சீதுவையில் 26 வயது பெண் கொலை: பிரதான சந்தேக நபர் கைது!
சீதுவ, முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர்...
விபத்தில் ஒருவர் பலி: மேலும் ஒருவர் படுகாயம்!
பலாங்கொடை - இரத்தினபுரி பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
கலவான மிட்டியாகல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய அசங்;க...
கிணற்றில் தவறி விழுந்து யுவதி உயிரிழப்பு: வவுனியாவில் சோகம்!
வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சிதம்பரபுரம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
மேற்படி இளம் யுவதி நேற்று மாலை கிணற்று மோட்டரைப் போட்டபோது அதன்...
சொதப்பியது இலங்கை அணி: ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரை 2 -1 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.
இன்று நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில்...
23 வயதான ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது!
மஹியங்கனை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்தார் எனக் கூறப்படும் நபரொருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை, கனுபேத்த, வேவத்த...
மலையக மக்களின் விடிவும், சமூகமாற்றமும் கல்வி எனும் திறவுகோலிலேயே தங்கியுள்ளது!
“ இலங்கையின் புதிய சமூக, அரசியல் மாற்றங்களை மலையக சமூகமும் அனுபவிக்க வேண்டும், மலையக மக்களின் விடிவும், சமூக மாற்றமும் கல்வி என்ற திறவுகோலிலேயே தங்கியுள்ளது. அதற்கு கல்வி, சமூக அறிவு, சமத்துவத்துவம்...
இல்ல விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்தல்!
பாடசாலைகளில் நடைபெறும் இல்ல விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பிறகு மீள நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் கடும்...
தயாசிறி தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி 20 ஆம் திகதி உதயம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகவுள்ளது.
18 கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ள இக்கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கூட்டணி...
ரஷ்ய ஜனாதிபதி புடினைபோல எனக்கும் அதிஷ்டம் உள்ளது – குமார வெல்கம
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்குபோல் எனக்கும் அதிஷ்டம் வருகின்றது. எனது ஜாதக நிலையும் நல்லதாகவே உள்ளது. ஆக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகவே இருக்கின்றேன் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் வெற்றி….!
ரஷ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் புடின் 87.8 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.இதன்மூலம் 71 வயதான புடின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.
இதன்மூலம் ரஷியா வரலாற்றில்...












