ஆபாச கருத்து – மன்னிப்பு கோரினார் ஆஸ்திரேலிய பிரதமர்
பாப் பாடகி கைலி மினோக்குடன் (Kylie Minogue) உடலுறவு கொள்ள விரும்புவதாக Podcast நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமாகக் கருத்து வெளியிட்டதற்காக, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'புஷ்...
மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (06.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: விசாரணை தீவிரம்!
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை இன்றைய தினமே தனக்கு வழங்குமாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலை திணைக்களத்துக்கு...
கண்ணீருடன் விடைபெற்றார் நெய்மர்
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் (Neymar) அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16-வது சுற்றில், நோர்வே அணியிடம் 2-1 என்ற கோல்...
5 முறை சாம்பியனான பிரேசிலை வீழ்த்தி நோர்வே அணி வரலாற்று வெற்றி
பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நோர்வே அணி தனது வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு (Quarterfinal) தகுதி பெற்றுள்ளது.
நோர்வே அணியின் நட்சத்திர வீரர்...
பலாலியில் 3ஆவது வாரமாக காணி மீட்பு போராட்டம்!
பலாலியில் 3ஆவது வாரமாக
காணி மீட்பு போராட்டம்!
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தங்களது பூர்வீகத் தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை வீதியில் இறங்கிப் பாரிய...
நீர்கொழும்பு சிறைக்குள் மோதல் – இரு கைதிகள் பலி – 33 பேர் காயம்
Update
நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உறவினர்களுடன் பொலிஸார் கலந்துரையாடினர். வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் நபர்களின் பெயர்களையும் தெரியப்படுத்தினர்.
.........
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிழந்துள்ளனர்.
மேலும் காயமடைந்த 33 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இவருவர்...
எதிரணிகள் ஒன்றிணைந்தால் ஆட்சியை கைப்பற்றலாம்
“ எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சியை பிடிக்க முடியும். எனவே, ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முயற்சிக்க வேண்டும்.” –என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அதேவேளை, பஸில் ராஜபக்ச நாட்டுக்கு வரக்கூடும். அது பற்றிதான்...
எம்பாப்பே முன்னிலை – பிரான்ஸ் வெற்றி
2026 உலகக் கிண்ணத் தொடரில் கிலியன் எம்பாப்பே தனது ஏழாவது கோலை அடித்து பிரான்ஸ் அணிக்கு வெற்றியைப் தேடித்தந்துள்ளார்.
இதன் மூலம் பராகுவே அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி (1-0) , காலிறுதியில் மொராக்கோவுடன்...
பதுளையில் 764 பேருக்கும், நுவரெலியாவில் பேருக்கும் 340 டெங்கு
நாட்டில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 4ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 04 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 59 ஆயிரத்து 638 பேர் டெங்கு...













