ஈரானின் ஏவுகணை வலிமை இன்னும் அழியவில்லை: அமெரிக்க உளவு பிரிவு
ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுத்துவரும் கூட்டு தாக்குதல்களில் அந்நாட்டின் ராணுவ வலிமையை இன்னும் முழுமையாக அழிக்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உரிய தரப்புகளுக்கு உளவுத்துறை அறிக்கையிட்டுள்ளது...
F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்: ஈரான்
அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ஈரான், அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஈரானின் மெஹர்...
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக தோட்டப்பகுதி மக்களுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் ‘பொருத்தமற்றவை’
மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல என சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு ஒன்று பிரதமரிடம் வலுவாக வலியுறுத்தியுள்ளது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் நாடு முழுவதிலுமுள்ள சிவில்...
“கடலட்டை பண்ணையாளர்களின் பிரச்சினை குறித்து ஆராய்வு”
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (03.04.2026) வெள்ளிக்கிழமை...
ஈரானில் சுகாதாரக் கட்டமைப்புகள்மீது தாக்குதல்!
ஈரானில் சுகாதாரக் கட்டமைப்புகள்மீது தாக்குதல்!
ஈரானில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகள் மீது மார்ச் மாதம் முதல் இருபதுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈரானிய ரெட் கிரசண்ட்...
மேற்காசியாவிலேயே மிக உயரமான பாலம் ஈரானில் அழிப்பு!
“ஈரானை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்லும் வகையில் குண்டுவீசித் தாக்குவோம்,” என்று மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களிலேயே, ஈரானின் மிக உயரமான பாலம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...
அமெரிக்க சட்டமா அதிபர் பதவி நீக்கம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால ஆதரவாளரான பாம் பாண்டியை Pam Bondi சட்டமா அதிபர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
புதிய சட்டமா அதிபராக Todd Blanche நியமிக்கப்படவுள்ளார். இவர் பிரதி சட்டமா அதிபர்...
பிரபாத் சந்திரகீர்த்தியின் நியமனம் உத்தியோகபூர்வமானதா? – அரங்கம் கேள்வி
மலையக விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக ஜனாதிபதி பணிக்குழுவின் செயலாளராக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியினர்- ஜனாதிபதி சந்திப்பை அடுத்து ஊடகங்களின் ஊடாக அறியக் கிடைக்கிறது.
மலையக மக்களின் விவகாரங்களுக்காக ஜனாதிபதி அலுவலக...
வெற்றி கணக்கை ஆரம்பிக்குமா சி.எஸ்.கே?
IPL தொடரில் சி.எஸ்.கே, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று(03) மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்திய இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது முதல்...
‘பொம்மைக்கு இறுதிச் சடங்கு’ – மனதை ரணமாக்கும் காசா சிறார்களின் வீடியோ
இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா நகரில் வாழும் மழலைகள் பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்வதுபோல் விளையாடிய வீடியோ இப்போது உலகளவில் சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது.
போர் மிகக் கொடூரமானது. அதைப்...













