33 பந்துகளில் சதமடித்து நமீபியா வீரர் சாதனை!
நேபாளத்தில் நடைபெற்றுவரும் முத்தொடரில் நேபாளம், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறன. இதன் முதல் ரி – 20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் நமீபியா – நேபாளம் ஆகிய அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில்...
பசறையில் முறிந்து விழுந்தது இராட்சத மரம் – வீடு சேதம் – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்
பசறை, கமேவெல 4 ஆம் கட்டை பகுதியில் வீடொன்றின்மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது. பொருட்களும் உடைந்துள்ளன.
நேற்று இரவு 8.30 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் 2 மற்றும் 8...
“பதவி துறந்து போராடுவேன்” – அமைச்சர் டக்ளஸ் சூளுரை
“எல்லைதாண்டிய இந்திய மீன்பிடியாளர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜனாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து நியாயமான தீர்வுக்காக போராடுவேன்.”
இவ்வாறு...
பாலஸ்தீன பிரதமர் திடீர் ராஜினாமா! அமெரிக்காவின் பிடி இறுகுகிறதா?
பாலஸ்தீனத்தின் பிரதமர் முகம்மது சத்தயே தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்தி வரும் நிலையில், தற்போது இவர் ராஜினாமா செய்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர்...
யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 730 பேர் கைது!
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேலும் 730 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(27) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம - மிரிஸ்ஸ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட...
நுவரெலியா மாவட்டத்திலும் சேவையை ஆரம்பித்தது லைக்கா – ஞானம் பவுண்டேசன்!
" பசிக்கும் ஒருவருக்கு மீனை உண்ண கொடுப்பதைவிட அவருக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது" எனும் தொனிப்பொருளின்கீழ் லைக்கா நிறுவனத்தின் இணை அமைப்பான ஞானம் பவுண்டேஷன், நுவரெலியா மாவட்டத்தில் அதன் முதல்...
பாதசாரிகள் கடவையில் விபத்து: பசறையில் வயோதிப பெண் படுகாயம்!
பசறை நகரில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட வயோதிப பெண்ணொருவர்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். அவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு...
எம்.பி. பதவியை துறந்தார் உத்திக பிரேமரத்ன!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கும், நாடாளுமன்ற செயலாளருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
உத்திக...
காஸாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நேசக்கரம் நீட்டுகிறது இலங்கை
காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக Children of Gaza Fund இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக...
யாழில் தீ பரவல் – வீடு சேதம்!
யாழ்ப்பாணம் - புத்தூரில் உள்ள வீடொன்று நேற்று (26) இரவு தீப்பிடித்து எரிந்து சேதமானது.
புத்தூர் கலைமதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 8.30 மணியளவில் தீப்பரவியது.
இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு...













