பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது
பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மதத்...
தொழிற்சங்க தலைவர் அமரர் அருள்சாமியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று…!
மலையக மக்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த ஒரு புரட்சியாளர் அமரர் அருள்சாமி அவர்கள். தனது இறுதி நாட்கள் வரை மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் ஆவார். இன்று (06/01/2024)...
யாழில் இரு ஆட்டோக்கள் தீக்கிரை! பின்னணி என்ன?
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு ஆட்டோக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை(07) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இரண்டு...
சண்டைக்கோழிக்கு எந்த களமும் தயார்!
" சண்டைக்கோழிக்கு எந்த களமும் தயார்தான். அடுத்து எந்த தேர்தல் நடந்தாலும் எமது கூட்டணி போட்டியிடும்." - என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
" ராஜபக்சக்கள் அனைவரையும் நாட்டைவிட்டு அனுப்புவதற்கு நடவடிக்கை...
ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்?
இம்மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என்ற தகவலில் உண்மை இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக...
2024 ரி – 20 உலகக்கிண்ணம் – போட்டி அட்டவணை வெளியீடு
2024 ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன.
அதன்படி அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,...
4 நாட்களுக்குள் 1,085 பேருக்கு டெங்கு! விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்
நாட்டில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை (07) முதல் 13ஆம் திகதிவரையான ஒரு வாரகாலத்தை விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
டெங்கு நோயாளர்கள் கணிசமாக அதிகரித்து வருவதால்...
யுக்திய ஒப்பரேஷன் – 26,252 பேர் கைது! பெருந்தொகையான போதைப்பொருட்களும் மீட்பு!
'யுக்திய ஒப்பரேஷன்' ஆரம்பிக்கப்பட்டு 19 நாட்களுக்குள் 26 ஆயிரத்து 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆயிரத்து 134 பேர் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான ஆயிரத்து 549 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பதில் பொலிஸ்மா அதிபர்...
வடக்கு அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி வகுத்துள்ள திட்டம்…!
ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல்...
பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு டெங்கு!
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களை...













