ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றிபெற்ற பிறகு மாகாண சபைத் தேர்தல்!
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்ற பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் மாகாணசபைத் தேர்தலும் விரைவில் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று...
பஸிலின் ஆட்டம் ஆரம்பம் – இன்று முத்தரப்பு சந்திப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய மூன்று கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன.
பஸில் ராஜபக்ச தலைமையிலேயே இக்கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல் சந்திப்பும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுடன் 2ஆவது...
ரூ. 2 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குகளை விற்க முற்பட்ட குருக்கள் கைது!
மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் சட்ட விரோதமாக வலம்புரிச் சங்குகளின் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் குருக்கள் ஒருவர், இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரு வலம்புரிச் சங்குகளுடன் கைது...
பாடசாலை கல்வியில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில்...
டொலரை அடிப்படையாகக் கொண்டே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியும் எனவும் கிழக்கு மாகாண...
கோப் குழுவில் இருந்து மேலும் 3 எம்.பிக்கள் இராஜினாமா!
கோப் குழுவில் இருந்து மேலும் சில எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், சுதந்திர...
வெடுக்குநாறிமலை விவகாரம்: கைதான 8 பேரும் விடுவிப்பு!
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜையின் போது கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் இன்று(19) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகளில்...
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மொட்டு கட்சி இவ்வாரம் முடிவு!
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக...
மின் இணைப்பு வயர்கள் பற்றி எரிவதை கண்டவர் அதிர்ச்சியில் மரணம்!
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் தோட்ட மேல் பிரிவில் அதிர்ச்சிக்கு உள்ளாகி தரையில் விழுந்த நிலையில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
தான் வசிக்கும் இலக்கம் நான்கு தொடர் குடியிறுப்பு வீட்டு பகுதியில் மின் கம்பத்தில் திடீரென...
கோப் குழுவில் இருந்து தயாசிறி ஜயசேகரவும் இராஜினாமா!
கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விலகியுள்ளார்.
இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கோப் குழுவின் தலைமைப்பதவிக்கு மொட்டு கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன...













