வாட்ஸ்அப் மூலம் மலையக பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது
வாட்ஸ்அப் வலையமைப்பை பயன்படுத்தி , பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை, ஹெரோயின் 20 கிராம் 175 மில்லிகிராமுடன் 2ஆம் திகதி பண்டாரவளை, தோவ பிரதேசத்தில் கைது...
இணைய உலகின் இருண்ட பக்கம்: சிறார்களின் எதிர்காலம் ஆபத்தில்! யுனிசெப் எச்சரிக்கை!!
கடந்த ஓராண்டில் மட்டும் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள் டிஜிட்டல் தளங்களில் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வியாழக்கிழமை...
நேபாளத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: சிறப்பு ட்ரோன் குழுவை அனுப்புகிறது ஆஸ்திரேலியா
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுமார் 4,200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
இந்தச் சூழலில், அங்கு மனிதநேய உதவிகளை விரைவுபடுத்தியுள்ள ஆஸ்திரேலியா, தேடுதல் மற்றும் மீட்புப்...
மரக்கறி விலைப்பட்டியல் (03.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (03.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ஹோர்முஸ் நீரிணையின் பெயர் ட்ரம்ப் நீரிணையென மாறுமா? தொடரும் பதற்றம்
வளைகுடாப் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் போதிலும், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றும், அதற்கு தனது பெயரைச் சூட்டலாம் என்றும் அமெரிக்க...
கொழும்பில் இன்றிரவு 8 மணி முதல் 24 மணிநேர நீர்வெட்டு
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு 8 முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை...
கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ ஐஸ் போதைப்பொருள் சிக்கியது எப்படி?
அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத் தகவலின் மூலமே, கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளுடன் கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கொழும்பு வழியாக அனைத்துலக...
22 இற்கு எதிராக கொழும்பில் நாளை போராட்டம்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கொழும்பில் நாளை (03) போராட்டம் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக பிற்பகல் 2 மணிக்கு இப்போராட்டம் ஆரம்பமாகும் எனவும்...
56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தி
56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தி
2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 56 ஆயிரம் மாணவர்கள் மாவட்ட ரீதியிலான வெட்டுபுள்ளிகளுக்கு மேல்பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அதாவது பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 19.32 சதவீதமானோர் வெட்டுபுள்ளிகளுக்கு...
தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்
கொட்டகலை தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட கிரேக்லி (Craiglea) தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட தோட்ட முகாமையாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.
தோட்ட நிர்வாகத்தின் தன்னிச்சையான தீர்மானங்களுக்கு எதிர்ப்புத்...













