ஈரான், அமெரிக்காவுக்கிடையில் அமைதியை ஏற்படுத்த எகிப்து ராஜதந்திர முயற்சி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையில், முடங்கியுள்ள அமெரிக்கா, ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க எகிப்து ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில்...
மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அமைச்சரவையில் தீர்மானம் இல்லை
இலங்கையில் மரண தண்டனையை மீள அமுல்படுத்த வேண்டும் என அமைச்சரவையில் எந்தவொரு கொள்கை ரீதியிலான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
"இலங்கையில் மீண்டும் மரண தண்டனை அமுல்படுத்தப்படுமா?"...
சுரேஷ் சாலேயின் தடுப்புக்காவலை நீடிக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு
முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை நீடிக்க வேண்டாம் என்று, அவரது மனைவி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓகஸ்ட் 20 திகதி...
எல்-நினோ நிலைமையின் வளர்ச்சிகளைக் கருத்திற்கொண்டு திட்டங்களை உருவாக்குங்கள்
மாகாண சபைகளினால் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்,...
தவறிழைக்கவில்லை: எத்தனை தடவை அழைத்தாலும் விசாரணைக்கு வருவேன்!
"நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, எத்தனை முறை அழைத்தாலும் அச்சமின்றி விசாரணைக்கு வந்து சவாலை எதிர்கொள்வோம்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நிதிக் குற்றப்...
உலக பாக்சிங் சாம்பியன் சுட்டுக்கொலை!தென்னாப்பிரிக்காவில் கொடூரம்!!
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே, முன்னாள் உலக பாக்சிங் சாம்பியன் சொலானி "லாஸ்ட் பார்ன்" டேட்டே Zolani "Last Born" துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினரும் நாட்டின் விளையாட்டுத்...
துடுப்பாட்டத்தில் சொதப்பிய பங்களாதேஷ் பந்துவீச்சில் அசத்தல்: தடுமாறும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா மேக்கே நகரில் நடைபெற்று வரும் மேக்கே நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பரபரப்பான முதல் நாளில், மிட்செல் ஸ்டார்க்கின் 6 விக்கெட் வேட்டைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பங்களாதேஷ்...
மலையக தமிழர்களை ஐநா கைவிட்டுவிடக்கூடாது!
"மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை" என்ற பெயரில் அரசாங்கம், மலையக தமிழரின் காணி உரிமையை மறுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது ." என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஐ.நா....
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...
டைட்டானிக் மூழ்குவதற்கு முன்பே பிறந்தவர்… இப்போது 117 வயது! உலகின் மிக வயதான பெண்மணி
உலகில் தற்போது உயிருடன் இருக்கும் மிக வயதான நபராக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த எத்தல் கேட்டர்ஹாம் (Ethel Caterham) தனது 117வது பிறந்தநாளை ஆகஸ்ட் 21ஆம் திகதி...













