நாமல் ராஜபக்சவுக்கு செப்.23 வரை விளக்கமறியல் நீடிப்பு
ஏயர்பஸ் (Airbus) விமானக் கொள்முதலின் போது சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும்...
2 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி பாடசாலை கட்டிடம்
2 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி பாடசாலை கட்டிடம்
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான...
அரபிக் கடல் சம்பவம்: பாகிஸ்தான் தூதுவரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்
அரபிக் கடலில் இந்தியப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தானிய கடற்படைக் கப்பல் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, “ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறைக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைக்காக” தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்ய பாகிஸ்தானின் தூதரக...
ரணிலுடன் சீனத் தூதுவர் ‘ராஜதந்திர’ சந்திப்பு
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாசியாங் (Wei Huaxiang), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பொறுப்பேற்ற...
அநுர ஆட்சியில் ஊழல், மோசடி ஒழிப்பு: மீண்டெழுகிறது இலங்கை
“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல், மோசடிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தெளிவான வழியில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. சிறப்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த கால ஆட்சியாளர்கள் இந்நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றனர். எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்...
மெக்காவை குறிவைத்து தாக்குதலா? ஹவுதிகள் மறுப்பு
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மெக்காவின் புனித வான்வெளிக்குள் நுழையும் முன்னரே, ஹவுதி அமைப்பினரின் ஆளில்லா விமானத்தை (Drone) சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக சவூதி...
கழுதையின் நினைவாக நிதியம்: குவிந்த டொலர்கள்
கடந்த ஆகஸ்ட் மாதம் தனது நிலத்தில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, தனது வளர்ப்பு கழுதையைச் சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி மீது ஜோர்ஜியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஆகஸ்ட் 29 அன்று...
கால்பந்தின் காவிய நாயகனுக்கு தாய்நாட்டில் கடைசிப் போட்டிக்கு கௌரவ அழைப்பு
சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ள லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) கௌரவமளிக்கும் வகையில், அக்டோபர் மாதம் சொந்த நாட்டில் நடைபெறும் நட்புரீதியிலான போட்டியில் (Friendly Match) பங்கேற்குமாறு அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் அழைப்பு...
சிங்கப்பூர் பறந்தார் ஷிராந்தி ராஜபக்ச
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச, இன்று (16) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ( சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...













