மகன் களவாடும்போது தடுத்திருக்க வேண்டும்: இப்போது அழுது அனுதாபம் தேடுவதில் பயன் இல்லை
“பாதாள குழுக்களுக்கு எவ்வித மன்னிப்பும் கிடையாது. முற்றாக துடைத்தெறியப்படும். மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை. போதைப்பொருள் வியாபாரமும் ஒழிக்கப்படும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு: சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் விளாசிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட்...
காங்கோவில் பேரழிவு: 7,000 மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000-ஐக் கடந்துள்ளதாகவும், இத்தொற்று மேலும் ஒரு புதிய மாகாணத்திற்குப் பரவியுள்ளதாகவும் அரசு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன
Bundibugyo வகை எபோலா வைரஸால் ஏற்பட்டுள்ள இந்தத்...
விஜய் முதல்வரானதுபோல் நாமல் ஜனாதிபதியாவார்: மஹிந்த முன்னிலையில் அர்ச்சுனா முழக்கம்
"2029-ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சவே நாட்டின் ஜனாதிபதியாவார்; நான் ஒருபோதும் தமிழ் ஈழம் கேட்கப்போவதில்லை" என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு...
சர்வதேச சந்தையில் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: இலங்கையில் என்ன நடக்கும்?
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையை உடனடியாக உயர்த்தப்போவதில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையை உயர்த்துவதா என்பது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடிய...
சீதாஎலிய பகுதியில் தொடரும் விபத்துகள்: போக்குவரத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்து
நுவரெலியா மாவட்டத்தில், இராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய சீதாஎலிய பிரதேசத்தில் புகழ்பெற்ற சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள இவ்வாலயப் பகுதியில், நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்தும்...
திருப்பதியில் வரலாற்றுச் சாதனை: ஒரே நாளில் ரூ.6.94 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.6.94 கோடி (இந்திய நாணய மதிப்பு) உண்டியல் காணிக்கை வந்துள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது...
ஆசியக் கிண்ணத்தை வெல்லுமா இலங்கை மகளிர் அணி? நாளை பலப்பரீட்சை
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான அரைஇறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கை...
என்பிபி அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கான ஆரம்பமே அநுராதபுரம் கூட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டம் செப்டம்பர் 12-ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், பொய்களைக் கூறி ஆட்சிபீடமேறிய இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான முதல் பீரங்கி வேட்டாக இக்கூட்டம் அமையும் எனவும்...
நண்பேண்டா! விஜய் முதல்வரானது மகிழ்ச்சி – அஜித் நெகிழ்ச்சி
விஜய் முதல்வராக தேர்வானதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை ஊக்குவிக்க முதல்வர் விஜய் முயற்சித்து வருவதாகவும், நடிகர் அஜித் தெரிவித்தார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அரசு முறைப்பயணமாக...













