“பொதுத்தேர்தலைவிட மாகாணசபைத் தேர்தலில் என்பிபிக்கு அதிக வாக்குகள்”
மாகாணசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எவ்வித சவாலும் இருக்காது என்றும், கடந்த பொதுத்தேர்தலைவிடவும் அதிக வாக்குகள் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என்றும் அமைச்சர் வசந்த லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர்...
100 ஆண்டுகளுக்கு பிறகு புதிய காட்டுப் பூனை இனம் கண்டுபிடிப்பு
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், ஆதரவற்ற பூனைக்குட்டி ஒன்று தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 10 ஆண்டுகாலத் தீவிர ஆய்வின் முடிவில், முற்றிலும் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்றை விஞ்ஞானிகள் முறைப்படி அடையாளப்படுத்தியுள்ளனர்.
'லியோபார்ட்ஸ்...
இளம் புயலை ஓரங்கட்ட முற்படுகின்றாரா கௌதம் கம்பீர்?
“வயது ஒரு விஷயம் கிடையாது. 15 வயதானால் என்ன, 30 வயதானால் என்ன, சூரியவன்ஷி தன் வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியதுதான்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
தான்...
அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்
சவுதி அரேபியாவில் தண்டனை அறிவிக்க பட்டுள்ள இலங்கை பிரஜை சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை, மனிதாபிமான, அடிப்படைகளில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கனிவுடன் பரிசீலிக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...
ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த கிண்ண மென்பந்து கிரிக்கெட் போட்டி 20 ஆம் திகதி: 40 அணிகளின் களத்தில்
மலையக மாணவர் சமூகத்தின் கல்வி மேம்பாடு மற்றும் மலையக பாடசாலைகளின் வள அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நிதி திரட்டும் முகமாக மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆண்டுதோறும் 'ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த...
7,500 வீடுகளுக்கு மின்சாரம்: வருடாந்தம் 3 மில்லியன் டொலர் சேமிப்பு – மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம்...
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட 05 மெகாவொட் கொள்ளளவு கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி...
ஈரான் அரசாங்கத்துக்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் பேரணி
ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு ஆதரவாகவும் எதிரிகளுக்கு எதிராகவும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கை, கடந்த பெப்ரவரி மாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய பேரணியாகப் பார்க்கப்படுகிறது.
ஈரானியத் துறைமுகங்கள் மீதான...
நுவரெலியாவில் சீதையம்மனை வழிபட்டார் ஜப்பான் தூதுவர்
வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்குச் விஜயம் செய்த இலங்கைகான ஜப்பான் தூதுவர் அகிடோ இசமாதோ (Akito Isomato), இன்று (18.09.2026) பிற்பகல் 3.00 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
ஆலயத்திற்கு...
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான 5 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின் ஓயாத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஐந்து பேர், குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (18) பிற்பகல் தேயிலைத் தோட்டத்தில் உள்ள மரமொன்றில் இருந்த...
500 முதலைகள் வாழும் நதியில் நடக்கப்போகும் 2032 ஒலிம்பிக் படகோட்டம்
500 மேற்பட்ட முதலைகளின் வாழ்விடமாக திகழும் ஆஸ்திரேலிய ஆறு ஒன்றில், 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் படகோட்டம் (Rowing) மற்றும் கேனோயிங் (Canoeing) நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள...













