புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்கான புதிய கட்டணங்கள் நாளை முதல் அமுல்
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான புதிய கொள்முதல் கட்டணங்களுக்கு (Feed-in Tariffs) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒப்புதல் அளித்துள்ளதுடன், இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் நாளை (ஆகஸ்ட்...
400 பேரடங்கிய குழுவுடன் இந்தியா வருகிறார் சீன ஜனாதிபதி
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு அவர் வருகை தந்தால், அது கடந்த ஏழு ஆண்டுகளில்...
தீபாவளி பண்டிகைக்கு கலிபோர்னியாவில் அங்கீகாரம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டப்பேரவை, 2026-ம் ஆண்டு நவம்பர் 8-ம் திகதியை “தீபாவளி தினமாக” அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோர் இந்தத்...
இலங்கை மாணவர்களின் ஊட்டச்சத்து திட்டத்திற்கு உலக உணவுத் திட்டம் மீண்டும் முழு ஆதரவு
இலங்கையின் பாடசாலை ஊட்டச்சத்து திட்டங்களை வலுப்படுத்துவதற்கான தனது முழுமையான ஆதரவையும் பங்களிப்பையும் உலக உணவுத் திட்டம் (WFP) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுடன் அலரி மாளிகையில் இன்று (24)...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தீர்ப்புக்கு திகதி நிர்ணயம்
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டம்பர்...
0/L, A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் வருமாறு:
ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை: 2027 ஓகஸ்ட் 1 ஆம்...
ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஊடகவியலாளர்களுக்கான "ஹோமாகம ஊடகவியலாளர்கள் வீடமைப்புத் திட்டத்திற்கு" விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. அச்சு, இலத்திரனியல், இணைய ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களின் நலனுக்காக இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தத்...
மெல்போர்ன் – கொழும்பு இடையே நாளை முதல் ஜெட்ஸ்டார் நேரடி விமான சேவை ஆரம்பம்!
அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் எயார்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் மற்றும் கொழும்புக்கு இடையிலான தனது நேரடி விமான சேவையை நாளை (ஆகஸ்ட் 25) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இலங்கைக்கான...
பஸ்ஸில் தொலைந்த ரூ. 10 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலி மீட்பு: நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த இ.போ.ச. சாரதி,...
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச.) சொந்தமான பஸ் ஒன்றில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்டு, அதன் உரிமையாளரிடமே சாரியும் நடத்துநரும் நேர்மையுடன் ஒப்படைத்துள்ளனர்....
அஸ்வெசும விவகாரம்: நோர்வூட் பிரதேச செயலகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும், தங்களுக்கான அஸ்வெசும நிதி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவும் பெருமளவான மக்கள் இன்று 24ஆம்...













