இதொகாவின் கொழும்பு போராட்டம் தோல்வி!
“பசறை நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்த போவதாக தெரியவருகின்றது. போராட்டம் நடத்தி என்ன செய்தாலும் பதுளை மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டால் கைது!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிகளவு கட்டணம் அறவிடும் ஆட்டோ சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிக கட்டணம் அறவிடுவது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன...
கொக்கைன் போதைப்பொருள் கடத்திய இரு பெண்கள் விமான நிலையத்தில் கைது!
20 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை உடலுக்குள் மறைத்துக் கொண்டு வந்த வௌிநாட்டு பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியின் இஸ்தான்புல் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த போதே...
ஆளுநர் பதவிகளில் அதிரடி மாற்றம்…!
ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார் என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து முடிகின்றது.
இதன்படி வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தென்மாகாணத்துக்கு மாற்றப்படவுள்ளார்.
வடமேல்...
அம்பேவெல பால் பண்ணைக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்
உலகின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின் அபிவிருத்தி தொடர்பில் அறிந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) முற்பகல் அங்கு விஜயம் செய்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022...
வாடகை வீட்டில் வசித்துவந்த வயோதிபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை
எம்பிலிபிட்டிய , மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் 18 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
காலி பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது...
கட்சி பேதம் மறந்து சம்பள உரிமை போராட்ட சமரில் இணைவோம்: இதொகா அழைப்பு
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்ட கம்பனிகளின் அசமந்தபோக்கை கண்டித்தும் ஊவா மாகாணத்தில் சில நகரங்களில் நாளை கறுப்பு கொடி போராட்டம் நடைபெறவுள்ளது என்று...
சம்பளப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு வேண்டும்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உண்மையாகவும், நேர்மையாகவும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...
மைத்திரியுடன் நீதி அமைச்சர் வலம் வருவதற்கு துமிந்த கடும் எதிர்ப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட நீதிமன்றத்தில் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நிகழ்வுகளில் பங்கேற்பது ஏற்புடையது அல்ல – என்று...
ரூ. 1700 ஐ உடன் வழங்கு: பசறையில் நாளை போராட்டம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்ட கம்பனிகளின் அசமந்த போக்கை கண்டித்தும் பசறையில் நாளை (21) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்...













