1989 இல் இடம்பெற்ற படுகொலை – 3 சதாப்தங்களுக்கு பிறகு பிறகு சிக்கிய பெண்!
கொலையொன்றைச் செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1989 ஆம் ஆண்டு...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறைமை நீக்கப்பட வேண்டும் – சஜித்
“ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு ஈடுபட்டுவருகின்றது.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே...
இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் நடக்குமா? ஆஸ்திரேலியாவில் ஜனாதிபதி கூறியது என்ன?
இவ்வருடம் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் வைத்து ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என எழுப்பட்ட...
25 வருடங்களாக ரணிலுக்காக அடிவாங்கினோம் – இன்று அவர் எம்மையே திருப்பி அடிக்கிறார்
“ ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும்போது 25 வருடங்களாக ரணில் விக்கிரமசிங்கவுக்காக நாம் அடிவாங்கினோம், இன்று அவர் எம்மை அடிக்கின்றார்…” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார...
‘முயற்சி’ என்பதே வெற்றிதான்….நம்பிக்கையை இழக்கவேண்டாம் – அடுத்த முறை வெற்றி நிச்சயம்….வாழ்த்துகள் வாசிகன்…
நுவரெலியா முதல் நோர்வூட் வரையிலான 53 கி.மீ தூரத்தை, இரு கைகளிலும் 5 கிலோ பாரத்தை ஏந்தியவாறு நான்கரை மணிநேரத்தில் நடந்து – கடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு நோர்வூட்...
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு ஜனாதிபதி விஜயம்
7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு இன்று (10) விஜயம் செய்தார்.
தூதரகத்திற்கு வருகை தந்த...
பஸில் நாடு திரும்பிய பிறகே வேட்பாளரை தீர்மானிக்குமாம் மொட்டு கட்சி!
“ பஸில் ராஜபக்ச இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார். அதன்பின்னர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா...
கம்பளையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுவனும் பலி!
கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றி மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுவனும் இன்று (10) உயிரிழந்துள்ளார்.
கம்பளை, பிபில பகுதியைச் சேர்ந்த மொஹமட் அயான் என்ற 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கம்பளை...
யாழ். இசைக்கச்சேரி குழப்பத்தில் முடிய காரணம் என்ன?
யாழ்ப்பாணத்தில் பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியின் போது ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் , மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கீனம், பொலிஸாரின்...
இனப்பிரச்சினையை தீர்க்காமல் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது!
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணாமல், பொருளாதார மீட்சியை பெற முடியாது. அவ்வாறு செய்யலாம் என நினைத்து முன்னோக்கி பயணித்தால் நாடு அதளபாதாளத்துக்குள் செல்வதை எவராலும் தடுக்க முடியாமல் போகும் - என்று...













