மரக்கறி விலைப்பட்டியல் (17.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மும்பையை வீழ்த்தி பஞ்சாப் முதலிடம்
ஐபிஎல் 2026 தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
குயின்டன் டி காக் அடித்த சதம் வீணானது. இந்தத்...
இஸ்ரேல் உளவாளிகள் நால்வர் ஈரானில் கைது!
ஈரான் கிலான் மாகாணத்தில், இஸ்ரேல் உளவு பிரிவான மொசாட்டுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை புரட்சிகர காவல் படை கைது செய்துள்ளது.
ஈரானின் முக்கியமான ராணுவ மற்றும் பாதுகாப்பு இடங்களை ரகசியமாகப் புகைப்படம் எடுத்து...
10 நாள் போர் நிறுத்தம்!
இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கிடையில் 10 நாள் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பிற்கும் இடையே நிலவும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பத்து நாட்கள் அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளமை அமெரிக்க...
போருக்காக நிதி வீணடிப்பு: திருத்தந்தை எதிர்ப்பு!
போருக்காக கோடிக்கணக்கான நிதியை வீணடிப்பதைக் திருத்தந்தை லியோ கடுமையாகச் சாடியுள்ளார்.
தங்களின் சுயநல அரசியல் மற்றும் பொருளாதார லாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்துபவர்களையும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
அழிவை ஏற்படுத்துவது எளிது என்றும், ஆனால் இழந்தவற்றை மீட்டெடுப்பது...
லெபனானில் பேரவலம்: லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு!
லெபனானில் தீவிரமடைந்த மோதல் காரணமாக சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
லெபனானின் மொத்த சனத்தொகையில் ஐந்து ஒரு பங்கினர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளமை அவல நிலையின்...
ஹார்முஸ் நீரிணையை மீள திறக்குமாறு ஈரானிடம் சீனா கோரிக்கை!
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈரானிடம், சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சரால், ஈரான் வெளிவிவகார அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரானின் இறையாண்மை மதிக்கப்பட...
இஸ்ரேல், லெபனானுக்கிடையில் 3 தசாப்தங்களுக்கு பிறகு நேரடி பேச்சு!
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நேரடி பேச்சு நடைபெறவுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
34 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசவிருப்பது...
வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசுகின்றனர்!
வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெடுக்குநாறிமலையை இந்த அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றாரார்களா இல்லையா என்பது தொடர்பில் வெளிப்படையாக கூறவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற...
ஆசிய நாடுகளுக்கு 10 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் ஜப்பான்!
ஆசிய நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில், 10 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நாடுகளில் தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்கள் ஜப்பானுக்குத் தொடர்ந்து கிடைப்பதை...













