8 மாதங்களாக நிவாரண முகாமில் தங்கியிருந்த 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கையளிப்பு!
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து, மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட யுனிக்விவ் கிராமத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் கடந்த எட்டு மாதங்களாக நுவரெலியா மாநகரசபையின் உள்ளக அரங்கில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக...
பொதுநலவாயப் போட்டிகளில் தங்கம் வென்ற தரங்கவுக்கு பதவி உயர்வு!
பொதுநலவாய (காமன்வெல்த்) விளையாட்டுப் போட்டிகளின் ஈட்டி எறிதல் போட்டியில், உலக சாம்பியன்களைத் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ரொமேஷ் தரங்கவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தாய்நாட்டுக்குப்...
செம்மணியில் மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் இன்று (05) மேலும் 08 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய...
எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் இந்திய வெளிவிவகாரச் செயலாளர்!
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தனது உத்தியோகபூர்வ கொழும்பு பயணத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (05) சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது, பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும்,...
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக இல்லாதொழிக்க இந்தியாவின் ஒத்துழைப்பை கோரினார் ஜனாதிபதி
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்றது.
இதன்போது,...
அழகிப் போட்டியில் மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு அபராதம்
அவுருது குமாரி போட்டியில் மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் மற்றும் அவருக்கு அந்த விலங்கை விற்ற சந்தேக நபர் ஆகியோருக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி பலரது...
சீரற்ற காலநிலையால் 16,345 பேர் பாதிப்பு
நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர்...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கைக்கு இந்தியா ஆலோசனை
"இந்தியப் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் அலகான மாகாண சபைகளை இயங்கக்கூடிய விதத்தில் அதற்கான தேர்தல்களை விரைவில் நடத்துமாறு கொழும்பு அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்."
- இவ்வாறு இன்று பிற்பகல் தன்னைச் சந்தித்த...
மலையக மக்களுக்கான காணி உரிமை குறித்து டெல்லியிடம் எடுத்துரைப்பு
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் மலையக கட்சிகளுக்கிடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ்...
முப்படையினருக்கு உலகத் தரத்திலான பயிற்சி
பாதுகாப்புப் படைகள் விஞ்ஞான மற்றும் தொழில்முறைத் திறன்களில் உயர் தரத்தைக் கொண்ட படைகளாக உலகளவில் செயற்படும் திறனைக் கொண்டுள்ளன என்றும், அதற்காக அவர்களைத் தயார்படுத்துவதும் தேவையான வசதிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது என்றும் ஜனாதிபதி...













