வேரோடு சாய்ந்து விழுந்தது மரம்- டிக்கோயாவில் இரு பெண் தொழிலாளர்கள் காயம்
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா, இன்ஜஸ்றி பீரட் தோட்டப்பிரிவில் 03ஆம் இலக்க தேயிலை தோட்டத்தில் , கொழுந்து கொய்துகொண்டிருந்த இரு பெண் தொழிலாளர்கள்மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் காயமடைந்த அவர்கள் டிக்கோயா,...
பதுளையில் அடை மழை – மண்சரிவுகள் – போக்குவரத்து பாதிப்பு!
கடும் மழையால் பசறையில் இருந்து ஹிங்குறுகடுவ ஊடாக வெள்ளவாய செல்லும் வீதியில் கொட்டமுதுன பாடசாலைக்கு அருகாமையில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்தமையினால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்...
கடும் மழையால் கந்தப்பளையில் வெள்ளத்தில் மூழ்கியது விவசாய நிலம்! போக்குவரத்தும் தடை…..!!
கடும் மழையால் நுவரெலியா, கந்தபளை பகுதியில் தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நேற்று புதன்கிழமை (27) இரவு பெய்த கடும் மழை காரணமாக உடப்புசல்லாவ...
விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு – நடிகர் முதல் எதிர்க்கட்சி தலைவர்வரை…
விஜயகாந்த் வாழ்க்கை வரவாறு....
பிறப்பும் பின்னணியும்
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்ட் 25 ஆம் திகதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் விஜயராஜ் என்கிற விஜயகாந்த். இவரின் மனைவி பிரேமலதா. இவர்களுக்கு...
கேப்டன் விஜயகாந்த் காலமானார்!
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்று இன்று காலை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூச்சுவிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், சிகிச்சை...
யுக்திய ஒப்பரேஷனுக்கு அஞ்சி நுவரெலியாவில் பதுங்கிய குடு ரொஷான் கூண்டோடு கைது!
கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பிரதான சந்தேகநபரான 'குடு ரொஷான்” , அவரின் சகோதரன் மற்றும் அவர்களின் மேலும் சில உறவினர்கள் வரக்காபொல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு நபரிடமிருந்து...
பொலிஸ் அதிகாரியின் வீடு உள்ளிட்ட இடங்களில் கொள்ளை – எழுவர் கைது – 16 பவுண் தங்கம் மீட்பு!
யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 பேர்...
21 மெட்ரிக் தொன் உருளைக்கிழங்கு விதைகளுக்கு நடந்தது என்ன? யாழ். விரைந்தது விசாரணைக்குழு
யாழ்ப்பாணம் , குப்பிளானில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளானமை தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று விஜயம் செய்தது.
விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் உயரதிகாரிகள் குறித்த குழுவில்...
ஐதேகவின் தலைமைத்துவ சபையில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இதோ….!
எதிர்வரும் ஜனவரியில் உருவாக்கப்படவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையில் இடம் பெறுபவர்களின் பெயர் விவரம் அரசியல் வட்டாரங்களில் கசிந்துள்ளது.
ஐதேகவின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, உப தலைவர்...
மலையக தமிழர்களின் பிரச்சினை குறித்து விசேட கவனம் – உரிமைகள் நிச்சயம் வழங்கப்படும்!
"மலையக தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, செயல்பட்டு வருகிறோம். அவர்களுக்கு காணி, கல்வி மேம்பாடு உள்ளிட்ட உரிமைகளை வழங்க விசேட திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். " - என்று ஜனாதிபதி...



