டெங்கு நோய்: உயிரிழப்பு எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 92 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 18...
நாட்டில் மீண்டும் வங்குரோத்து நிலை ஏற்படாது: ரணிலின் கருத்துக்கு பிரதி அமைச்சர் பதிலடி
2028-ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை மீண்டும் ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த எச்சரிக்கைக்குப் பதிலடி கொடுத்துள்ள பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, நாடு...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இல்லாத பேயொன்றை காண்பிக்க முற்படாதீர்!
"அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இல்லாத மாய பூதம் ஒன்றைக் காண்பிப்பதற்கு எதிர்க்கட்சியினர் முற்படுகின்றனர். அச்சுறுத்தல் தரக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. அரசியலமைப்புக்கு உட்பட்டே நாம் செயல்படுகிறோம்" என்று நீதி அமைச்சர்...
ட்ரம்பின் உத்தரவையடுத்து 5 நாளாக சுருங்கிய அமெரிக்கா, தென்கொரியா போர் பயிற்சி
தென் கொரியாவில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்பைக் கணிசமாகக் குறைக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து நடத்தும் ஆண்டாந்திரக் கூட்டு ராணுவப் பயிற்சியின் நாட்களை 11 நாட்களிலிருந்து 5...
இம்ரான் கானின் உடல்நிலை மோசம்: வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாகச் சிறையிலிருந்து மருத்துவமனைக்குத் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
73 வயதான இம்ரான் கான், 2022...
புலிகளின் பயிற்சி முகாம் குறித்து போலி தகவல் பரப்பிய நபர் கைது
கிளிநொச்சி, அக்கராயன்குளம் வனப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்யானத் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் 46 வயது நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால்...
18 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் 22 வயது இளைஞன் கைது
பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெந்தேசிவத்த, மஸ்வில பகுதியில் ஐஸ் எனப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18) ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் உள்ள விசேட நடவடிக்கை பிரிவின்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கொழும்பு மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேர் திங்கட்கிழமை (17) தங்களது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.
முதலாவது குற்றஞ்சாட்டப்பட்டவரான மொஹமட் இப்ராஹிம்...
கொழும்பில் இருந்து ஹட்டன், மஸ்கெலியாவுக்கு இரவு நேரங்களில் பேருந்து சேவை இன்றி பயணிகள் அவதி
கொழும்பில் இருந்து ஹட்டன் மற்றும் மஸ்கெலியா நோக்கி செல்லும் பேருந்துகள் இரவு நேரங்களில் போதியளவில் இயங்காததால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு பிரதான பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக பேருந்துக்காக காத்திருக்கும்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (19.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்













