சனிக்கிழமைகளில் சேவையில் இருந்து விலகும் கிராம சேவகர்கள்
கிராம உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியதன் காரணமாக,
நேற்றுமுதல் சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மீள அறிவிக்கும் வரை சனிக்கிழமைகளில் கடமைகளிலிருந்து விலகுவதற்கு...
ஐரோப்பாவை சுட்டெரிக்கும் வெப்ப அலை: பிரான்சில் காட்டுத் தீ வைத்த 500 பேர் கைது
ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் பல நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்சில் கோடைகாலம் தொடங்கியது முதல் காட்டுத்தீயைப் பற்றவைத்த சந்தேகத்தின் பேரில் சுமார் 500...
வெப்ப அலை: நோய்களிலிருந்து சிறார்களை பாதுகாப்போம்
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் பிற பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சிறுவர்களிடையே நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா...
சிறைச்சாலையில் இருந்து தப்பிய 709 கைதிகள் தலைமறைவு: 5,000 மேற்பட்ட தொலைபேசிகள் பறிமுதல்
2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச் சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம்...
வரலாற்று வெற்றியை நோக்கி பங்களாதேஷ் அணி
ஆஸ்திரேலியா டார்வினில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணியின் முக்கிய விக்கெட்டான ஸ்டீவ் ஸ்மித்தை சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹாசன் மிராஸ் வீழ்த்தினார்....
செம்மணியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: இன்றும் 8 அடையாளம்
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 53 வது...
பாடநூல்கள் பழைய போத்தல் கடைக்கு விற்பனை: கைதான 5 சந்தேக நபர்களுக்கு மறியல்
அரசாங்க பாடசாலைகளுக்குரிய சுமார் 8 லட்சம் பெறுமதியான 19,892 பாடநூல்களை, விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சஜித் பிரேமதாச வலியுறுத்து
விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் சந்தித்து வரும் இன்னல்கள் குறித்து அரசாங்கத்திற்கு எவ்வித அக்கறையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
குருநாகல் பிரதேச...
ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவிக்க ட்ரம்ப் திட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு ஒரு முக்கியச் சர்ச்சைக்குரிய புள்ளியாக இருந்து வரும் நிலையில், டிரம்பின் கருத்துக்கள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஈரானுடனான மோதல்...
பூனாகல பகுதியில் புகுந்த காட்டு யானை: கடை மற்றும் வீடுகளுக்கு சேதம்
பூனாகல பகுதியில் புகுந்த காட்டு யானை: கடை மற்றும் வீடுகளுக்கு சேதம்
பதுளை மாவட்டம், லியன்கஹவெல காவல் துறை எல்லைக்குட்பட்ட பூனாகல – உடஹேன பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அப்பகுதியில் கடும்...













