ஏவுகணை தளங்கள் குறித்து உளவுத் தகவல் வழங்கியவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்
12 நாட்கள் நடைபெற்ற போரின் போது ஏவுகணைத் தளங்கள் தொடர்பான உளவுத் தகவல்களை இஸ்ரேலுக்கு
வழங்கிய குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது.
உளவு பார்த்தல்...
வடக்கு மாகாண விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்!
"உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது." - என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண...
22 இற்கு எதிரான போராட்டத்தில் ஐதேக பங்கேற்பு
“ வலுவானதொரு அரசியல் கூட்டணியை ஐக்கிய தேசியக் கட்சி கட்டியெழுப்பும். ரணிலும், சஜித்தும் இணைந்தே மாகாணசபைத் தேர்தலுக்காக கட்சியை வழிநடத்துவார்கள்.”- என்று ஐதேகவின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பின்...
அனோஜனைக் காப்பாற்ற பிரதமர் மோடியை நாடுங்கள்: அரசுக்கு மனோ ஆலோசனை
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் சிவராஜா விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தமிழ் முற்போக்குக்...
ஜனநாயகத்தை அழித்து ஹிட்லர் ஆட்சியை நோக்கி நகர்கிறது என்பிபி: சஜித் சீற்றம்
ஜனாதிபதியைப் போலவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மை பலமும், உள்ளூராட்சி மன்றங்களின் பெரும்பான்மை அதிகாரமும் அரசாங்கத்திற்குப் காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள்...
தமது நாட்டு ஜனாதிபதியை சிறைபிடித்த ட்ரம்பை சந்திக்க வருகிறார் வெனிசுலா தற்காலிக ஜனாதிபதி
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து, தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸை (Delcy Rodriguez) அமெரிக்க நிர்வாகம் அதிகாரத்தில் அமர்த்தியதை அடுத்து, இரு தலைவர்களுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு அடுத்த வாரம் (23)...
மக்கள் வாழும் பகுதிக்கு குப்பைகள் வேண்டாம் மக்கள் போராட்டம்
ஹட்டன்–டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை, ஹட்டன் ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள பழைய கல் குவாரி ஒன்றுக்கு கொண்டு சென்று, மீள்சுழற்சி செய்வதுடன், கொம்போஸ்ட் உரம் மற்றும் சேதனப்...
விநாயகர் சிலைக்கு அணிவித்த பண மாலை கொள்ளை: 6 பேர் கைது
தமிழகத்தின் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3-வது தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (33) என்பவர் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார். அதன்படி, கடந்த 13-ம் திகதி...
இணைந்து பயணிக்க இருவரும் இணக்கம்: விரைவில் சங்கமம்
" நாட்டின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் விரைவில் ஒன்றிணையும். இதற்கான சாதகமான சமிக்ஞைகளை இரு கட்சிகளின் தலைவர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்...
அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும்: இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை
சவுதி அரேபியாவில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சவுதி அரேபிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...













