30 பந்துகளில் சதமடித்து அபிஷேக் சர்மா சாதனை
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடரின் மூன்றாவது போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சதத்தை பதிவு செய்துள்ளார் அபிஷேக் சர்மா. இதன் மூலம் இந்திய அணி பல்வேறு சாதனைகளை தகர்த்தெறிந்தது.
இந்தப் போட்டியில், இந்திய அணிக்காக அதிவேக...
ஸ்தீரமான பாதையில் இலங்கை பொருளாதாரம்!
இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும்...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஆபத்து: பீரிஸ் எச்சரிக்கை
“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையால், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கம் ஏற்படும்,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி...
கனடாவுக்கு கதவை திறந்தது ஐரோப்பிய ஒன்றியம்: ட்ரம்ப் கடும் எதிர்ப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) "இணை உறுப்பினராக" மாறுவதற்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவைக் கனடாவின் பிரதமர் மார்க் காரினி வரவேற்றுள்ளார்.
ஐரோப்பாவும் கனடாவும் இணைந்து செயல்படும் போது மேலும் வலிமை பெறும் என்றும், மக்களின் செழிப்பைப் பாதுகாக்க...
மடூல்சீமை பகுதியில் குளவிக்கொட்டு: ஆறு தொழிலாளர்கள் பாதிப்பு
மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதோவ தோட்டத்தின் கீழ் பிரிவில் தேயிலை மலைகளில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவிக்கூடு கலைந்து தாக்குதல் நடத்தியதில், 6 பேர் பசறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை...
AI மூலம் குழந்தைகளின் படங்கள் தவறாக மாற்றப்படுகின்றன: பெற்றோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால், குழந்தைகளை இலக்காகக் கொண்ட புதிய இணைய அபாயங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகளின் சாதாரண புகைப்படங்களை மாற்றி, பாலியல்...
புசல்லாவை சங்குவாரி தோட்டத்திலும் பாம்புக் கடிக்கு இலக்கான தோட்டத் தொழிலாளி
புசல்லாவை, சங்குவாரி தோட்டத்திலும் தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக் கடிக்கு இலக்காகியுள்ளார்.
55 வயதான செல்லமுத்து சுப்ரமணியம் என்பவரே இவ்வாறு பாம்புக் கடிக்கு இலக்கானார் எனவும், அவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப்...
கொட்டகலையில் 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, கொட்டகலை பிரதேச சபை அதிகார பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு, கொட்டகலை பிரதேச சபைத்...
பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வர மறுத்த மனைவியின் மூக்கை கடித்த கணவன்!
இந்தியா தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டத்தில் உள்ள கோட்டபல்லி மண்டலத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மூக்கைக் கணவன் கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப மறுத்த மனைவியின் பெற்றோர்...
பாம்பு கடிக்கு இலக்கான மற்றுமொரு தொழிலாளி: புசல்லாவை கலுகல்ல தோட்டத்தில் தொடரும் அவலம்
புசல்லாவை, கலுகல்ல தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் இன்று (17) பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
பாதிப்புக்குள்ளான 42 வயதுடைய குறித்த தொழிலாளி, உடனடியாக வகுவப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காகக் கம்பளை மருத்துவமனைக்கு...













