கட்டுக்கடங்காத காட்டுத் தீ: பிரான்ஸ், ஸ்பெயினில் 270,000 பேர் வெளியேற்றம்!
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளிலும் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், பிரான்சில் 2,00,000 பேரும், ஸ்பெயினில் சுமார் 70,000 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேற்கு ஐரோப்பாவில்...
தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் முற்போக்கு கூட்டணியின் சார்பில் ராதா
தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையில் (PCTSP), தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) பிரதிநிதியாக, தமுகூயின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வி. இராதாகிருஷ்ணன் எம்பி பெயரிடபட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற, தமிழ்...
2025 தேசிய சிறுவர் நாடக விழா: ‘தப்பினோம் பிழைத்தோம்’ நாடகத்திற்கு 9 விருதுகள்
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் நாடக விழாவில், மலையகத்தைச் சேர்ந்த 'சங்கு கலைக்கழகம்' தயாரித்த “தப்பினோம் பிழைத்தோம்” நாடகம் திறந்த பிரிவில் போட்டியிட்டு 11 விருதுகளை வாரிக் குவித்துள்ளது.
பிரபல நாடகக் கலைஞர்...
தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு குறித்து சசிதரூருக்கு ஜீவன் எம்.பி. விளக்கம்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய நாடாளுமன்ற வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவருமான டாக்டர் சஷி தரூரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
லிந்துலை புனித சென் ஜோன் தேவாலயத்தின் 150வது ஆண்டு விழா
நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகத் திகழும் லிந்துலை புனித சென் ஜோன் தேவாலயம் தனது 150வது ஆண்டு நிறைவை இன்று (25) சிறப்பாகக் கொண்டாடியது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க...
850 தோட்டத் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை
ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான எட்டு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 850 தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று (25) வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் என்பவற்றை கண்டறிவதற்கான ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
தோட்டத் தொழிலாளர்களின்...
களுவாஞ்சிக்குடியில் கோர விபத்து: ஐவர் காயம்
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியினூடாக வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிப்...
2029 இல் சஜித்தான் ஜனாதிபதி! ஐ.ம.ச. நம்பிக்கை!!
“ 2029 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயம் போட்டியிடுவார். அத்தேர்தலில் அவரே வெற்றிபெறுவார்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வேண்டும்...
இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா: போராட்டக்காரர்கள் கொண்டாட்டம்
இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
“டெல்லி ஜந்தர்...
சவூதிக்கு ட்ரம்ப் வைத்த புதிய செக்: இஸ்ரேலை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அணுசக்தி ஒப்பந்தம்
ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) கீழ், சவூதி அரேபியா இஸ்ரேலுடன் தனது உறவைச் சீராக்கச் சம்மதித்தால் மட்டுமே அந்நாட்டுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முன்னோக்கிச் செல்லும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...













