இலங்கை – இந்திய உறவை மேம்படுத்த முன்னின்று செயற்படுவேன் – ஜீவன்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் இலங்கை மக்களின் நலன்கருதி இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளையும், மலையக மக்களுக்காக இந்தியா வழங்கி வரும் ஆதரவையும் ஒருபோதும் மறக்கமாட்டோம். கொழும்பு – டில்லி உறவை...
“ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் ” விண்ணப்பம் கோரல் ஆரம்பம்!
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் "ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025"இற்கு தகுதியானவர்களிடமிருந்து...
மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புவக்குடுமுல்ல பகுதியில் புதிதாக மதுபானசாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் அறநெறி பாடசாலை மாணவர்களும், மதகுருமார், பொதுமக்களும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த...
தங்ககலை தோட்டத்தில் குளவிக்கொட்டு – எழுவர் பாதிப்பு!
லிந்துலை, தங்ககலை தோட்டத்தில் இன்று முற்பகல் 9 மணி அளவில் தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.
குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்ட 5 பெண் தொழிலாளர்களும், இரு ஆண்தொழிலாளர்களும் லிந்துலை...
பலாங்கொடை மாரத்தென்ன தோட்ட மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!
பலாங்கொடை மாரத்தென்ன இலக்கம் 1,2, DG பகுதியில் வசிக்கும் பெருந்தோட்ட மக்கள் தாம் பயணிக்கும் பாதையை சீர் செய்து தருமாறு கோரிக்கை விடுத்து பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியில் பம்பகொல்ல பிரதேசத்தில்...
சாந்தனின் பூதவுடலுக்கு வவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அஞ்சலி
சாந்தனின் புகழுடலுக்கு வவுனியாவில் இன்று உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. பெருந்திரளான மக்கள் தன்னெழுச்சியுடன் கலந்துகொண்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் பூதவுடல் தாங்கிய வாகனம் கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
கிளிநொச்சியில் மக்கள்...
கட்டுதுவக்கு வெடித்ததில் முதியவர் பலி!
கிராதுருகொட்ட பகுதியில் உள்ள காட்டு பகுதியில் விலங்குகளை வேட்டையாட கட்டி வைக்கப்பட்டிருந்த கட்டு துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் நேற்று (02) இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்தாராம 7ஆம் கட்டை பகுதியை சேர்ந்த...
நுவரெலியாவில் உதைபந்தாட்ட போட்டி
நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் , பண்டாரவளை உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.
நுவரெலியா உதைபந்தாட்ட...
மொட்டு கட்சியில் இருந்து விலகி ரணிலை ஆதரிப்பேன் – அமைச்சர் பிரசன்ன அதிரடி
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலுக்குப் பலவீனமான வேட்பாளரை களமிறக்கினால் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவேன்." –
இவ்வாறு வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் பலி!
புத்தளம், உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தில் வீட்டின் சுவர் வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரி ழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உடப்பு, 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வாயதுடைய முத்துச்செல்வம் தனுஜன் எனும்...













