நேபாளத்துக்கு நேசக்கரம் நீட்டுகிறது இலங்கை

0
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவி வழங்க இலங்கையானது தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் எக்ஸ்...

கண்டி எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா இன்றிரவு வீதி உலா

0
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா விழாவின் இறுதி நிகழ்வான 'ரந்தோலி மஹா பெரஹெரா' இன்று இரவு வீதி உலா வரவுள்ளது. இதன் மூலம் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற...

சிறைக்காவலரின் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய கைதி: சினிமாப் பாணியில் சம்பவம்

0
வெலிக்கடை சிறைச்சாலைக்கு சொந்தமான ஓய்வு விடுதியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கைதி ஒருவர், அதைக் கண்காணித்த சிறைக்காவலரின் மோட்டார் சைக்கிளைத் திருடி தப்பிச்சென்றுள்ளார். சினிமா பாணியில் அரங்கேறிய இச்சம்பவம் கடந்த 25 ஆம் திகதி...

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்: 162 பேர் பலி- 579 பேர் மாயம்

0
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் நேபாள எல்லையோர இமயமலைப் பகுதியில், பாறைகளும் சேறும் சகதியும் நிரம்பிய மலைச்சரிவு ஆற்றில் திடீரென சரிந்து விழுந்ததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில்...

மரக்கறி விலைப்பட்டியல் (27.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (27.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

நுவரெலியா கிரெகரி ஏரியில் அபாய அளவை எட்டிய மாசு – மனித ஆரோக்கியத்திற்கு கடும் எச்சரிக்கை!

0
இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நுவரெலியா கிரெகரி ஏரியின் நீர் கடுமையாக மாசடைந்துள்ளதாகவும், அந்த நீரை மனிதர்கள் அருந்துவது உடல்நலத்திற்கு பாரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின்...

மக்களுக்காக எடுக்கும் முடிவை மீளப் பெறமாட்டோம்: ஜனாதிபதி திட்டவட்டம்

0
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் உள்ள விடுதலையின் அர்த்தம், அமைதிக்கான எதிர்பார்ப்பு, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை மற்றும் ஏழைகள் மீதான போக்கு ஆகிய அனைத்தையும் நனவாக்கக் கூடிய அரசாங்கத்தை இன்று இந்நாட்டு...

மலையக மக்களின் மனோநிலை அறியாமல் குத்தகை ஒப்பந்தம் நீடிக்கப்படக்கூடாது

0
மலையக மக்களின் மனோநிலையை அறியாமல் தோட்டங்களின் குத்தகை காலத்தை நீடிக்க அனுமதிக்க கூடாது என்று இதெகாவின் பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள...

பெண்கள், குழந்தைகளின் தனிப்பட்ட படங்கள் இணையத்தில் பரிமாறப்படுவதாக தகவல் – இலங்கையில் விசாரணை

0
பெண்கள் மற்றும் குழந்தைகளின் தனியுரிமையை பாதிக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் நுணுக்கமான உள்ளடக்கங்கள் சில சமூக ஊடகக் குழுக்கள் வழியாக பரிமாறப்படுவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பெண்கள் மற்றும் சிறுவர்...

சிவப்பு நிறமாக மாறிய ஸ்பெயின்: 165 தொன் தக்காளிகளை வீசி கொண்டாட்டம்

0
ஸ்பெயினின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புனோல் (Buñol) நகர வீதிகளில், நாட்டின் புகழ்பெற்ற கோடைகாலக் கொண்டாட்டமான 'லா தொமத்தினா' (La Tomatina) தக்காளித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். புதன்கிழமை சுமார் ஒரு...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...