ஸ்பெயின்- மொராக்கோ எல்லை கடப்பு: உயிரிழப்பு 67 ஆக உயர்வு- பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
மொராக்கோவுடனான ஸ்பெயினின் செவுட்டா (Ceuta) எல்லைக் கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக ஸ்பெயின் அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது. நீரில் மூழ்கியும், கடலலைத் தடுப்புச் சுவரைக் கடக்க முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில்...
பாங்கொக்கிலிருந்து வந்த ‘பரிசு’ பொதியில் ரூ. 106 மில்லியன் போதைப்பொருள்
தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
உலோக கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.6...
உயர்தரப் பரீட்சை 10 ஆம் திகதி ஆரம்பம்: 04 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை
2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நள்ளிரவுடன்...
மஹர சிறைச்சாலை மோதல்: கைதி பலி: அறுவர் காயம்
மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை கைதிகளுக்கிடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு கைதிக்ள காயமடைந்துள்ளனர்.
ராகம வைத்தியசாலை அதிகாரியொருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தையடுத்து மஹர சிறைச்சாலை மற்றும் அதன் வளாகத்தில்...
இந்திய வெளிவிவகார அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோரை சந்திக்க திட்டம்
இலங்கையிலுள்ள பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள், தமிழ் பேசும் கட்சிகளின் பேரவையாக இணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும், அதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுச் செயலாளரை விரைவில் சந்திக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் , தமிழக...
மஹர சிறைச்சாலைக்குள் குழப்பம்: 4 கைதிகள் காயம் – பாதுகாப்பு தீவிரம்
மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
கைதிகள் சிலருக்கிடையில் ஏற்பட்ட மோதலாலேயே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
அத்துடன், சிறைச்சாலைக்குள் கட்டிடமொன்றில் தீ...
மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் போது, கடமையிலிருந்து தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மேல்நீதிமன்றம் விதித்த மரண தண்டனைத் தீர்ப்பை...
கண்டி, யாழ்ப்பாணத்திலும் மெட்ரோ பஸ் சேவை
அரசாங்கத்தின் 'மெட்ரோ பேருந்து சேவை' (Metro bus service) இந்த ஆண்டு இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவாக்கப்படும் என்றும், இதற்காகப் புதிய பேருந்துகள் அடுத்த சில வாரங்களில் சேவையில்...
விஜய்யுடனான சந்திப்பை இடைநிறுத்தினார் கர்நாடக முதல்வர்
கர்நாடகாவில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் தமிழக முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு வந்தால் நன்றாக இருக்காது என்பதால், அவருடனான சந்திப்பை ஒத்திவைப்பதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
காவிரி நதி நீர் பங்கீடு, மேகேதாட்டு...
கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தின் ஒரு...












