மலையக மக்கள் இன்றும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தப்படுகின்றனர்!
" இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதையும், அவர்களின் பூர்வீக நிலம் மற்றும் உரிமைகளையும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டு மதிக்கும்போதே இந்த நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்படும்."
இவ்வாறு இலங்கைத்...
சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு “Ceylon Tea Walk” இன்று!
இலங்கை தேயிலை தொழிற்துறையைப் பாதுகாத்து, அது சார்ந்த சமூகத்தை பலப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, இம்முறை சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இன்று 'Ceylon Tea Walk" என்ற விசேட நடை பேரணி கொழும்பில்...
சர்வதேச தேயிலை தினம் இன்று!
"நிலையான தேயிலை செய்கையின் ஊடாக மக்களை வலுப்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தேயிலை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சர்வதேச தேயிலை தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் மே 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்தியாவின்...
யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்!
''நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றும் தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும்...
மரக்கறி விலைப்பட்டியல் (21.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்குத் தேவையான சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும்!
போதைப்பொருள் வர்த்தகர்களுக்குக் கடந்த காலத்தில் இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிரான விசாரணைகளின் போது எந்தவொரு அதிகாரிக்கும் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்றும், தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும்...
அசைக்க முடியாத இரு தரப்பு உறவு!
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆகிய இருவருக்கும் இடையே பீஜிங்கில் நடைபெற்ற கலந்துரையாடல் ராஜதந்திர மட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாகவும்...
பலாக்காய் பறிக்க முயன்ற முதியவர் மரத்திலிருந்து விழுந்து மரணம்; மஸ்கெலியாவில் சோகம்!
பலாக்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய முதியவர் ஒருவர், கால் வழுக்கி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்சீக் தோட்டத்தின் ராணி பிரிவில்...
ஒரு இடத்துக்காக ஐந்து அணிகளுக்கிடையில் போட்டி!
2026 IPL கிரிக்கெட் தொடரில் play-off சுற்றில் வெற்றிடமாக உள்ள ஓரிடத்துக்கு வாய்ப்பை பெறுவதற்கு 5 அணிகளுக்கிடையில் போட்டி நிலவுகின்றது.
கடந்த தொடர்களை விடவும் இம்முறை IPL சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மும்பை...
ஐ.நா.பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு ஈரானுக்கு அழைப்பு!
ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் அடுத்த வாரம் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பில் சீனாவே, ஈரானுக்கு...













