“எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை”
குற்றவாளிகள் முறையாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்
ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய தற்போதைய அரசாங்கம் செயற்படுத்துகிறது
எமக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் நோக்கத்திற்கு...
வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு – 1000 பேர் காயம்
வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதுவரை குறைந்தபட்சம் 164 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 971 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
சூரியவன்ஷிக்கு ஐசிசி கட்டுப்பாடு
இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி தனது முதலாவது சர்வதேச போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளார்.
இத்தொடரின்போது பாதுகாப்பு காரணங்களுக்காகத் தனியான உடைமாற்றும் அறையைப் (Changing Room) பயன்படுத்த...
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் – ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் புதிய சட்டம்
பயங்கரவாத தடைச்சட்டம் இவ்வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார்.
“பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு மக்கள் தொடர்ந்து போராடிவந்தனர்.
நீண்டநாட்களாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது.
எனவே,...
மொனராகலை தோட்டப்பகுதிகளில் பிரதி அமைச்சர் நேரடி ஆய்வு
மொனராகலை மாவட்டத்தின் குமாரி வத்த, பரவில, கும்புக்கன உள்ளிட்ட தோட்டப்பகுதிகளுக்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றைய தினம் 24.06.2026 விஜயத்தினை மேற்கொண்டார்.
இதன்போது...
இலஞ்சம்: முன்னாள் நீதி அமைச்சரின் மகன் உட்பட மூவர் கைது!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் மகன் ரக்கித ராஜபக்ஸ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(25) கைது...
உலக வங்கி பிரதிநிதிகள் – வடக்கு ஆளுநர் சந்திப்பு
உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு பிரதான செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான கால அட்டவணை தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும்...
வெனிசுலா நிலநடுக்கம்: பேரழிவை தரும் மரண எண்ணிக்கை
Update -
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இதுவரை 32 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 700 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று வெனிசுலாவின் இடைக்கால...
வரலாற்று சாதனை படைத்த தென்னாபிரிக்கா அணி
தென் ஆப்பிரிக்க அணி, தென் கொரியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி, வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பையின் நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு தாங்கள் நடத்திய உலகக் கோப்பைத்...













