ஈரானால் தாக்குபிடிக்க முடியாது: நவம்பரில் போர் முடிவுக்கு வரும்
2026 நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரானுடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கணித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அந்நாட்டால் மேலும்...
நாமலுக்கு ஆதரவாக 12 ஆம் திகதி மொட்டு கட்சி மேடையேறுவாரா ரணில்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடத்தும் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பார் என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று முன்னாள்...
இலங்கையில் ஆண்டுதோறும் 1,000 குழந்தைகள் – புற்றுநோய் எச்சரிக்கை!
இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP) சமூக மருத்துவ நிபுணர் சுராஜ் பெரேரா...
உலக அரங்கில் இலங்கைக்கு WHO விசேட பாராட்டு! மலேரியா உள்ளிட்ட நோய் ஒழிப்பில் 10 ஆண்டு சாதனை
மலேரியா இல்லாத நாடு என்ற நிலையை தொடர்ந்து 10 ஆண்டுகளாக தக்கவைத்ததற்கும், தாய் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் ஏற்படும் டெட்டனஸ் நோயை ஒழித்த நிலையை ஒரு தசாப்தமாக பேணியதற்கும் இலங்கைக்கு உலக...
8 மாவட்டங்களில் கடும் வறட்சி: பதுளையில் 20,418 பேர் பரிதவிப்பு
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 47,368 குடும்பங்களைச் சேர்ந்த 154, 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் – சஜித் கொழும்பில் சந்திப்பு
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார்.
கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும்...
பாண் நிறையிலும் பகல் கொள்ளை: 54 பேக்கரிகள் சிக்கின
இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) மேற்கொண்ட விசேட நாடளாவிய சோதனை நடவடிக்கையில், 54 வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட நிறையைவிட குறைவான நிறையில் பாண் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1 முதல்...
காலாவதியான தேயிலை விற்ற நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
காலாவதியான தேயிலைப் பொதியொன்றை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்த நிறுவனமொன்றுக்கு கொழும்பு இலக்கம் 5 நீதவான் நீதிமன்றம் ரூ.200,000 அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,...
மலையக இந்து குருக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவிற்கும் இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மலையக இந்து குருக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின்...
இந்து சமுத்திர பிராந்தியத்தில் போதைப்பொருள் ஒழிப்பு சமர்: இந்திய ஒத்துழைப்பை கோரினார் ஜனாதிபதி
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரண்டு...













