பண்டாரவளையில் கால்வாய்களில் கழிவறை கழிவுகளை வெளியேற்றிய 7 கடைகளுக்கு எதிராக வழக்கு!
பண்டாரவளை நகரிலுள்ள பிரதான வடிகால் அமைப்பில் கழிவறை கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றிய குற்றச்சாட்டில் 7 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், வர்த்தக நிலையங்களின் கழிவுநீர் குழாய்கள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.
கடந்த...
ஹமாஸ் தளபதியை இலக்கு வைத்து தாக்குதல்: 7 பாலஸ்தீனர்கள் பலி!
காசாவின் ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தை உட்பட ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவரான...
play-off சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் குஜராத்!
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 60 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி...
கம்பளை நகரில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ!
கம்பளை நகரில் இன்று காலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்தப் பதற்றமான சூழலில், கம்பளை காவல்துறையினரும் அப்பகுதி மக்களும் உடனடியாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிர்ஷ்டவசமாக, இந்த...
தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை: மலையக எம்.பிக்கள் மௌனம்!
“மலையக மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பாதது ஏன்.” என்று நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி...
“ISIS அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவரின் கதையை முடித்துவிட்டோம்”
ISIS அமைப்பின் மிக முக்கியமான இரண்டாம் நிலைத் தலைவர், கூட்டு ராணுவ நடவடிக்கை மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
Abu-Bilal al-Minuki , நைஜீரியாவில் பதுங்கி இருந்த நிலையிலேயே...
மரக்கறி விலைப்பட்டியல் (16.05.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (16.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
19 வயது இளைஞனுக்கு எமனான சைக்கிள்: புசல்லாவை பகுதியில் சோகம்!
புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரகலை, கித்துல்பெந்த பகுதியில் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 19 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சைக்கிளில் இருவர் பயணித்துள்ள நிலையில், திடீரென...
லக்னோவிடம் வீழ்ந்தது சிஎஸ்கே!
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 59 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற...
தோட்ட குடியிருப்பு பிரதேசத்தை கம்பனிகளின் பிடியிலிருந்து மீட்பதே தீர்வின் ஆரம்பம்!
" தோட்ட குடியிருப்பு பிரதேசங்களின் உரிமை தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதை தோட்ட நிர்வாகங்களில் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக விடுவிக்க வேண்டும் அவ்வாறு நடந்தால் மட்டுமே தோட்ட குடியிருப்பாளரின் காணி...













