மக்களே அவதானம்…! கடும் வெப்பம் ஏப்ரல்வரை நீடிக்கும்!
நிலவும் அதிக வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே முடிந்தவரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
காற்றின் வேகம்...
நுவரெலியா விடுதிக்கு அழைத்துவந்த ஆணுக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை களவாடிய பெண் கைது!
புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு அழைத்துவந்த நபருக்கு மயக்க மருந்தை கொடுத்து பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், மற்றும் விலைவுயர்ந்த தொலைபேசிகள் இரண்டு என்பவற்றை திருடி கொண்டு மாயமாகியிருந்த பெண்ணை...
குளவிக்கொட்டு – 10 மாணவர்கள் பாதிப்பு!
ஹல்தமுல்ல பிரதேசத்தில் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 10 மாணவர்கள் இன்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹல்தமுல்ல பத்கொட பாடசாலையில் தரம் 10,11,12 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் 8 மாணவிகளும்...
நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசின் நோக்கம்
இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
இனவாதமும் மதவாதமும் அரசியல்வாதிகளுக்கு...
ஜூன் முதல் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 24 இலட்சமாக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும்...
பாக்குநீரிணை 10 மணிநேரத்துக்குள் நீந்திக்கடக்க 13 வயது சிறுவன் முயற்சி!
இந்தியா, தமிழகம் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான தூரப்பகுதியை (பாக்குநீரிணை) 10 மணிநேரத்துக்குள் நீந்திக் கடக்கும் முயற்சியில் தரம் 8 இல் கல்வி பயிலும் சிறுவர் ஒருவர் ஈடுபடவுள்ளார்.
ஹரிஹரன் தன்வந் என்ற சிறுவனே...
உலக வங்கி அனுசரணையுடன் நுவரெலியாவில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டம் என்ன?
“ உலக வங்கியின் அணுசரனையுடன் நுவரெலியா மாவட்டத்தில் நவீன முறையில் மரக்கறி, மலர்கள், பழங்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒரு வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டடுள்ளேன்.”
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினரும்...
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்து அரசின் பலத்தை காட்டுவோம்!
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க...
ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறங்குவார் – உறுதிப்படுத்தினார் ஹரின்!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார். இதனை நான் உறுதியாகவே கூறுகின்றேன் - என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
“ தேர்தல்கள் நடத்தப்படும் எனக் கூறப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது...
கிறேட்வெஸ்டன் – கல்கந்தவத்தை தோட்ட மக்கள் போராட்டத்தில் குதிப்பு!
லிந்துலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தவத்தை தோட்ட மக்கள் தமது தேவைக்கு குடிநீர் கிடைப்பதில்லை என இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
2002 ம் ஆண்டு தேசிய வீடமைப்பு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால்...













