600 அல்ல 6,000 பேருந்துகள் வந்தாலும் இபோச உருப்படாது
இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) 600 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நடவடிக்கைக்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தனியார் பேருந்துத்...
கம்பளையில் விபத்து: வயோதிபர் பலி
கம்பளை, சிங்ஹாப்பிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிங்கப்பிட்டிய பகுதியில் பாதசாரிகள் பாதையில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்த நபரொருவர், கால் தவறி விழுந்துள்ளார்.
பிரதான வீதியில் விழுந்த அவரின்...
மரக்கறி விலைப்பட்டியல் (27.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (27.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
3 வாரங்களுக்கு பிறகு சரிந்த கச்சா எண்ணெய் விலை
அமெரிக்காவும் ஈரானும் தங்களது பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, திங்களன்று கச்சா எண்ணெய் விலைகள் 5 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தன.
இந்தத் தற்காலிக போர் நிறுத்தம், தூதரகப் பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலைத் தணித்து,...
நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு யோசனை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு
உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான முன்மொழிவு, இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை, அவர் முதலில் நியமிக்கப்பட்ட போது இருந்த வயதைப் பொருட்படுத்தாமல்,...
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட 60 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று கைது...
200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கனேடியர் கைது!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடத்த முயன்ற சுமார் 20 கிலோகிராம் 'ஹசீஸ்' போதைப்பொருளுடன் கனேடியப் பிரதி ஒருவர் சுங்க அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட...
அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்ற எல்ல ஹோட்டலுக்கு ரூ. 10 லட்சம் அபராதம்
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்றதற்காக, கரந்தகொல்ல, நபோரா எல்ல பகுதியில் அமைந்துள்ள ‘பியூச்சர் லைப் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ நிறுவனத்திற்கு பண்டாரவளை நீதிவான் நீதிமன்றம்...
விலங்கு வதை செய்பவர்களை நடுங்க வைக்கும் புதிய சட்டம்! ரூ.500,000 வரை அபராதம்!!
இலங்கையில் விலங்குகளை நேசித்தல், அவற்றைப் பாதுகாத்தல், அவற்றுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுக்காக சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
விலங்குகள் மீது கருணை...
தெவிநுவர விஷ்ணு தேவாலய உற்சவத்துக்கு பலத்த பாதுகாப்பு: காவடி ஊர்வலம் நீக்கம்
தென் மாகாணம், மாத்தறை மாவட்டத்தின் புகழ்பெற்ற தேவேந்திரமுனை (தெவிநுவர) ஸ்ரீ உத்பலவர்ண விஷ்ணு மகா தேவாலயத்தில் எசல மஹா பெரஹெர உற்வசத்தில், எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவிருந்த காவடி நடன ஊர்வலத்தை...













