தரமற்ற மருந்து இறக்குமதி – நால்வர் கைது
தரமற்ற இமியூனோகுளோபியூலின் மருந்தை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவைச் சேர்ந்த நால்வர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் உதவிப் பணிப்பாளர்கள்...
எதிர்க்கட்சிகளின் கனவுகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளது
மக்கள் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் வரை காத்திருந்த எதிர்க்கட்சிகளின் கனவுகள் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மாத்திரமன்றி,...
நானுஓயா கார்லிபேக் தோட்டத்தில் வெள்ளம் – 4 வீடுகள் பாதிப்பு!
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கார்லிபேக் தோட்டத்தில் இன்று (20) பிற்பகல் பெய்த கடும் மழையால், கிளையாறுகள் பெருக்கெடுத்ததன் காரணமாக 4 வீடுகளினுள் வெள்ள நீர்...
நாட்டில் தலைதூக்கிய டெங்கு – அபாயத்திலுள்ள மாவட்டம்
2023ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் நேற்றைய தினம் (19) வரை 73,032 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...
கந்தப்பளையில் காட்டெருமை தாக்கி வயோதிபர் படுகாயம்
கந்தப்பளை - ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று நகரில் காட்டெருமை தாக்கி 84 வயதான வயோதிபர் படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காட்டெருமை தாக்குதலுக்கு இலக்கானவர்...
மலையகம் – 200 நிகழ்வு டிசம்பர் 24 நுவரெலியாவில் – ராதா
" மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகைத்தந்து 200 வருடம் நிறைவடைந்துள்ளது.இந்நிகழ்வை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நுவரெலியாவில் கொண்டாட தீர்மானித்துள்ளோம்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட...
இந்திய அணி தோல்வி அடைந்த அதிர்ச்சியில் மென்பொருள் பொறியியலாளர் உயிரிழப்பு!
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி தோல்வியடைந்த அதிர்ச்சியில், மென்பொருள் பொறியியலாளர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த துர்கா சமுத்திரத்தை சேர்ந்தவர் ஜோதி குமார் (வயது 25). மென்பொருள்...
பதுளையில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து!
பதுளை, அலுகொல்ல - கந்தேகெதர வீதியில் பயணித்த பேருந்து ஒன்று இன்று காலை கொஹொவில பிரதேசத்தில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளையில் இருந்து சர்னியா தோட்டத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே...
நுவரெலியா மாவட்டத்துக்குள் நுழையும் புதிய மதுபானசாலைகள்
இலங்கையில் மதுபானத்துடன் தொடர்புடைய தீங்கு மற்றும் மது பாவனையால் வருடாந்தம் ஒவ்வொரு 100,000 மக்களுக்கும் 4201 மரணங்கள் பதிவு செய்யப்படுகின்றது.
இவற்றில் ஒவ்வொரு ஒரு இலட்சம் மக்களில் 2880 பேருக்கு ஈரல் அழற்சியும் வீதி...
ஹெரோயின் போதைப்பொருளுடன் பதுளையில் இருவர் கைது!
11, 880 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் பதுளை, பசறை...



