அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 5.7% சரிவு
மத்திய வங்கி வெளியிட்ட அண்மைய வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக, இலங்கை ரூபாவின் மதிப்பு 5.7% சரிந்துள்ளது.
ஓகஸ்ட் 28 ஆம் திகதி நிலவரப்படி, அமெரிக்க...
“வீடுகள் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன: மலையக மக்களுக்கு ஜனாதிபதி வழங்கும் அங்கீகாரத்தை வரவேற்கின்றோம்”
மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளன என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது...
ரணில், சஜித் கூட்டணி உறுதி: மாகாணசபைத் தேர்தலில் சங்கமம்
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணி அமைத்தே போட்டியிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
உலக குறைந்தபட்ச ஊதியப் பட்டியலில் இலங்கைக்கு அதிர்ச்சி நிலை – 130 நாடுகளில் 120வது இடம்!
உலக நாடுகளின் குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையில், இலங்கை 130 நாடுகளில் 120வது இடத்தைப் பெற்றுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு Visual Capitalist தொகுத்துள்ள...
“பொய்களை கூறுவதே இந்த அரசின் கொள்கை: மக்களுக்கு ஏமாற்றம்”
தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும் ஏமாந்து இன்று முழுச் சமூகமும்...
3 வயதில் மன்னர்… 34 வயதில் மரணம்! உலகின் இளம் மன்னருக்கு சோகமான முடிவு
மூன்று வயதிலேயே அரியணை ஏறி, உலகின் மிக இளம் வயது ஆட்சி மன்னர் என்ற பெருமையைப் பெற்ற உகாண்டாவின் டூரோ இராச்சிய மன்னர் ஒயோ நியிம்பா கபாம்பா இகுரு ருகிடி, தனது 34வது...
நேபாளத்தில் நடந்ததுபோன்றே டித்வா புயலின்போது பேராதனையில் நடந்தது: இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து
நேபாளத்தில் நிகழ்ந்ததுபோன்றதொரு அனர்த்தம் சிறிய சிறிய அளவிலேனும் இலங்கையிலும் ஏற்படக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவு இலங்கைக்கான நேரடி எச்சரிக்கையாக...
மலையக மக்களின் விடிவுக்காக ஹட்டன் பிரகடனம் முழுமையாக அமுலாகும்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!
பதுளை மாவட்டம், கபரகல தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு காணி உரிமையுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வை முன்னிட்டு கடற்றொழில், நீரியல்...
இமயமலை பிராந்தியம் ஆபத்தான பகுதி; இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் ஒன்றிணைய வேண்டும் – நேபாளம் அவசர அழைப்பு
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவான திடீர் வெள்ளம் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்துள்ள நிலையில், இமயமலைப் பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் தங்களுக்கிடையேயான வேறுபாடுகளைத் தாண்டி...
முடியாட்சிக்குரிய மரபுகளை தகர்த்த நோர்வே மன்னர் ஹாரால்ட் காலமானார்
நோர்வே மன்னர் 5ஆம் ஹாரால்ட் (King Harald V), தனது 89ஆவது வயதில் காலமானார்.
ஒஸ்லோவில் உள்ள தேசிய வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 06:35 மணிக்கு அவர் அமைதியான முறையில் உயிர்நீத்ததாக...













