சட்டவிரோத நாணயத்தாள்களுடன் நல்லத்தண்ணி நகரில் ஒருவர் கைது!
சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட நாணயத்தாள்களுடன் நல்லத்தண்ணி நகரில் நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, நல்லத்தண்ணி நகரில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது...
ரி -20 கிண்ணம் யாருக்கு? இன்று பலப்பரீட்சை!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி - 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இலங்கை ரி -...
செங்கடல் விவகாரத்தில் அணிசேரா கொள்கையை மீறுகிறாரா ஜனாதிபதி
அணிசேரா நாடுகளின் அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க தயாராக உள்ள இலங்கை ஜனாதிபதி, அதன் கொள்கைகளுக்கு மாறாக செயற்படுவதாக தமிழ் மக்களின் பிரதிநிதியினால் விமர்சிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி அல்லது அந்தக் கொள்கைக்கு முரணாக...
85 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுக போட்டியிலேயே அசத்திய மே.தீவுகள் அணி வீரர் –
85 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியின் அறிமுக வீரர் சமர் ஜோசப், சாதனை ஒன்றைச் சமன் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, அங்கு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று...
இலங்கை பொருளாதார நோக்கு குறித்து இந்திய நிறுவன தலைவர்களுக்கு விளக்கம்
நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல முக்கிய சவால்களை இலங்கையினால் வெற்றிகொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இந்திய கைத்தொழில் குழு (CII) மற்றும் உலக பொருளாதார மன்றம் இணைந்து நேற்று (16)...
கங்காராம விகாரையில் இந்திய தூதுவர் வழிபாடு!
இந்திய - இலங்கை மக்களின் ஆரோக்கியம், அமைதி மற்றும் செழுமை ஆகியவற்றை வேண்டியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையான நட்புறவை வேண்டியும் புத்தபெருமானிடம் பிரார்த்திப்பதற்காக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...
பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய முதலீடுகள் – ஜனாதிபதி நம்பிக்கை
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான குறுகிய கால மூலோபாயமாக சுற்றுலா ஊக்குவிப்பு, விவசாய நவீனமயமாக்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவற்றுக்காக இலங்கை தற்போது புதிய முதலீடுகளை ஈர்க்கும் நம்பிக்கையில் இருப்பதாகவும்...
வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பு – சுமந்திரன் வரவேற்பு!
இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று (17) முல்லைத்தீவு...
சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு! ஒக்டோபர் மாதத்துக்குள் நடக்கபோவது என்ன?
தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக வழமைபோன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
சாரதி...
மலையகம் வருமாறு தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கு ஜீவன் அழைப்பு!
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைருமான எடப்பாடி பழனிசாமிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று (17.01.2024) சந்திப்பு நடைபெற்றது.
சென்னையில்...













