மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே நோக்கம்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்...
பீபா தலைவருக்கு எதிராக வழக்கு
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற FIFA அமைப்பின் தலைவர் ஜியானி இன்பான்டினோவின் (Gianni Infantino) முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து அமைப்புகளுக்கு...
டெல்லியில் இருந்து ஹசீனாவின் இணையவழி உரை: கொதித்தெழுந்த பங்களாதேஷ்
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்வொன்றில் இணையவழியில் உரையாற்றுவது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என பங்களாதேஷ் கேட்டுக்கொண்டுள்ளது.
தலைமறைவாக உள்ள ஒரு குற்றவாளிக்கு...
சீரற்ற காலநிலை: 11 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு: பலி எண்ணிக்கை உயர்வு
நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர்...
NEVIDA வை வலுப்பபடுத்துவதற்கான கலந்துரையாடல்
பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை (NEVIDA ) மேலும் வலுப்படுத்தல், நிதி ஒதுக்கீடு, எதிர்கால திட்டங்கள், தொடர்பாக இன்று 04.08.2026 பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
மேலும் NEVIDA...
நுவரெலியாவில் தொடர் மழை – கடும் பனிமூட்டம்: கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு
நுவரெலியா கிரகறி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக பாதுகாப்பு கருதி கிரகறி வாவியின் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர் தொடர்ச்சியாக...
கொங்கோவை மிரட்டும் எபோலா வைரஸ்: 1,700 இற்கு மேற்பட்டோர் பலி
ஜனநாயகக் கொங்கோ குடியரசில் (DR Congo) மிக வேகமாகப் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700-ஐத் தாண்டியுள்ளது.
எனினும், இதற்கான தடுப்பூசிகள் மற்றும் முன்னோடிச் சிகிச்சை முறைகளுக்கான பரிசோதனைகள்...
ஒரு நொடியில் சிதைந்த அழகான குடும்பம்: கினிகத்தேனை மண்சரிவில் தாயும் மூன்று பிள்ளைகளும் பலி
நுவரெலியா மாவட்டத்தின் கினிகத்தேனை - பொல்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற துயரமான மண்சரிவு அனர்த்தத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது திடீரென மண்மேடு சரிந்து விழுந்ததில்,...
ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் (05) நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தொடரும் சீரற்ற காலநிலையால் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய இதற்குரிய முடிவு எடுக்கப்பட்டது என ஹட்டன் வலயக் கல்விப்...
நுவரெலியா வலயப் பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும்
நுவரெலியா வலயக் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (05) வழமைபோல் இயங்கும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவித்தலின்...













