‘அஸ்வெசும’ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நோர்வூட் பிரதேச செயலகத்தில் திரண்ட மக்கள்
'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் அண்மையில் அம்பலமான நிலையில், புதிய 'அஸ்வெசும' விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்காக நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (10.08.2026) திங்கட்கிழமை காலையிலிருந்து பெருந்திரளான மக்கள் குவிந்தனர்.
நோர்வூட்...
கொட்டகலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான்
கொட்டகலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான்
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று (10) விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினரும்...
ஈரானில் முக்கிய தளபதிக்கு கைமாறிய அதிகாரம்: யாரிந்த முஹ்சின் ரெஸாயி?
ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான ‘தேசிய பாதுகாப்பு உயர்மன்றத்தின்’ (SNSC) புதிய செயலாளராக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முன்னாள்...
ஊழல்வாதிகளை வேட்டையாடும் என்பிபி அரசை பாதுகாக்க வேண்டும்
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை முடக்கக் கூடாது. ஊழல் மற்றும் மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்...
ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் இரு இடங்களில் தாழிறக்கம்!
மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியின் இரு பகுதிகளில் வீதி தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் பல இடங்களில் புதிய வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள்...
நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரானின் உறவினர் துப்பாக்கிச்சூட்டில் பலி
கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள குழு உறுப்பினரான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத...
வடக்கு, கிழக்கு எம்பிக்களுடன் சஜித் பிரேமதாச அவசர சந்திப்பு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கு, கிழக்கு மாகாண...
மத்தள விமான நிலையத்தை இயக்க சீனா, இந்தியா, ஓமான் போட்டி
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ள நிறுவனங்களில் சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்களும் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள மத்தள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச...
இஸ்ரேலில் 16,000 வேலைகள்! இலங்கையர்களுக்கு வாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்கலாம்!
இஸ்ரேலில் உணவக மற்றும் கட்டட புனரமைப்புத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இலங்கையர்களுக்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று, ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகிறது.
உணவகத் துறை...













