ஹட்டன் நகரில் வாடகை நிலுவை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல்

0
ஹட்டன் நகரில் வாடகை நிலுவையை செலுத்தத் தவறிய 10 கடைகளுக்கு ஹட்டன் – டிக்கோயா நகர சபையினால் இன்று 14ஆம் திகதி சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் அசோக கருணாரத்ன...

மஹிந்த சிறந்த தலைவர்: அவரால்தான் என்பிபியால்கூட இன்று கூட்டம் நடத்த முடிகின்றது

0
"30 வருட கால போரை மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டுவந்ததாலேயே இன்று வடக்கிலும் தெற்கிலும் கூட்டங்களை நடத்த முடிகின்றது. மகிந்த ராஜபக்ச ஒரு சிறந்த தலைவர்" என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல...

கொட்டகலை பிரதேச சபையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பம்!

0
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கொட்டகலை பிரதேச சபையினால் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 19 வரை முன்னெடுக்கப்படும் ‘உள்ளூராட்சி வாரத்தின்’ ஆரம்ப நாள் நிகழ்வு,...

8 மாவட்டங்களில் கடும் வறட்சி: மாத்தளை மாவட்டத்தில் 37,512 பேர் பரிதவிப்பு

0
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம்...

குத்துச்சண்டை போட்டியில் வெற்றிநடைபோடும் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி!

0
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பாடசாலைக்கு இடையிலான டி.பி.ஜாயா மற்றும் அனுருத்த சானக்க பண்டார ஜாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டி கடந்த செப்டம்பர் (2026) 09ம் திகதி முதல் 13ம் திகதி வரை...

என்பிபி நடத்தும் கூட்டங்கள் குறித்து எங்கள் ஆட்சியில் விளக்கமளிக்க நேரிடும்

0
“ எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமலேயே ஜனாதிபதி கூட்டங்களை நடத்திவருகின்றார். மக்கள் முன்னிலையில் மீண்டும் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இப்படியான கூட்டங்கள் மக்கள் பணத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே, இந்த கூட்டங்களை நடத்துபவர்கள் ,...

அரசாங்கத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலா? ஜனாதிபதி தலைமையில் அவசரமாக கூட்டம் நடத்தப்படுவது ஏன்?

0
" தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அச்சுறுத்தல் காரணமாகவே இக்கூட்டம் நடத்தப்படுகின்றது எனக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. நாட்டைக் கட்டியெழுப்ப மக்களின் ஆதரவும் அவசியமாகும். அதற்காகவே...

மரக்கறி விலைப்பட்டியல் (14.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (14.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

பகைமை நீடிப்பு: பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து வெற்றிக் கிண்ணம் வாங்க இந்திய மகளிர் அணி மறுப்பு

0
  ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, வெற்றிக் கிண்ணத்தை - ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மோசின் நக்வியிடமிருந்து (Mohsin Naqvi) பெற மறுத்துவிட்டது. பரிசளிப்பு விழாவில் சாம்பியன்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...