சூடு பிடிக்கிறது தெற்கு அரசியல்! பிரதமர் வேட்பாளராக கொழும்பில் களமிறங்கும் பஸில்!
அடுத்த பொதுத்தேர்தலில் பஸில் ராஜபக்ச கொழும்பு மாவட்டத்திலும், தம்மிக்க பெரேரா கம்பஹா மாவட்டத்திலும் களமிறங்குவார்கள் - என்று ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட தலைமைத்துவத்தை ஏற்கும் வகையிலேயே எதிர்வரும்...
நுவரெலியா மாநகரசபை பொது நூலகத்தில் “இந்தியன் கோர்னர்”
“ வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும்" எனும் தொனிப்பொருளின்கீழ் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் கண்டி காரியாலயத்தின் ஊடாக நுவரெலியா மாநகரசபை பொது நூலகத்தில் “இந்தியன் கோர்னர்" எனும் நூலக பகுதி இன்று(29)...
சிறையில் உள்ள கணவனுக்கு ஹெரோயின் எடுத்துச்சென்ற மனைவி கைது!
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொண்டு வந்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவனுக்கு கொடுப்பதற்காக கோழி இறைச்சி பொதி ஒன்று கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அதனை சோதனை செய்த...
ரயில் மோதி இளைஞன் பலி!
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முந்தல் – புளிச்சாக்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையின் ஊடாக செல்ல முற்பட்ட இளைஞன் ஒருவர் நேற்று (28) விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
புளிச்சாக்குளம், பத்துலுஓயா பகுதியைச் சேர்ந்த...
இந்திய-இலங்கை மீனவர் நெருக்கடி: இரு தரப்பிலும் எதிர்ப்பு வலுப்பது ஏன்?
இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே, எல்லை மீறிய இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்திய மீனவர்களும் மற்றும் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் மீனவர்...
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் இறுதிச்சடங்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்ததுடன், ஜனாதிபதி...
பஸ் விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 36 பேர் காயம்!
மொனராகலையில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி...
மோசடியான முறையில் ‘அஸ்வெசும’ கொடுப்பனவை பெற்ற 7,000 பேருக்கு ஆப்பு!
“ பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் ஆயிரம் பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.” – என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28)...
“பொழப்பு தேடி” பாடல் குழுவினருக்கு ‘நம்ம தமிழ் பசங்க’ விருது
அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம், தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் அனுசரணையுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையே நடத்தும் ஆடற்கலைப் போட்டி எதிர்வரும் 2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு...
பழம்பெரும் நடிகர் அடடே மனோகர் காலமானார்
பழம்பெரும் நடிகர் 'அடடே' மனோகர் காலமானார்.
சென்னையை சேர்ந்த இவர் திரைப்படங்கள், சின்னத்திரை மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார்.
மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். தனியார் நிறுவனம்...













