யாழில் ஆலயத் திருவிழாவில் அதிகளவு ஒளி: கண் பாதிப்பால் 157 பேர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட அதிகளவு ஒளி காரணமாகக் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் பலர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சையும் விசேட கண்காணிப்பும்...
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மலையக ஆலயங்களில் சிறப்பு பூஜைகள்
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு இந்து ஆலயங்களில் விசேட சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றாகக் கருதப்படும் அஸட லக்சுமியின் வடிவமான மகாலக்சுமியின் அருள் பெற்று 16 வகையான...
நுவரெலியா மாவட்டத்தில் வீதியோரங்களில் ஆபத்தான மரங்கள்
நுவரெலியா மாவட்டத்தில் டிட்வா புயல் மற்றும் அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு, கற்கள் புரள்வு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்தல் போன்ற பாதிப்புகளின் தாக்கம் இன்னும் தொடர்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற...
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...
கொமஷல் அமைதிபுரம் வீதி புனரமைப்பு
கொட்டகலை, கொமஷல் அமைதிபுரம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டமானது இன்றைய தினம் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவர் ஜேசுதாசன் யாகுலமாரியின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்தினால்...
இலங்கை இசைத்துறையின் அழியாத அத்தியாயம் கலாநிதி நந்தா மாலினி: சபையில் பிரதமர் அஞ்சலி!
கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி பிரதமரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இரங்கல் செய்தி
இலங்கை இசைத்துறையின் பொன் குரலாகப் போற்றப்பட்டவரும், சுமார் எட்டு தசாப்தங்களாக தனது ஒப்பற்ற குரல் ஆளுமையினால் இந்நாட்டின் இசையையும் கலாச்சாரத்தையும்...
வரலாற்றிலேயே மிகக் கடுமையான எல் நினோ: 2027 மிக அதிக வெப்பமான ஆண்டாக மாறும் அபாயம்
பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) நிகழ்வு, மனித நினைவில் வாழும் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதாக இருக்கக்கூடும் எனப் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் (UK Met Office)...
23 ஆம் திகதி 2ஆவது டெஸ்ட் போட்டி ஆரம்பம்: இலங்கை அணியில் அதிரடி மாற்றம்
கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் ஆகஸ்ட் 23 ஆம் திகதி தொடங்கவுள்ள இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வணி மாற்றத்தில் நிஷான் மதுஷ்க நீக்கப்பட்டுள்ள அதேவேளை,...
மலையகத்தில் புதிய கட்சியாக மலையக சிறுத்தைகள் உதயம்
“ மலையக அரசியல் வரலாற்றில் ஒரு ரூபா கூட வெளியாட்களிடமிருந்து நிதியுதவியாகப் பெறாமல், எந்தவொரு பிரபல அரசியல்வாதியின் அரசியல் பின்புலத்தையும் சார்ந்திருக்காமல், முழுக்க முழுக்க மலையக இளைஞர்களின் தன்னார்வ முயற்சியால் மலையகத்திற்கான தனித்துவமான...
2027ஆம் ஆண்டிற்கான பாடசாலைத் தவணைக் காலங்கள் மற்றும் பரீட்சை திகதிகள் அறிவிப்பு
2027ஆம் ஆண்டிற்கான பாடசாலைத் தவணைக் காலங்கள், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய தேசியப் பரீட்சைகளுக்கான திகதிகளை உள்ளடக்கிய 31/2026 இலக்க சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இச்சுற்றறிக்கையின்படி, பொது...












