நிறை குறைந்த பாண் விற்பனை – நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தகர்களுக்கு வழக்கு
குறைந்த நிறையில் பாண் விற்பனை செய்த மற்றும் உற்பத்தி செய்த நூற்றுக்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நேற்று(06) மற்றும் நேற்று முன்தினம்(05) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின்...
ஜனாதிபதி நாளை ஆஸ்திரேலியா பயணம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள 7 ஆவது இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.
பெப்ரவரி 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறும்...
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – கெஹலியவும் பங்கேற்பு?
9 ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 இற்கு கூடும். அதன்பின்னர் ஜனாதிபதியால் அரசின் கொள்கை பிரகடனம் முன்வைக்கப்படும்.
ஜனாதிபதியின் கொள்கை...
பசறையில் விபத்து – தாயும், மகனும் காயம்!
பதுளை – பசறை வீதி 8 ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வீதியைவிட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் மகனும் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பசறை மாவட்ட வைத்தியசாலையில்...
அவிசாவளை வெடி விபத்தில் மஸ்கெலியாவை சேர்ந்த குடும்பஸ்தரே பலி!
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதொல பிரதேசத்தில் பழைய இரும்புகளை சேகரிக்கும் நிலையத்தில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர் மஸ்கெலியா பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா, கிலென்டில்ட் தோட்டத்தை சேர்ந்த 49...
யுக்திய ஒப்பரேஷன் – 50 நாட்களில் 56,541 பேர் கைது!
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பமாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகும் நிலையில், இக்காலப்பகுதியில் 56 ஆயிரத்து 541 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 49 ஆயிரத்து...
இந்தியா, சீனாவுடன் இவ்வருடத்துக்குள் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து!
நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் வலுப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி...
அயரி தமிழ் மகா வித்தியாலத்தில் 503 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ராமசீலன் தலைமையில் இன்று நடைபெற்றது.
" Wisdom For Asiya...
தமிழ் தேசிய தலைவர்களை டில்லி அழைக்கிறார் பிரதமர் மோடி?
இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில் இன்னும் சில வாரங்க ளில் இந்தச்...
நானுஓயாவில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் அச்சத்தில் மக்கள்!
சமீப காலமாக புகையிரத கடவைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம் , அந்த வகையில் நானுஓயாவை அண்மித்த பகுதிகளில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் தினமும் ஆபத்தை...













