வன விலங்குகளை வேட்டையாட அமைக்கப்பட்ட மின் வேலையில் சிக்கி இளைஞன் பலி!
அம்பகஸ்தோவ, தங்கமுவ பகுதியில் தோட்டமொன்றில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் இன்று (25) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பகஸ்தோவ, பஹல தங்கமுவ, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய...
களைகட்டுகிறது நுவரெலியா! சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு!!
வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்களிலிருந்தும் , வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள்.
குறிப்பாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு பதுளையில் 68 கைதிகள் விடுதலை!
நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் பதுளை மற்றும் தல்தென சிறைச்சாலைகளில் இருந்து 68 பேர் இன்று (25) விடுதலை செய்யப்பட்டனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி பதுளை சிறைச்சாலையில் இருந்து 12...
பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகள் விடுதலை!
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், கைதிகளை சிறைச்சாலையில் இருந்து இன்று காலை 9...
காசாவில் அகதிமுகாம்மீது தாக்குதல் – 70 பேர் பலி
மத்திய காசா பகுதியில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் சுகாதார அமைச்சு தகவல் தெரிவிக்கின்றது.
அத்துடன், அல்-மகாசி முகாமில் உள்ள வீடுகளை...
எல்ல 9 வளைவு பாலத்துக்கு அருகே ரயில் மோதி 22 வயது யுவதி பலி! விபத்தா, தற்கொலையா?
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த இரவு தபால் ரயில் மோதி 22 வயது யுவதியொருவர் இன்று (25) உயிரிழந்துள்ளார்.
எல்ல 9 வளைவு பாலத்திற்கு அருகிலேயே இன்று காலை இச்சம்பவம்...
ஹட்டன் திருச்சிலுவை தேவாலயத்தில் நத்தார் விசேட ஆராதனை…..
இருளை நீக்கி மனித வாழ்வில் ஒளியேற்றுவதற்காக பூமியில் அவதரித்து இயேசு பாலகனின் பிறப்பினை நினைவு கூர்ந்து மலையகத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
நுவரெலியா மாவட்டத்தில் பிரசித்தி...
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? அரவிந்தகுமாரின் முடிவு என்ன?
" ஜனாதிபதி தேர்தலே அடுத்த வருடம் நடைபெறும். அத்தேர்தலில் நான் யாரை ஆதரிப்பது என இதுவரையில் தீர்மானிக்கவில்லை." - என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பதுளை/ தெல்பெத்த இல 1...
நிழல் உலக தாதா மன்னா ரொஷானும், அவரின் சகாவும் சுட்டுக்கொலை – பாதுக்க பகுதியில் பயங்கரம்
கொழும்பு, புறநகர் பகுதியான பாதுக்க, துந்தான பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா ரொஷான் மற்றும் அவரது சகா ஒருவருமே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அவசர...
யுக்திய ஒப்பரேஷன் – 7 நாட்களுக்குள் 13,666 பேர் கைது! 1,097 பேருக்கு புனர்வாழ்வு
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய ஒப்பரேஷன்' நடவடிக்கையின்கீழ் 7 நாட்களுக்குள் 13 ஆயிரத்து 666 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 717 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். 174 பேர் தொடர்பில்...



