“இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜீவன்”
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்வின்பூதவுடலுக்கு இன்று(20) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவர் பதவியில் இருந்த காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும்...
ஜப்பான் அரசியலில் புது அத்தியாயம்: பதவியில் இருக்கும்போதே பிரசவ விடுமுறை எடுத்த பெண் மேயர்
ஜப்பானின் சிறிய நகரம் ஒன்றின் பெண் மேயர், பதவியில் இருக்கும்போதே மகப்பேறு விடுப்பு (Maternity leave) எடுக்கும் நாட்டின் முதல் மேயர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். திங்கள்கிழமை எடுக்கப்பட்ட இந்த முடிவு, நாட்டில்...
“காசு கொடுத்து அல்ல சேவை – நேர்மை மூலமே மலையக மக்களின் பேராதரவை பெற்றோம்”
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நுவரெலியாவிற்கு விஜயம் செய்தபோது அவருக்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கியதாகவும், அந்த ஆதரவு காசு, பணம் கொடுத்து பெறப்பட்டதல்ல என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
"ஜனாதிபதி...
ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் புதிய கடற்படைத் தளபதி
இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
நாடாளுமன்றத்தை நோக்கி செல்லும் கரப்பான்பூச்சி கட்சியினரால் பரபரப்பு
இந்திய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி காவல்துறை தடியடி நடத்தியது.
நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக...
மத்திய மாகாணத்தில் டெங்கு நோயால் பேர் 6,431 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 19 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 76 ஆயிரத்து 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த...
பாலஸ்தீன கொடியை ஏந்திய ஸ்பெயின் வீரர்கள்: ட்ரம்புக்கு கடும் எதிர்ப்பு
2026 FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற சாம்பியன் பட்டத்திற்கான கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மற்றும் FIFA தலைவர் ஜியானி...
போர் உக்கிரம்: 9 ஆவது நாளாக ஈரான்மீது தாக்குதல்
ஒன்பதாவது நாளாக திங்கள்கிழமையும் ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளன.
ஹார்முஸ் நீரிணையின் முக்கியக் கடல்வழிப் பாதைகளில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில், ஈரானின் தாக்குதல்...
புதிய அரசமைப்பு குறித்து அரசு மௌனம்: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எப்போது ஒழிக்கப்படும்?
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம், புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்றிலும் மறந்து செயல்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளரும்,...













