சம்பள உயர்வு குறித்து நாளை கலந்துரையாடல்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நாளை (09) தொழில் அமைச்சில் இடம்பெறவுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவே இந்த கலந்துரையாடலை நடத்தவுள்ளது.
இக்குழுவில் தொழிற்சங்கங்கள்,...
மருந்துகேட்ட தாயை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மகன் – கம்பளையில் பயங்கரம்!
மருந்து வாங்கி தருமாறுகோரிய தனது தாயை, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மகன் கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை, ரத்மல் கடுவ கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிகொட தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின்...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
" ஜனவரி மாத இறுதிக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு கிட்டும்." - என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
ஜே.வி.பியுடன் முட்டி மோதுகிறது சஜித் அணி!
" தமக்கு பயங்கரவாத வரலாறு இருப்பதாலேயே ஜே.வி.பி. கட்சியானது அப்பெயரில் வராமல் புதியதொரு பெயரில் வந்துள்ளது. பெயர் மாறினாலும் ஜே.வி.பியினர் கொள்கை இன்னும் மாறவில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...
நாளை மறுதினம் கூடுகிறது நாடாளுமன்றம் – முக்கிய சட்டமூலங்கள்மீது விவாதம்
ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் 09 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் படவுள்ளது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற பதில் செயலாளர்...
526 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
தலைமன்னார் பகுதியில் 526 போதைவில்லைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமன்னார் - அம்பாள்நகர் பகுதியில் நேற்றிரவு(06) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் வீடொன்று சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டின் பின்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 526 போதைவில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தலைமன்னார்...
அடக்கம் செய்யப்பட்ட யுவதியின் சடலத்தை தோண்டி பாதக செயல் – பண்டாரவளையில் கொடூரம்…!
பண்டாரவளை, பிந்துனுவெவ பகுதியிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட யுவதியொருவரின் சடலம் மீள தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பிந்துனுவெவ, படுலுகஸ்தென்ன பகுதியில் வாழ்ந்த 25 வயது யுவதியொருவர் (ரஷ்மிகா...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கிளை நுவரெலியாவில் திறந்து வைப்பு…!
" மனுசக்தி " எனும் தொனிபொருளின்கீழ் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான கிளை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஐந்தாவது மாடியில் (07.01.2024) இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட...
சஜித் அணி இரகசிய உடன்படிக்கை செய்கிறதா?
இனவாதமற்ற கூட்டணியாகவே ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி மலரும் எனவும், எந்தவொரு தரப்புடனும் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற...
ஒரு பாடசாலை நூறு கோவில்களுக்கு சமன் என்பதை நிரூபித்து காட்டியவர் அமரர் மாணிக்கவாசகம்
அரசாங்க பாடசாலைகளில் படிக்கும் பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதைவிட போன்ற பெரும் புண்ணியம் ஏதுமில்லை. அதுவே இறைவனுக்கு ஆற்றும் பணி. அதுதான் “ஒரு பாடசாலை நூறு ஆலயங்களுக்கு சமன்” என்ற கொள்கையாகும்....












