பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வர மறுத்த மனைவியின் மூக்கை கடித்த கணவன்!
இந்தியா தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டத்தில் உள்ள கோட்டபல்லி மண்டலத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மூக்கைக் கணவன் கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப மறுத்த மனைவியின் பெற்றோர்...
பாம்பு கடிக்கு இலக்கான மற்றுமொரு தொழிலாளி: புசல்லாவை கலுகல்ல தோட்டத்தில் தொடரும் அவலம்
புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
பாதிப்புக்குள்ளான 42 வயதுடைய குறித்த தொழிலாளி, உடனடியாக வகுவப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காகக் கம்பளை மருத்துவமனைக்கு...
மொட்டு கட்சியில் இணையும் சஜித் அணி எம்.பிக்கள்? தெற்கு அரசியலில் பரபரப்பு
“ ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர்கள் எம்முடன் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளோம். அவர்கள் தற்போது இணைந்தால் எம்.பி. பதவி பறிபோகும். எனவே, அடுத்த தேர்தலின்போது தீர்மானம்...
மட்டக்குளிய கொடூர விபத்து: கஞ்சா போதையில் வாகனத்தைச் செலுத்திய கார் சாரதி!
மட்டக்குளியில் மூவரின் உயிரை பலியெடுத்த - கொடூர விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி, விபத்து நேரிட்ட தருணத்தில் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த...
டித்வா புயலைப்போன்ற மற்றுமொரு பேரழிவே 22
22-ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது 'டித்வா' புயலைப் போன்ற மற்றொரு பாரதூரமான பேரழிவு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும்...
ஆஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடுகள் தீவிரம்: சட்டவிரோதமாக தங்குபவர்களை வெளியேற்ற அரசு அதிரடி
ஆஸ்திரேலியாவில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்றுவதற்காக புதிய அமுலாக்க நடவடிக்கைகளை லேபர் அரசு அறிவித்துள்ளது.
அத்துடன், சர்வதேச மாணவர்கள் காலவரையறையின்றி தங்குவதை தடுக்கும் வகையிலும் விசா விதிகளில்...
இறக்குவானையில் 20 ஆம் திகதி மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் நடத்தும் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) இறக்குவானையில் நடைபெறவுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படும் விநாயகர் சிலைகள்...
நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை
நாட்டில் பல பகுதிகளில் இன்று (செப்டம்பர் 17) மழை பெய்யக்கூடும் என்றும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும்...
மட்டக்குளியில் கோரவிபத்து: மூவர் பலி
கொழும்பு , மட்டக்குளி, பர்கியூஷன் சந்தியில் நேற்றிரவு(16) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார், 02 முச்சக்கரவண்டிகள், 02 மோட்டார் சைக்கிள்கள் மீது...
ஈரான் போரால் அமெரிக்காவிற்கு 3,800 கோடி டாலர் இழப்பு : பொருளாதார நெருக்கடியில் டிரம்ப் அரசு?
ஈரான் போர் அமெரிக்காவிற்கு $38 பில்லியன் செலவை ஏற்படுத்தியுள்ளது: இது அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள மூலோபாய பின்னடைவுகள்,...













