இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கையின் ஏற்றுமதித் துறை கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், மொத்த ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.
இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் (EDB)...
கம்பளையில் மகாவலி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் இன்று மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
நான்கு சிறுவர்கள் இணைந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோதே...
போலி ஆவணங்கள் மூலம் ரூ. 214.7 பில்லியன் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம்: சிஐடி அதிர்ச்சித் தகவல்!
மோசடியான பணப் பரிவர்த்தனைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றில், 2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் 105 நிறுவனங்கள் மூலமாக சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 214.7...
தோட்ட துரையை நீக்குமாறு வலியுறுத்தி பதுளை உனுகல்ல தோட்டத்தில் 5ஆவது நாளாக தொடரும் போராட்டம்
மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர் ஒருவரின் மகனைத் தாக்கிய, தோட்ட முகாமையாளரை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி, தோட்டத் தொழிலாளர்கள் சிலர் ஐந்து நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் தொழிற்...
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து: மஸ்கெலியா பகுதி யுவதி உயிரிழப்பு
ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள தலைக்கவசம் (Helmet) தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில், மலையகப் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மஸ்கெலியா, பிரவுன்சீக் தோட்டத்தின் ராணிப் பிரிவைச் சேர்ந்த வரதராஜா...
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது வெள்ளிக்கிழமை விவாதம்: மலையக கட்சிகள் மௌனம்
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே நீதி அமைச்சருக்கு எதிரான எதிரணிகளால் நம்பிக்கையில்லாப்...
றோகண விஜேவீரவின் குடும்பத்தின் பராமரிப்புக்கு இதுவரை 26 மில்லியன் ருபா செலவு
ஜேவிபி நிறுவுநர் றோகண விஜேவீரவின் குடும்பத்தினரின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக, 1992 முதல் இன்று வரை அரசாங்கத்தினால் ரூ. 26,278,052.39 ( சுமார் 26 மில்லியன்) செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதி...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் நடவடிக்கை துரிதம்
"பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை...
நீதித்துறையில் அரசியல் தலையீடு: ஜெனிவாத் தொடரில் ஆபத்து
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இலங்கையின் நீதித்துறையில் அரசியல் தலையீடுகளை மேற்கொண்டு வருவதால், நாட்டின் உள்ளக நீதிப் பொறிமுறை மீதான நம்பிக்கையைச் சர்வதேச சமூகம் இழக்கக் கூடும் என்றும், எதிர்வரும் செப்டம்பர் மாதம்...













