூட்டங்களை நடத்துபவர்கள் ,...













