புத்தாண்டில் தேயிலை மரத்துக்கு பூஜை…!
புத்தாண்டையொட்டி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களும் சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய தமது பணியை ஆரம்பித்துள்ளனர்.
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்ட தொழிலாளர்கள் , தாம் தேயிலை...
ஜனாதிபதியின் வடக்கு பயணம் இன்று ஆரம்பம்…!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் பயணமாக இன்று வடக்குக்கு செல்கின்றார். அதிவிசேட பாதுகாப்புடன் அவர் இன்று பகல் யாழ்ப்பாணத்தில் வந்திறங்கவுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின்போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுக்கக்கோரி பொலிஸார் தாக்கல்...
கைவிட்டு சென்ற பங்காளிகளை மீண்டும் கூட்டுசேர அழைக்கிறது மொட்டு கட்சி
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகியவர்களில் முற்போக்கான தலைவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிப்பதற்கான கதவு திறந்தே உள்ளது." - என்று அக்கட்சியின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
லிந்துலையில் தீ விபத்து – 3 லயன் அறைகள் தீக்கிரை!
லிந்துலை - பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 வீடுகள் முற்றாக எரிந்துள்ளன.
9 ஆம் இலக்கம் லயன் குடியிருப்பிலேயே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது....
ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செங்கடலில் களமிறங்கும் இலங்கை கடற்படை…..!
செங்கடல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இலங்கை கடற்படை கப்பலை அனுப்புவதற்கு உடன்பட்டுள்ளோம் - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இன்று (03) இடம்பெற்ற “ஷில்ப அபிமானி 2023”...
கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் காதல் ஜோடி கைது
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடியொன்று பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது...
தென்னாபிரிக்காவையும் 55 ஓட்டங்களுக்குள் மடக்கியது இந்திய அணி!
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து இரு...
உறுதியானது தேர்தல்! இதொகாவின் நிலைப்பாடு என்ன?
" இவ்வருடம் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அது எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது." - என்று அதன் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...
டெஸ்ட் அணி தலைவராக தனஞ்சய டி சில்வா நியமனம்….!
எதிர்வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையில் இன்று நடைபெற்ற...
மேல், மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு திட்டம் வெற்றி…!
மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திடடங்களின் முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலை பின்பற்றி...












