டீ அல்லது காபியை மிகவும் சூடாக குடிக்கிறீர்களா? Cancer Risk 3 மடங்கு?

0
டீ அல்லது காபியை மிகவும் சூடாக குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் இந்த புதிய ஆய்வு கவனிக்க வேண்டிய ஒன்று. பிரித்தானியாவில் சுமார் 9 லட்சத்து 80 ஆயிரம் பேரின் தரவுகளை ஆய்வு...

கொஸ்லந்தையில் 3 ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை! சந்தேக நபர் கைது!!

0
பண்டாரவளை பிராந்திய விசேட சுற்றிவளைப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொஸ்லந்தை, அலுத்வெல பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன்போது, சுமார் 3 ஏக்கர்...

மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (11.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

மர்ம தேசத்தின் மறுபக்கம்: பொங்கி வழியும் பொழுதுபோக்கு அம்சங்கள்

0
காபி பார்கள், நீர் பூங்காக்கள் (Waterparks), சில்லறை வணிகக் கடைகள்... பொழுதுபோக்கு அல்லது மகிழ்ச்சிக்கு மிகக் குறைவாகவே அடையாளம் காட்டப்படும் வடகொரியாவில், எதிர்பாராத வகையில் பொழுதுபோக்குகளின் அலையடிப்பதைக் காண முடிகிறது. இன்பங்களை விரும்புவதில் சளைக்காத...

முதல்வர் விஜயம் லண்டன் பயணம்: தல அஜித்தின் கார் பந்தய நிகழ்விலும் பங்கேற்பு

0
தமி​ழ​கத்​துக்கு வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக முதல்​வர் விஜய் நேற்று லண்​டன் புறப்​பட்​டுச் சென்​றார். இவ்வியத்தின்போது லண்டனிலுள்ள தமிழர்களை முதல்வர் சந்திப்பார் எனக் கூறப்படுகின்றது. நேற்று இரவு 10 மணி அளவில் சென்​னை​யில் இருந்து எமிரேட்ஸ்...

தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல்: இரு சிறார்கள் பலி

0
தெஹிவளை, கவுடான , சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கைக்குண்டு தாக்குதலில் இரு சிறார்கள் பலியாகியுள்ளனர். 10,14 வயதுகளுடைய இரு சிறார்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். அவர்களின் தந்தை...

முக்கிய துறைமுக நகரை கைப்பற்றிய ஹவுதிகள்: செங்கடலும் முடங்கும் அபாயம் – கச்சா எண்ணெய் விலை மேலும் எகிறும்

0
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, ஏமனின் முக்கிய துறைமுக நகரமான மோகாவை (Mocha)...

10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று மதன்ராஜ் பிரியதர்ஷன் சாதனை

0
  50 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில், நுவரெலியா பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த எம். மதன்ராஜ்...

பொகவந்தலாவ சிங்காரவத்தையில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

0
பொகவந்தலாவ, சிங்காரவத்தை தோட்டத்தில் பாடசாலைக்கு அருகாமையிலுள்ள தேயிலை மலையில் புதன்கிழமை (09.09.2026) காலை பாரிய சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் தோட்டத் தொழிலுக்குச் செல்லும் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்...

ரூ.100 குடிநீர் போத்தலை ரூ.130 இற்கு விற்ற உணவகம் – ரூ.7.5 இலட்சம் அபராதம்

0
வாழைச்சேனையில் உள்ள உணவகம் ஒன்று, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி போத்தல் குடிநீரை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ரூ.750,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்ட சோதனையின்போது, ஒரு லீற்றர் குடிநீர்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...