பாதுகாப்புச் செயலர், இந்தோனேசிய தூதுவர் சந்திப்பு!
இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்
இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர், ewi Gustina Tobing பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம்...
மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவித்த அமெரிக்கா!
மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன்...
பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு IMF முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பெப்ரவரி 17ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி Kristalina Georgieva தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தார்.
இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை...
இலங்கை, பங்களாதேஷ் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு!
பங்களாதேஷின் பிரதமராக பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மானை . அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பிரதமரின் பதவியேற்பு விழா டாக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கையின் சார்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்றிருந்தார்.
இந்நிகழ்வின்...
மலையகத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!
“மலையகத்தில் புதிய அத்தியாயத்துக்கு சிறப்பான ஆரம்பம் வழங்கப்பட்டுள்ளது.” -என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ இலங்கையில் காலகாலமாக இனவாதப்...
பசறையில் உள்ளூர் உற்பத்தி மையம் திறப்பு!
“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்னும் அரசாங்கத்தின் கருத்திட்டத்திற்கமைய, கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் பசறை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் உற்பத்தி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த உற்பத்தி மையத்தை கிட்டணன் செல்வராஜ்...
சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த சாசனம்: முதல் தெற்காசிய நாடாக இணைகிறது இலங்கை
சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை இன்று வெளிப்படுத்தியது.
கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து இவ்வாறு விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரிட்டன்...
அதிகாரப்பகிர்வு குறித்து இந்தியா எதுவும் பேசவில்லை: டில்வின் சில்வா தெரிவிப்பு!
“ இந்திய விஜயத்தின்போது அதிகாரப்பகிர்வு, மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. இது தொடர்பில் இந்திய தரப்பில் இருந்து எதுவும் கூறப்படவும் இல்லை.”
இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி...
அணுசக்தி பேச்சும், இராணுவ அழுத்தமும்!
ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதே வேளையில், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை தற்காலிகமாக மூடி தனது வலிமையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த மூலோபாய நடவடிக்கை ஒருபுறம்...













