பொலிவியா ராணுவ முகாமில் வெடிவிபத்து: 10 பேர் பலி
பொலிவியாவின் ல பாஸ் (La Paz) நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வியாச்சா (Viacha) நகராட்சியின் ராணுவ முகாம் ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குறைந்தது 10...
மலையக மக்களுக்குரிய காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ஐ.நா. வலியுறுத்து
மலையகத் தமிழ்ச் சமூகத்தின் முழுமையானதும் அர்த்தமுடையதுமான பங்கேற்பைத் தொடர்ந்து, அவர்களுக்கான சமமான மறுசீரமைப்பு, நிலம் மற்றும் வீட்டு உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.
ஜெனிவாவில் நாளைமறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாக இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின்...
லிற்றோ கேஸ் விலை குறைப்பு
நாட்டில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன அறிவித்துள்ளார்.
இதற்கமைய 12.5 கிலோ லீற்றோர் கேஸ் சிலிண்டர்...
08 ஆம் திகதி இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபடவும் ஏற்பாடு
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பு வரவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நலன்...
உலகளவில் உச்சம் தொட்டது உணவுப் பொருட்களின் விலை
உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் , 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்குப் பிந்தைய மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO)...
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசு தயார்
அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதனை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது குறித்து அவர்...
நாமல் ராஜபக்சவுக்கு செப்.18வரை விளக்கமறியல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச,...
என்பிபி அரசுமீது மலையக மக்கள் அதீத நம்பிக்கை: ஹட்டன் பிரகடனம் முழுமையாக அமுலாகும்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது விசேடமாக மலையக மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் ஹட்டன் பிரகடனத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொரு விடயங்களையும் நாம் பூர்த்தி செய்து வருகிறோம்...
சடலங்கள் கிடைக்காததால் பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு: நேபாளத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன.
பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 1300-க்கும் மேற்பட்டோர்...
சிறுத்தை தாக்கி பெண் தோட்டத் தொழிலாளி படுகாயம்: பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர், சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இன்று (04) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த...











