வெறுமனே சத்தம் போடுவதால் எதுவும் நடக்காது: அதிகாரத்தை பயன்படுத்துங்கள்
இரத்தினபுரி தும்பரை தனியார் தோட்டத்தில் தொழிலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு வெறுமனே கூச்சல் போட்டு ஊடகங்களில் இடம் பிடித்துக் கொள்வதால் மாத்திரம் எதுவும் நடந்து விடப் போவதில்லை . அதற்குப் பதிலாக அராசாங்கத்தில் உள்ளவர்கள் அரசாங்கத்தின்...
வருட இறுதிக்குள் 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகள் நாட்டுக்கு வரும்
2024ஆம் ஆண்டு இறுதிக்குள் நிதியமைச்சு வழங்கியுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் என்ற முதலீட்டு இலக்கை மூன்று மடங்குகளாக அதிகரித்து சுமார் 03 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவர முடியும் என்று...
நாட்டுக்காக எந்த தரப்புடனும் இணைந்து செயற்பட தயார்
நாட்டிற்காக யாருடனும் இணைந்து செயற்படத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு நிலையம் பத்தரமுல்லை ஜயந்திபுர மாவத்தையில் இன்று (10)...
தோட்ட தொழிலாளிமீது தாக்குதல்: விசாரணை அறிக்கை கோருகிறார் சாகல
இரத்தினபுரி, தும்பறை 82ஆம் பிரிவிலுள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தோட்ட தொழிலாளியான பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பின்...
பெருந்தோட்ட கம்பனிகளுடன் சட்ட போருக்கு தயார்!
மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்துவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இம்மாதம் முதல் காணி உரித்தை வழங்குவதற்குரிய வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளது – என்று இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள...
பதுளை விபத்தில் ஒருவர் பலி: நால்வர் காயம்
பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் புவக்கொடமுல்ல கைலாகொட பகுதியில் இன்று பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 79 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
தேசிய மக்கள் சக்தி பிளவுபடுமாம்: மொட்டு கட்சி ஆரூடம்
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி விரைவில் பிளவுபடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரூடம் கூறியுள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும், எதிர்வரும் 15இல், இது தொடர்பான முடிவை அரசாங்கம் அறிவிக்கும் என்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று...
5 மாதங்களுக்குள் 42 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்
நாட்டில் 2024 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டுகளில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயடைந்துள்ளனர்.
12 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் எந்த...













