இலங்கையை வீழ்த்தி 600 ஆவது டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்தது இந்தியா
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.
இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதர்...
செப்டெம்பர் முதல் அனைத்து வாகன தண்டப் பணங்களையும் ஒன்லைன் மூலம் மாத்திரம் செலுத்த வசதி
அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக அறிவுறுத்தல் வழங்கினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில்...
112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக்...
அரசு பெண் ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு
‘‘அரசு பெண் ஊழியர்களின் 3-வது குழந்தைக்கும் இனி ஓராண்டு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்’’ என்று சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை...
வயதான ஒட்டகச்சிவிங்கி மரணம்
தெஹிவளை உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வந்த வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று நேற்று (18) இரவு உயிரிழந்துள்ளதாக தேசிய உயிரியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ஒட்டகச்சிவிங்கி உயிரிழக்கும் போது அதற்கு சுமார் 30...
செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் கட்டாயம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சாரதிகளும் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சீட் பெல்ட் பொருத்தப்படாமல் தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலம் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம்...
தலவாக்கலை பகுதியில் 28 வாகனங்களுக்கு தற்காலிகமாக போக்குவரத்து தடை
தலவாக்கலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகன பரிசோதனையின்போது, போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்பட்ட 28 வாகனங்கள் தற்காலிகமாக சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார...
உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ‘அரசியல் புரட்சி’
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள சூழலிலும் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ பெடோரோவ் (Mykhailo Fedorov) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது, 2022 பிப்ரவரியில் ரஷ்யாவுடன் போர் தொடங்கியதற்குப் பிறகு,...
நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் கைது
நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக கூறப்படும் 19 வயது இளைஞர் குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - 05 பகுதியை சேர்ந்த இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
உண்டியல் முறைமை எனப்படும்...













