பொலிஸ் ஊரடங்கு நீக்கம்
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலை பகுதியிலுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
246 கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246 C கெந்தலியத்த...
அடை மழை: கடும் காற்று-டெவோன் பகுதியில் முறிந்து விழுந்தது மரம்
அடை மழை: கடும் காற்று-டெவோன் பகுதியில் முறிந்து விழுந்தது மரம்ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்த சம்பவத்தால் இன்று காலை சில...
பசி, சோர்வு… ‘சிறைச்சாலை போல இருந்தது’ – செவுட்டாவுக்குள் சென்ற புலம்பெயர்ந்தோர் மீண்டும் மொரோக்கோ திரும்பல்
ஸ்பெயினின் ஆப்பிரிக்கப் பகுதியான செவுட்டாவுக்குள் (Ceuta) நீந்தியும், எல்லை வேலிகளைத் தாண்டியும் பெருந்திரளாக நுழைந்த புலம்பெயர்ந்தோர், அங்கு எதிர்கொண்ட கடுமையான சூழ்நிலைகளால் மீண்டும் மொரோக்கோவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
பசி, சோர்வு மற்றும் உள்ளூர்வாசிகளின் விரோதப்...
கலஹா பகுதியில் ஆலயம் உடைக்கப்பட்டு உண்டியல், வேல் கொள்ளை
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழாத்தோட்டம் பகுதியில் நேற்று நள்ளிரவு கோவில் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கிழாத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த காணிக்கை உண்டியல் மற்றும் பூஜைக்குரிய...
ஈரான்மீதான தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு
ஈரானின் அணுஆயுத லட்சியங்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்குமான ஒப்பந்தம் விரைவாக எட்டப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் ஈரான் மீதான புதிய தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
பிரதியமைச்சரைப் போல் நடித்து மக்களை ஏமாற்றும் மோசடியாளர்கள் குறித்து எச்சரிக்கை
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவைப்போல் போலியாக நடித்து, மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து பிரதி அமைச்சரின் அலுவலகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் அறிவித்தல் ஒன்றின்படி,...
உயரங்களின் காதலனை விழுங்கிய உறைபனி: பாகிஸ்தான் மலையில் 10 மலையேற்ற வீரர்கள் பலி
உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் மிகக் குறைந்த காலத்தில் அதிவேகமாக ஏறி சாதனை படைத்த புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா, பாகிஸ்தானில் நடைபெற்ற மலையேற்றப் பயணத்தின் போது ஏற்பட்ட...
மஸ்கெலியா பகுதியில் கன மழை
நுவரெலியா மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
மவுஸ்சாக்கலை அணைக்கட்டுப் பகுதியில் நேற்றைய தினம் 117.5 மில்லிமீட்டர் மழையும், லக்ஷபான நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் 183.3...
முப்படைகள் களமிறக்கம்: மஹர சிறைச்சாலை பதற்றம் கட்டுக்குள்!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
“மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்காக நேற்று திறந்துவைக்கப்பட்ட புனர்வாழ்வு மையத்தின் கட்டிடம் முற்றாகச்...
மரக்கறி விலைப்பட்டியல் (02.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (02.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்













