இலங்கைக்கு அடுத்த அடியை கொடுத்தது ஐசிசி
இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை தென்னாபிரிக்காவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அஹமதாபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவைக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையில்...
பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீட்டை வரவேற்கிறேன் – பொன்சேகா
" பாதீட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு கடந்த வருடத்தை விடவும் இம்முறை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கதக்க விடயமாகும். ஏழை நாடாக இருந்தாலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்காமல் முன்னோக்கி செல்ல முடியாது." - என்று...
ராஜபக்சக்கள் சூறையாடிய நிதியை மீளப் பிடுங்குங்கள் – சந்திரிக்கா வலியுறுத்து
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமானோரைச் சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராட்டியுள்ளார்.
நீதிமன்றம் அடையாளம் காட்டிய கும்பலினால் தவறாகக் கையாளப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு அல்லது...
பாதுகாப்பற்ற மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு
மஹியங்கனை புஜநகர பிரதேசத்தில் நபர் ஒருவரால் இழுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கிய யானையொன்று இன்று (21) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
தனி நபரின் காணியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அற்ற மின்...
பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க முற்போக்கு கூட்டணி முடிவு! தமிழ்த் தேசியக் கட்சிகளும் எதிர்ப்பு!!
வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளன என்று அறியமுடி கின்றது.
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு -...
மஹிந்தவின் குடியுரிமையை பறிக்க முயற்சி! பதறுகிறார் நாமல்!!
போரை முடிவுக்கு கொண்டுவந்ததில் இருந்தே மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையை பறிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுவந்தன என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" அரச கொள்கையின் அடிப்படையிலேயே...
விளையாட்டுத்துறை அமைச்சு எஸ்.பிக்கு?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக செயற்படும் ரொஷான் ரணசிங்கவிடம் இருந்து விளையாட்டுத்துறை...
பதவி துறக்கமாட்டேன் – ரொஷான் ரணசிங்க அதிரடி
பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகவே அமைச்சு பதவியை ஏற்றேன். எனவே, பதவி துறக்கும் எண்ணம் இல்லை - என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அமைச்சு பதவியை துறந்து,...
” சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அமுலாக்க இணக்கம்”
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு...
இலங்கை சுங்கத்தின் முறைகேடுகள் கோபா குழுவில் அம்பலம்
இலங்கை சுங்கத்தின் பல நிர்வாகப் பலவீனங்கள் மற்றும் முறைகேடுகள் கோபா குழுவில் புலப்பட்டன.
இலங்கை சுங்கத்தின் 2019, 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை...



