வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் பலி!
புத்தளம், உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தில் வீட்டின் சுவர் வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரி ழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உடப்பு, 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வாயதுடைய முத்துச்செல்வம் தனுஜன் எனும்...
சாந்தனின் பூதவுடல் இன்று மக்கள் அஞ்சலிக்கு…நாளை இறுதிக்கிரியைகள்…!
தில்லையம்பலம் சுதேந்திரராஜா எனப்படும் சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நிலையில் மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இதன்படி சாந்தனின் பூதவுடன் இன்று காலை 8மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு...
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருக்கு மறியல்!
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (02) காலை மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்த்பட்ட போதே, விளக்கமறியல்...
இளையோரை விவசாயத்தில் ஈடுபடுத்த “ஸ்மார்ட் எக்ரிகல்சர்” அறிமுகப்படுத்தப்படும்
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பல சவால்களைக் கடக்க வேண்டியுள்ள போதிலும், விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
பயிர்கள் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட, போட்டித் தன்மைமிக்க விவசாயக்...
மலையகத்தில் தமிழ் கிராம சேவையாளர் நியமன நடைமுறை ஒழிக்கப்படுகிறதா?
“நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் ஏற்கனவே 105 கிராம சேவையாளர் பிரிவுகள் இனங்காணப்பட்டு அதில் தமிழர்களே கிராம உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது அந்த நிலைமை மாற்றி தமிழ் மொழி தெரியாத பெரும்பான்மை...
ஜனாதிபதி தேர்தலே முதலில் – உறுதிப்படுத்தியது ஐ.தே.க.!
முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும், இது நூறு வீதம் உறுதி என்று அடித்து கூறியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான ஆசு மாரசிங்க.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தல்...
முட்டையிலும் கொள்ளை – விரைவில் கட்டுப்பாட்டுவிலை!
சாதாரண விலையைவிடவும் அதிக விலைக்கு முட்டை விற்கப்படுவதால் விரைவில் கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்த அதிகபட்ச சில்லறை விலை அடுத்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார...
நாகினி ஆட்டம்போட்ட பங்களாதேஷ் அணியை வீழ்த்துமா இலங்கை? 4 ஆம் திகதி முதல் T-20 போட்டி!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி – 20 தொடரின் முதல் ஆட்டம் நாளை மறுதினம் (04) நடைபெறவுள்ளது.
2ஆவது ரி – 20 போட்டி மார்ச் 6 ஆம்...
மஸ்கெலியா நகரில் கடைகளை உடைத்து கொள்ளை!
மஸ்கெலியா நகரில் நேற்று நள்ளிரவு மூன்று கடைகள் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையமொன்றும் , பஸ் தரிப்பிட வீதியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களுமே இவ்வாறு...
காத்தான்குடியில் கைதானோர் பிணையில் விடுவிப்பு!
காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை சரீரப்பிணையில் செல்ல...













