மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கிப் பலி
மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுங்காங்கேணி பகுதியைச் சேர்ந்த நான்கு...
நீர்கொழும்பு சிறைக் கலவரம்: நடந்தது என்ன?
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்திய தகவல்படி, உயிரிழந்தவர்களில் 7 பேர் சிறை அதிகாரிகள் மற்றும் 20 பேர் கைதிகள் ஆவர். முன்னதாக உயிரிழப்பு...
நீதி அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – பீரிஸ் வலியுறுத்து
நீதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்பதாக...
கண்டி கழிவுநீர் முகாமைத்துவத் திட்டத்தில் பேராதனைப் பல்கலைக்கழகமும் இணைப்பு
கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டத்தின் கீழ் பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தையும் உள்வாங்குவதற்கும், அதற்காகக் கூடுதல் நிதியை ஒதுக்கி திட்டக் காலத்தை நீடிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் (JICA)...
மருந்துக் குறைபாட்டால் கண் பார்வையை இழந்த நோயாளிகளுக்கு இழப்பீடு
பெட்ரிசிலோன் அசிடேட் (Prednisolone Acetate) என்ற கண் திரவ மருந்தைப் பயன்படுத்தியதால் கண் பார்வையை இழந்த மேலும் நான்கு நோயாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...
சிரியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: பிரான்ஸ் ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல் அருகே அதிர்ச்சிச் சம்பவம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷரா ( ஆகியோருக்கு இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த...
விளையாட்டிலும் மூக்கை நுழைந்தார் ட்ரம்ப: தோற்றது அமெரிக்கா அணி
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் பெல்ஜிய அணியிடம் 4-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.
இதன் மூலம் சொந்த மண்ணில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்கு...
போர்க்களமான சிறைச்சாலை: சபையில் இன்று விசேட விவாதம்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (07) விவாதம் நடத்துவதற்கு ஆளுங்கட்சி இணங்கியுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது பற்றி...
கண்டியில் 3,903 பேரும், இரத்தினபுரியில் 3,683 டெங்கு நோயால் பாதிப்பு
நாட்டில் கடந்த 6 நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 7 ஆயிரத்து 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 06 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 62 ஆயிரத்து 422 பேர்...













