நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு; எப்படி தப்பியது?
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரழிவுகளும், வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்த கொடூரக் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்தன.
இருப்பினும், இந்த இயற்கைப் பேரிடருக்கு மத்தியிலும்...
22மீதான மனுக்கள் நாளை பரிசீலனைக்கு: ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்காக 5 பேரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் (Bench) நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமயிலான இந்த நீதியரசர்கள்...
பாண் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக...
சாய்ந்தமருது பகுதியில் நாய் இறைச்சி விற்பனையா?
சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனச் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த 29ஆம்...
பதுளையில் வீட்டின் மீது உருண்டு விழுந்த பாரிய பாறை – வீடு சேதம்
பதுளை மேற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஹிம்பிலியாகஹகொட்டுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (30) இரவு பாரிய பாறையொன்று உருண்டு விழுந்ததில் அந்த வீடு பலத்த சேதமடைந்துள்ளது.
குறித்த வீடுகளுக்கு மேல்பகுதியில் அலுகொல்ல...
நேபாள பேரழிவு 903 பேர் உயிரிழப்பு: 20 நிமிட தாமதத்தால் தப்பிய 31 பயணிகள்
நேபாளத்தில் உள்ள ஒரு புத்தர் கோயிலில் ஏற்பட்ட 20 நிமிட தாமதமே, தங்களின் உயிரைக் காப்பாற்றியதாக இந்தியா கேரளாவைச் சேர்ந்த 31 பயணிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள், குழந்தைகள், முதியோர் என பல்வேறு வயதினர் அடங்கிய...
22 ஆல் ஜனநாயகம் முடங்கும்: சஜித் சுட்டிக்காட்டு
நாட்டில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் எனக் கூறி, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், 22 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகத்தைத் தலைகீழாக மாற்றி வருகின்றது என...
குப்பைத் தொட்டியிலிருந்து பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு
ஆஸ்திரேலியா சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, குழந்தையின் தாயின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து பொலிஸார் தீவிர கவலை...
பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம்
பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இவ்விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள “Global Conscious Food Systems” (உலக...













