நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை
நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு, ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்திடம் இன்று (08) பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஸ்வெசும ஊழல் மோசடி...
எல்லா நாடுகளுடனும் நட்புறவு: என்பிபி ஆட்சியில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை
“அனைத்து நாடுகளுடனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
“தேசிய...
கொழும்பு சர்வதேச மாரத்தான் ஓட்டம் செப்டம்பர் 13 இல் காலி முகத்திடலில்
கொழும்பு சர்வதேச மாரத்தான் ஓட்டம் செப்டம்பர் 13 இல் காலி முகத்திடலில் நடைபெறுகிறது
50 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு "கொழும்பு மாரத்தான் – 2026" (Colombo Marathon – 2026) சர்வதேச...
ஈரான் வரைபடத்தில் ட்ரம்பின் முகம்: ஏஐ படத்தால் புதிய சர்ச்சை
ஈரான் வரைபடத்தில் தனது முகத்தைப் பதிவிட்டு, புதிய ஏஐ புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவை...
சிறையில் இருந்து சபைக்கு வந்து கொத்தமல்லி குறித்து பேசிய நாமல்!
நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச எம்.பி தெரிவித்ததாவது:
"நாட்டில்...
கொழும்பிலிருந்து மலையகத்துக்கு போதைப்பொருள் கடத்திய இளைஞன் கைது
கொழும்பில் இருந்து மலையகப் பகுதிக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திச் சென்ற நபர் ஒருவர் பொல்பிட்டிய பொலிஸாரால், கலுகல பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி ஐஸ் போதைப்பொருளைக்...
நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல
நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை எனவும், அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான...
ரஷ்யா, ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல்: தூதரகங்களுக்கு பூட்டு
ரஷ்யா மற்றும் ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் Bonn நகரில் உள்ள ரஷ்யத் துணைத் தூதரகத்தையும்,...
மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (08.09.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்













