22 குறித்து பகிரங்க விவாதத்துக்கு நீதி அமைச்சர் தயாரா?

0
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட முன்வருமாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா சவால்...

நேபாளத்தில் பிணவறைகள் நிரம்பியதால் QRகுறியீடு மூலம் உடல்கள் அடையாளம்: சபிக்கப்பட்ட 26 ஆம் திகதி

0
நேபாளத்​தில் மீட்​புப் பணி​கள் தீவிர​மாக நடந்து வரு​கின்​றன. ஆறுகளில் அடித்து வரப்​பட்ட உடல்​கள் கரை ஒதுங்கி வரு​கின்​றன. இதனால் அப்​பகு​தி​யில் உள்ள மருத்துவமனை பிணவறைகள் அனைத்​தும் உடல்​களால் நிரம்பி வழிகின்​றன. இதனால் உயி​ரிழந்​தவர்​களின்...

நேபாளத்தில் பேரழிவு: 600 இற்கு மேற்பட்டோர் பலி: மீள் கட்டுமானத்துக்கு 5 பில்லியன் டொலர்கள் தேவை

0
நேபாளத்தில் இந்த வாரம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படலாம் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம்...

உலகளவில் 20வது இடத்திற்கு முன்னேறியது கொழும்பு துறைமுகம்

0
கொழும்புத் துறைமுகம் 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4.44 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய கொள்கலன் மையங்களில் ஒன்றாகத் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன்...

யானை சிலையை வலம் வந்த காட்டு யானை: பதுளையில் நெகிழ்ச்சி சம்பவம்

0
பதுளை மாவட்டத்தின் கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானைச் சிலை அருகே நேற்றுக் காலை காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானப்...

கோதுமை மா விலை அதிகரிப்பு: பாண் விலையும் எகிறுமா?

0
கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை திருத்தம் இன்று (29) முதல்...

பதுளை உட்பட் 7 மாவட்டங்களில் வறட்சி: 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

0
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

மரக்கறி விலைப்பட்டியல் (29.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (29.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

நேபாள வெள்ளம்: 21 தமிழர்கள் பாதுகாப்பாக திரும்பினர்: இந்திய நதியில் கரையொதுங்கிய ஏழு சடலங்கள்

0
நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய நிலையில், அந்நாட்டு ராணுவத்தால் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக நேற்று டெல்லி வந்தடைந்தனர். அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரும், தங்களுக்கு நேர்ந்த...

மது, புகை மற்றும் போதைப்பொருள் பாவனையால் இலங்கையில் தினமும் 80 முதல் 100 பேர் உயிரிழப்பு – நிபுணர்...

0
இலங்கையில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய காரணங்களால் நாளொன்றுக்கு சுமார் 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டாக்டர் மனோஜ்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...