பதுளை – பசறை வீதியில் விபத்து – மரக்கறி கடை சேதம்!
பதுளை- பசறை பிரதான வீதியில் 2 ம் கட்டை பகுதியில் கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதுளையில் இருந்து பசறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கெப் ரக வாகனம், இவ்வாறு வீதியை விட்டு விலகி,...
தனி ராணுவம், 300 சொகுசு கார்கள், ஜெட் விமானங்கள் கொண்ட சுல்தான் இப்ராஹிம் மன்னராக பதவியேற்பு!
மலேசியாவின் புதிய மன்னராக இப்ராஹிம் இஸ்கந்தார் (65) நேற்று பொறுப்பேற்றார். மலேசியாவில் 13மாகாணங்கள் உள்ளன. இவற்றில் 9மாகாணங்களில் அரச குடும்பங்கள்உள்ளன. இந்த அரச குடும்பங்களில் இருந்து, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில்,...
ஹெரோயின் போதைப்பொருளுடன் பதுளையில் இளைஞன் கைது!
பதுளை ரிதிபான பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர் .
பதுளை , ரிதிபான பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது...
ஆசிய கிரிக்கெட் சபை தலைவராக ஜெய் ஷா மீண்டும் தெரிவு!
ஆசிய கிரிக்கெட் சபை தலைவராக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தொடர்ந்து 3-ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலியில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு பொது கூட்டத்தில் ஜெய் ஷா தலைவர் பதவியில் நீடிப்பதற்கு,...
சார்பட்டா பரம்பரை 2- படப்பிடிப்பு விரைவில்!
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் தான் ‘சார்பட்டா பரம்பரை’. இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்து இருந்தார்.சஞ்சனா...
மன்னிப்பு கோரினார் மெட்டா நிறுவன பிரதானி மார்க்
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சக்கர்பெர்க் செனட் விசாரணையின்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
உலகின் முன்னணி சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் மெட்டாமார்க் சக்கபேர்க் (39).
சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும்...
25 நாட்களுக்குள் 1,189 விபத்துகள் – 136 பேர் பலி!
2024 ஜனவரி 1 முதல் ஜனவரி 25 வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் ஆயிரத்து 189 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துகளில் 136 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதேவேளை...
பஸ் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை!
ஒட்டோ டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சரிடம் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், ஆரம்பக்கட்டணத்தை 30 ரூபாவில் இருந்து 34...
பொன்சேகா தொடுத்த சொற்கணைகளால் ஐக்கிய மக்கள் சக்தியைவிட்டு தயா ரத்னாயக்க ஓட்டம்?
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, இன்று (01) காலை பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சியின் தலைமையகத்துக்கு சென்று அக்கட்சியின்...
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம்...













