பண்ணை கொட்டகைகளுக்கு ரூ. 2.5 மில்லியன் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்
காலநிலை மற்றும் பேரிடர் அபாயங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், பசு, எருமை, ஆடு, பன்றி உள்ளிட்ட கால்கடைகளுக்காக கட்டப்படும் பண்ணைக் கொட்டகைகளை உள்ளடக்கிய ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தை விவசாய மற்றும் விவசாயக்...
இலங்கை யானையை தேசிய வனவிலங்காக அங்கீகரிக்குமாறு சஜித் கோரிக்கை
இலங்கை யானையை நாட்டின் தேசிய விலங்காக அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், யானைகள் இலங்கையின் பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின்...
கேகாலை, இரத்தினபுரியில் 168 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பு
சட்டத்தை சரியாக செயற்படுத்தும் அரசாங்கத்தை நீங்கள் நியமித்துள்ளீர்கள். அதனால் சந்தோசமாக இருக்கிறீர்கள். ஆனால் திருடர்கள் கலக்கமடைந்துள்ளனர். அதற்கு நாம் அஞ்சவில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
குளத்திலேயே பகல், இரவு தங்கும் 16 வயது சிறுவன்
இந்தியாவில் மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு உடலில் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான்.
மேற்கு வங்க மாநிலம்,...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாட்டின் பொதுநலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார...
07 மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்
வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (13) வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பகல் நேரத்தில் மனித உடலால் உணரப்படும்...
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு: செப்டம்பரில் பேச்சு
கிளிநொச்சி மாவட்ட மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (11) பிற்பகல் மாவட்ட செயலக...
கடும் வெப்பம் நிலவிய பதுளை மாவட்டத்தில் இரு நாட்களாக மழை வீழ்ச்சி பதிவு
பதுளை மாவட்டத்தில் பசறை, மீதும்பிட்டிய,மடூல்சீமை உட்பட பல பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பிற்பகல் வேளையில் பரவலாக மிதமான மழை பெய்து வருவதன் காரணமாக நிலவிய கடும் வெப்ப சலனம் காலநிலை நீங்கி...
கப்பல்கள்மீது கை வைத்தால் நடப்பதுவேறு: ஐரோப்பாவுக்கு புடின் எச்சரிக்கை
ரஷ்யாவின் வர்த்தகக் கப்பல்களை ஐரோப்பிய நாடுகள் பறிமுதல் செய்தால், அதற்கு ரஷ்யாவும் அதே வழியில் பதிலடி (tit-for-tat response) கொடுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் நிழற்படை (shadow...













