விவசாய புரட்சி திட்டத்தை அறிவித்தார் ஜனாதிபதி
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குத் தயாராக உள்ள தனியார் துறை தொழில்முனைவோருக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும்...
ரணில் தமிழர்களுக்கு என்ன செய்துள்ளார்? சஜித் அணி கேள்வி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான் தற்போது ஆட்சி செய்கின்றார், அவர் தமிழ் பேசும் மக்களுக்காக என்ன செய்துள்ளார்? எனவே, சஜித்துக்கே சிறுபான்மையின மக்களின் ஆதரவு கிட்டும் என்று அடித்து கூறியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின்...
மரம் முறிந்து விழுந்ததில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயம்
அநுராதபுரம் - கண்டி பிரதான வீதியில் கவரக்குளம் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடும் காற்று காரணமாக குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது என தெரியவருகின்றது.
பொலிஸ்...
முன்னாள் இராணுவத் தளபதி சஜித்துடன் சங்கமம்!
முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ( RWP, RSP,...
அரசிலிருந்து வெளியேற தயார்! மஹிந்த அதிரடி அறிவிப்பு
அரசில் அங்கம் வகித்தாலும் கட்சியின் சுயாதீனத்தன்மையைக் காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. அரசிலிருந்து வெளியேறுவதற்குகூட தயாராகவே இருக்கின்றோம் - என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன், தேர்தல் தொடர்பில்...
உயிரிழந்த பெண்ணுக்கு போலி ஆவணம் தயாரித்த கிராம சேவகர் கைது!
உயிரிழந்த பெண் ஒருவர் உயிருடன் இருப்பதாகப் போலி ஆவணம் தயாரித்து வழங்கியதாகக் கூறப்படும் கிராம சேவகர், ஒருவர் களுத்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, தேக்கவத்த கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றும்...
சாரதியின் உடல் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பிவைப்பு
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை ஊடாக நேற்று முன் தினம் (15) மாலை நாவலப்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக பேருந்தை செலுத்தி செல்லும்...
சஜித் – அநுர விவாதத்தைப் பார்க்க நாட்டு மக்களுக்கு பொது விடுமுறை?
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் விவாதம் நடைபெறும் நாளை அரச விடுமுறை தினமாக அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் கோரிக்கை விடுத்தார்...
நினைவேந்தலை தடுத்து தமிழர்களின் மனங்களை மேலும் புண்படுத்த வேண்டாம்
வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று அரசிடம் கோரியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
திருகோணமலை, மூதூர் – சம்பூரில்...













