இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்.மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும்...
ஐஸ் போதைப்பொருளுடன் 30 வயது பெண் கைது!
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 30 வயது பெண்ணொருவர் களனி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 25...
அநுர – ஜப்பான் தூதுவர் சந்திப்பு: ஜனாதிபதி தேர்தல் குறித்தும் கருத்து பரிமாற்றம்!
இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் மியுகோஷி ஹிடெகி (Mizukoshi Hideaki) விற்கும் , தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க விற்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (19) முற்பகல் ம.வி.முவின்...
69 லட்சம் பேரின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒருவரை வேட்பாளராக களமிறக்குவோம்!
69 லட்சம்பேரின் அபிலாஷைகளை கைவிட்டுவிட்டு கோட்டாபய ராஜபக்ச ஓடினாலும் அந்த அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவோம் - என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய...
வெடுக்குநாறிமலை விவகாரம்: தமிழ் எம்.பிக்கள் சபைக்குள் போராட்டம்!
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட எட்டு தமிழர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர்...
கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி நானுஓயா பொலிஸாரால் கைது!
லொறி சாரதியொருவர் கஞ்சா போதைப்பொருளுடன் நானுஓயா பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை - ஹாலிஎல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு...
பஸிலின் கூட்டணி கோரிக்கை நிராகரிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தமது கட்சி என அறிவித்து, பஸில் ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
அத்துடன், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய...
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று ஆரம்பம்!
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் சஜித் ராஜபக்ச தலைமையில் கூடவுள்ளது.
ஆரம்பக்கட்ட சபை...
தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களை நாளை நேரில் சந்திக்கின்றார் ஜனாதிபதி
வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களை நாளை புதன்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள தமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில்...
லிந்துலை பொலிஸ் பிரிவில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ‘வலாக ஜனபதய’ எனும் பகுதியில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இன்று (18) காலை வர்த்தக நிலையத்தை திறக்க...













