பொகவந்தலாவையில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்!
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக்கோரும் கை எழுத்து இயக்கம் இன்று பொகவந்தலாவ பகுதியில் ஆரம்பமானது.
நோர்வூட் நகரை அண்மித்ததான பகுதியில் நோர்வூட் பிரதேச செயலகத்தை அமைக்க வேண்டும்...
மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி!
மெராயாவில் அகற்றப்பட்டது கண்டய்னர் பெட்டி!
மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கண்டய்னர் , சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக இன்று அகற்றப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக மக்களுக்கும் சாரதிகளுக்கும் பெரும் சிரமத்தை...
கொட்டகலையில் விபத்து: இரு வாகனங்கள் சேதம்!
மலைவாஞ்சான்
நுவரெலியா கொட்டகலை பிரதான வீதியில் பஸ் கெப் நேருக்கு நேர் விபத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொட்டகலை, நுவரெலியா பிரதான வீதியில் தனியார் பஸ்ஸொன்றும், கெப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில்...
நீலகாமம் பிரகடனம் வெளியீடு: 05 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!
“நீலகாமம் பிரகடனம் எதிர்வரும் 05 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டம், காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் கறுப்பு ஆடை அணிந்த...
நவீனமயமாக்கப்பட்ட மருதானை ரயில் நிலையம் திறப்பு!
'Clean Sri Lanka' வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, 'Dream Destination' திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.
புகையிரத...
லிந்துலையில் கோர விபத்து: இருவர் படுகாயம்!
டி.சந்ரு
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, லெமனியர் தோட்டத்தில் கனரக லொறியொன்று சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
வெல்லவாய பகுதியில் இருந்து ஹட்டனிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு விறகு...
யாழிலிருந்து யாத்திரைவந்த சிவபக்தர்களுக்கு மலையகத்தில் வரவேற்பு!
யாழ்ப்பாணத்தில் இருந்து சிவனொளி பாதமலைக்கான புனித திருத்தல யாத்திரை மேற்கொண்டுள்ள யாத்திரிகள், இன்று கொட்டகலை பகுதியை வந்தடைந்தனர்.
கொட்டகலை ரொக்கிலிலுள்ள சிவஆலயத்தில் , மலையக இந்து குருமார் ஒன்றியத்தால் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு சிவ...
அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிடாது!
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தற்போது மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பயணம், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்புத் தலைவர் Ebrahim...
ஈரான் வெளிவிவகார அமைச்சர், பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திப்பு!
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள்...
ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை!
ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு நடைபெறும் 36 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7...













