ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (23) அதிகாலை பாரிய மரம் ஒன்று வீதியின் குறுக்கே சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும், மரம் அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்து வழமைபோல் இடம்பெற்றுவருகின்றது.
ஹட்டன்...
செம்மணியில் மேலும் நான்கு எலும்புக்கூடுகள் – இதுவரை 471 அடையாளம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதன்கிழமை புதிதாக 4 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 11 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில்...
சஜித் – ரணில் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சிகள் இன்று சந்திப்பு: மனோ, ஜீவனும் பங்கேற்பு
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராகப் பாரிய அரசியல் போராட்டமொன்றை முன்னெடுப்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...
பன்வில அருவிக்கு அருகில் புகைப்படம் எடுக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் விழுந்து பலி
கண்டி, - தெல்தெனிய, பன்விலை பகுதியில் உள்ள அருவிக்கு அருகில் புகைப்படம் எடுக்க முயன்றபோது 13 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்கள் விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்விலையில் உள்ள நக்கிள்ஸ்வத்த (Knuckleswatta)...
22 ஆண்டுகால கால்பந்து சகாப்தம் நிறைவு: ஓய்வு பெற்றார் மெக்சிகோவின் கோல்கீப்பர்
மெக்சிகோ கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் கில்லர்மோ ஓச்சோவா (Guillermo Ochoa), தனது 22 ஆண்டுகால புகழ்பெற்ற தொழில்முறை கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த...
தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடிப் பரீட்சை: மலையகத்தில் 450 பாடசாலைகளில் நடத்த ஏற்பாடு
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றதான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவொளி முன்னோடிப் பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
மலையகமெங்கும் சுமார் 450...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆறுதல் கூறிய ஐரோப்பிய குழு
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக்...
சாருஜனின் LPL அறிமுகம்: கேமரா லென்ஸ் வழியே பாசத்தைப் பொழிந்த தந்தை
சாருஜனின் LPL அறிமுகம்: கேமரா லென்ஸ் வழியே பாசத்தைப் பொழிந்த தந்தை
இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில், கொழும்பு அணிக்காகத் தனது கன்னிப் போட்டியில் களமிறங்கிய இளம் வீரர் சாருஜன், சிறப்பான...
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கையின் ஏற்றுமதித் துறை கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், மொத்த ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.
இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் (EDB)...
கம்பளையில் மகாவலி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் இன்று மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
நான்கு சிறுவர்கள் இணைந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோதே...













