மரக்கறி விலைப்பட்டியல் (07.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (07.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
பல பகுதிகளில் இன்றும் மழை: சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 7,572பேர் பாதிப்பு
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (07) அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களில் வானம்...
குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர்புகை பிரயோகம்
இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகதெரியவருகின்றது.
நேற்றிரவு குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலையில் ஏற்பட்ட நிலையில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இன்று காலை...
மகசின் சிறைச்சாலை பதற்றம் கட்டுக்குள்: ஆறு கைதிகள் காயம்
மகசின் சிறைச்சாலை பதற்றம் கட்டுக்குள்: ஆறு கைதிகள் காயம்
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு 10.40...
சர்வதேச சைவ மாநாடு ஆகஸ்ட் 15 இல் யாழில்
தமிழரின் ஆன்மீக மரபையும் பண்பாட்டு அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சைவ நெறி மற்றும் தமிழ்மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச சைவ மாநாடு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
யாழ்....
பொலிஸாருக்கு புதிய வாகனங்கள், நிரந்தரக் கட்டிடங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்: ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்
பொதுமக்களுக்கு மிகவும் செயற்திறான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்காக இலங்கை பொலிஸின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.
போதைப்பொருள் பேரழிவை முற்றாக ஒழிக்கஅரசாங்கம் ஆரம்பித்துள்ள ''...
இஸ்ரேல் உளவாளிகளை குறிவைத்து ஈரான் கைது வேட்டை: 21 பேர் சிக்கினர்
ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத்துடன் தொடர்புடைய 21 நபர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஈரானின் தென்கிழக்கு கெர்மான் மாகாணத்தில் பிடிபட்ட இந்த நபர்கள், அந்நாட்டு இராணுவம் குறித்த ரகசியத் தகவல்களைச்...
பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 3 ஆண்டுகளாகத் தீர்வில்லை: நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் போராட்டம்
நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இம்புல்பிட்டி தோட்டம் - கல்லாறு பகுதியில் குடியிருப்புப் பாதிப்பிற்குள்ளான 10 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தமக்கு நிரந்தரத் தீர்வு கோரி நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஏற்க முடியாது: ஐதேக திட்டவட்டம்
அரசமைப்பு திருத்தம் மற்றும் நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ள முடியாதது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய...
செம்மணி புதைகுழி: 500 ஐ நெருங்கியது!
யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 அதிகரித்துள்ளது.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 45ஆவது நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்ட போது, புதிதாக 08 மனித...













