தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்
2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, வரும் ஆகஸ்ட் 9, 2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இதன்படி,...
ட்ரம்பின் வர்த்தகப் போர்: பல நாடுகள்மீது 12.5 சதவீத வரி விதிப்பு
கட்டாய உழைப்பை (forced labour) தடுக்கத் தவறியதாகக் கூறி, அமெரிக்கா தனது பெரும்பாலான இறக்குமதிகளைக் கொண்ட சுமார் 60 வர்த்தக பங்காளிகள் மீது புதிய வரிகளை விதிக்கிறது.
10% முதல் 12.5% வரையிலான இந்த...
பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகளுக்குக் காணி உரிமம்: அமைச்சரவைப் பத்திரத்திற்கு நடவடிக்கை
மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்காக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகளிடம் இருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய கல்வி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள், பொது சேவைகள்...
இன்னும் வலியை உணரவில்லை ஈரான்: பாரிய ராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப் பரிசீலிப்பு
ஈரான்மீது மிகப்பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், தெஹ்ரான் இன்னும் போதிய அளவு வலியை அனுபவிக்கவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்...
கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் துறைமுகத்திற்கு புதிய ரயில் சேவை நாளை ஆரம்பம்
கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னார் துறைமுகத்திற்கும் இடையே நாளை (ஜூலை 24) முதல் புதிய ரயில் சேவையை இலங்கை ரயில்வே திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி, இலக்கம் 5003 கொண்ட ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் துறைமுகத்திற்கும்,...
நாளை முதல் 11 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு
நாட்டில் நாளை ஜூலை 24, 2026 முதல் அமுலுக்கு வரும் வகையில் 11 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி...
போர் உக்கிரம்: 100 டொலரை தாண்டியது கச்சா எண்ணெய் விலை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல், உலகளாவிய எண்ணை விநியோகம் குறித்த அச்சத்தை மீண்டும் தூண்டியுள்ளதால், மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக மசகு எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $100 ஐ எட்டியுள்ளது.
ஈரான்...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 969 பேரிடம் வாக்குமூலம் பதிவு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 200 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 563 கைதிகள் உட்பட மொத்தம் 969 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID)...
நீதித்துறையில் அநுர அரசாங்கத்தின் தலையீடுகளைத் தோற்கடிப்போம்: எதிரணிகள் சூளுரை
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நீதித்துறையில் தலையீடு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இணைந்து தோற்கடிப்போம்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.
ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும்...
கண்டி மாவட்டத்தில் 5,318 பேர் டெங்குவால் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 22 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 79 ஆயிரத்து 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த 22...













