தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம் கல்வி – மனோ
" இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி. அதேபோல் எங்கள் ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமை. இந்த இரண்டு கொள்கைகளையும் முன்னெடுத்து, கனடா தமிழர் பேரவை, அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆசியா...
தமிழ் பாடசாலைக்குரிய காணியை ஆக்கிரமிக்க முயற்சி – பெற்றோர், மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு!
இரத்தினபுரி மாவட்டம் நிவிதிகல கல்வி வலயத்துக்குட்பட்ட தம்மோர்வ கொழம்பகம இல. 1 தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் ஒன்றினைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
நிவிதிகல...
காசாமீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 90 பேர் பலி!
காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 90 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தாக்குதலில் 177 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், இதனால்...
டிக்கோயா நுண்கலைக் கல்லூரியில் ஆங்கில மொழிமூல வகுப்புக்கள் ஆரம்பம்!
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட டிக்கோயா நுண்கலை கல்லூரியில் இவ்வருடம் முதல் ஆங்கில மொழிமூல வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையில் தரம் ஆறு முதல் ஆங்கில மொழிமூலம் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு...
நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து மனைவி பலி: கணவன் காயம்!
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார். இந்த விபத்து நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. அவருடன் பயணம் செய்த கணவர்...
சொந்த மண்ணிலேயே பங்களாதேஷ் அணியை மண்டியிட வைக்குமா இலங்கை? முதலாவது T- 20 போட்டி இன்று
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது.
பங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு...
சாந்தனின் இறுதிக்கிரியை இன்று!
மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் யாழ். வடமராட்சி, உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அண்ணனின் புகழுடலைத் தங்கை ஆரத்தி எடுத்துப் பெற்றுக்கொண்டமை அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்திருந்தது.
சாந்தனின் புகழுடல் நேற்று...
யுக்திய சுற்றிவளைப்பு – சாக்கடைக்குள் பாய்ந்த ‘குடு ராணி’ கைது!
மட்டக்குளிய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையன்போது, கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முற்பட்ட ‘குடு ராணி’ என அழைக்கப்படும் 45 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கழிவு கால்வாயில் பாய்ந்த குறித்த...
இராணுவ முகாம் பகுதியில் ட்ரோன் கமரா பறக்கவிட்ட இளைஞன் கைது!
கிளிநொச்சி மாவட்டம், திருவையாறுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் மீது ட்ரோன் கமரா பறக்க விட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறும்படம் ஒன்றைத்...
நடுக்கடலில் கறுப்புக்கொடி ஏந்தி யாழ். மீனவர்கள் போராட்டம்!
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களால் கறுப்புக் கொடி ஏந்தி இன்றைய தினம் (03) எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி மீனவர்களின் வாழ்வாதாரத்தை...













