4 வயது சிறுமியை கைவிட்டுச் சென்ற தாய் உட்பட இருவர் கைது

0
மர்மமான முறையில் தாக்குதல் நடத்தி, பாழடைந்த இடத்தில் 4 வயது சிறுமியை கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (14) முற்பகல் ஹாலிஎல பகுதியில் வைத்து, ஹாலிஎல பொலிஸாரால்...

2026 இல் நீர் கட்டணம் உயராது! 2027 ஜனவரியில் மீளாய்வு என அமைச்சர் அறிவிப்பு

0
2026ஆம் ஆண்டுக்குள் நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க உறுதியளித்துள்ளார். நீர் கட்டணங்கள் தொடர்பான அடுத்த மீளாய்வு 2027 ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த...

Air India அதிரடி! விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் சோதனை

0
Air India விமான நிறுவனம் தனது அனைத்து விமானிகளையும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் விமானப் பணியில் பயன்படுத்த அனுமதிக்கப்படாத மருந்துகளுக்கான பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமுலுக்கு வருவதாக...

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் ஆலயத்தில் ஆடிப்பூரம் ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு

0
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் அம்மன் சடங்கு நிகழ்வுகளும் விசேட பூஜை வழிபாடுகளும் வெள்ளிக்கிழமை (14.08.2026) வெகுவிமரிசையாக இடம்பெற்றன. இவ்விழாவை முன்னிட்டு, காலையில் பக்த அடியார்களால் பால்குடப் பவனி...

எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் 18 ஆம் திகதி சபைக்கு வருகிறது ’22’

0
நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரு வருடங்களுக்கு நீடிக்கும் அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார். அதேபோல நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையையும்...

மரண தண்டனை அமுலானால் GSP+ சலுகைக்கு ஆபத்து – இலங்கையின் ஏற்றுமதிக்கு புதிய சவால்!

0
இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வர்த்தகச் சலுகையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைக்கு ஐரோப்பிய ஒன்றியம்...

சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் அதிகரிப்பு: மாதந்தோறும் 1,000 வரை பதிவாகும் அதிர்ச்சி தகவல்!

0
இலங்கையில் சிறுவர்களை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல், உள ரீதியாக துன்புறுத்துதல் தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட...

வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி… மறைந்து நின்று வாகனங்களை பிடிக்க பொலிஸாருக்கு தடை

0
போக்குவரத்து குற்றங்களை கண்டறிவதற்காக, பொலிஸ் அதிகாரிகள் புதர்களுக்குப் பின்னாலோ ஆள் நடமாட்டமற்ற இடங்களிலோ மறைந்து நின்று வாகனங்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்...

மலையக சமூக மேம்பாட்டில் இந்தியா உறுதியான அர்ப்பணிப்பு: CEWET புலமைப்பரிசில் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

0
மலையக சமூகத்தின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் 'இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை' (CEWET) கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் விழாவை...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...