விபத்தில் யாழ். பல்கலை மாணவன் பலி!
யாழ்.நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிாிவு மாணவா் ஒருவா் உயிாிழந்துள்ளாா்.
மானிப்பாய் - பேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே விபத்தில்...
மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்க யோசனை!
மின் கட்டணத்தை சுமார் 20 வீதத்தால் குறைப்பதற்கான புதிய யோசனையை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது.
இந்த புதிய யோசனை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நாளை(22) கையளிக்கப்படவுள்ளது.
மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் கடந்த...
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கும் முயற்சி வெற்றியளிக்காது”
“ ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. அந்த முயற்சி வெற்றியும் அளிக்காது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர்...
“ மனோவின் பிள்ளையார் சுழி கதையை கேட்டால் பிள்ளையாரே அழுது விடுவார்…” – ஜீவன்
“ தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இந்த 10000 வீட்டு திட்டத்திற்கு நான்தான் பிள்ளையார் சுழி போட்டேன் என ஒரு அறிக்கை விட்டிருந்தார். இதனை பிள்ளையார் கேட்டால் அவரே அழுவார்....
வெல்லே சாரங்கவின் உறவினர் சுட்டுக்கொலை!
ராகம, எலப்பிட்டிவல சந்திக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருபர் பலியாகியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (21) காலை 7.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார்...
கர்ப்பிணித் தாய் பாம்பு தீண்டி மரணம்!
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாத கர்ப்பிணித் தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி (வயது...
மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!
நு/மெரயா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மென்பந்து கிரிக்கட் சுற்றுபோட்டி எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் இலங்கை தேயிலை ஆராயச்சி நிலையம் (TRI) விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற உள்ளது.
நு/மெரயா...
லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் நுவரெலியாவில் கைது – மார்ச் 4 வரை விளக்கமறியல்!
பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும் தனியார் பேரூந்து ஒன்றுக்கு "ஊ" தரம் அனுமதி பத்திரம் வழங்க 50,000 ரூபா லஞ்சம் பெற்ற அதிகாரிகள் இருவரை மார்ச் மாதம் (04) ஆம் திகதி வரை...
13 இற்கு சாவு மணி அடிக்காமல் ஜனாதிபதி முறைமையில் கைவைக்க கூடாது
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்காமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றுவது பற்றி கருத்தாடல் இடம்பெறுவது நாட்டில் மீண்டும் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். ஜனாதிபதி முறைமை மாற்றம் பற்றி பேசுவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு...
யாழில் பெண்மீது வாள்வெட்டு – சந்தேக நபர் கைது!
யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்திப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை(19) இரவு இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த சம்பவம்...













