பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற 05...
அன்பால் வென்ற ஈரான் அணி” மெக்சிகோ ரசிகர்களின் நெகிழ்ச்சியான விடைக்கொடுப்பு
உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்ற ஈரான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், மெக்சிகோ நாட்டு மக்களின் அன்பால் நெகிழ்ச்சியோடு விடைபெற்றுள்ளது.
2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதிபெறும்...
ரயிலில் தொலைந்த இளைஞன் 35 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைவு – நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்
விளையாட்டாக ரயிலில் ஏறி, வழிதெரியாமல் 35 வருடங்களாகத் தன் குடும்பத்தைப் பிரிந்திருந்த மத்திய சீனாவைச் சேர்ந்த காது கேளாத மற்றும் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர், இறுதியாகத் தன் சொந்தக் குடும்பத்துடன்...
ஈரான் விவகாரம் குறித்து அமெரிக்கா, ஜெர்மன் ஆலோசனை
ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஜோஹான் வேட்புல் மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு இடையே வாஷிங்டனில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி...
36 வருட கல்விப்பணி நிறைவு: ஹட்டன் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ் வில்சன் ஓய்வு!
ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளராகச் சேவையாற்றிய வணக்கத்திற்குரிய ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன், இன்று (30) தனது 36 வருடகாலக் கல்விப்பணியிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
ஆசிர்வாதம் - மேரி தம்பதியினரின் நான்காவது புதல்வரான இவர், கல்வி...
“வங்குரோத்து அரசியல்வாதிகளே ‘அரிசி’ கதை கூறுகின்றனர்”
“அரச ஊழியர்களுக்குக் கடன் தவணை அடிப்படையில் 20 கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
“அரச ஊழியர்களுக்குக் கார் வழங்குவோம்...
கார் எங்கே? அரச ஊழியர்களுக்கு கடனுக்கு வழங்கப்படும் அரிசி!
அரச ஊழியர்களுக்கு வாகனம் வாங்குவதற்குரிய சூழல் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்ட ஆட்சியில் தற்போது 20 கிலோ அரிசியே கடன் தவணை அடிப்படையில் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமது...
இனவாதத்தை விதைத்து நாட்டை சீர்குலைத்த யுகம் முடிந்துவிட்டது
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து நாட்டைச் சீர்குலைத்த யுகம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
சகல இன மக்களும்...
பரபரப்பான ஆட்டம் – நெதர்லாந்தை வீழ்த்தியது மொராக்கோ
மெக்சிகோவின் மான்டிரே நகரில் நடைபெற்ற FIFA உலகக்கோப்பையின் விறுவிறுப்பான நாக்-அவுட் சுற்றில், நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் சனிக்கிழமை...













