சாமிமலை – நிலாவத்தை தோட்டத்தில் மனித எச்சங்கள் மீட்பு!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இது தொடர்பில் பிரதேச மக்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதி, பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது....
அரச ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் – வரும்…ஆனால் வராது! வடிவேல் பாணியில் பாதீட்டை கலாய்த்த ஶ்ரீதரன்
" இந்த நாட்டில் சமாதானத்துக்கான கதவுகள் இறுக மூடப்பட்டுள்ளன. நல்லிணக்கத்துக்கான கதவுகள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டு சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திராணியும், தைரியமும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு...
லுணுகலையில் தோட்ட அதிகாரி சடலமாக மீட்பு!
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் சுவிண்டன் பகுதியில் தோட்ட விடுதியொன்றில் இருந்து 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் சுவிண்டன் தோட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தராக...
தலவாக்கலையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட் கூம்வூட் தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை விசேட அதிரடிப்படையினராலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 320 மில்லி கிராம்...
கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் – ஜனாதிபதி
இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டுவர விரும்புவதாகவும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியுமாக இருந்தால் கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி...
பொருளாதார நெருக்கடிக்கு கோட்டா, மஹிந்த, பஸிலே காரணம்!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணமானவர்கள் என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு...
ஐசிசி தடை – ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விதித்துள்ள தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கும், இலங்கை எந்தவொரு கிரிக்கட் போட்டித்தொடரையும் இழக்க நேரிடும் அபாயம் இருப்பின் அது குறித்து கலந்துரையாடி உடனடியாக முடிவுகளை எடுப்பதற்கும்...
பலாங்கொடை மண்சரிவு – தாய், தந்தை மகள்மாரின் சடலங்கள் மீட்பு!
பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்குண்டு காணாமல் போயிருந்த ஒரே குடும்பத்தை நால்வரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மண்சரிவொன்று ஏற்பட்டது. இந்த...
‘பாதீடு’ – மலையகத்தில் பட்டாசு கொளுத்தி ஆதரவு!
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வரவேற்று, மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்தினர் .
மலையகத்துக்கான பத்தாண்டு கால...
அவமானப்படுத்தப்பட்டமையே இளம் குடும்பஸ்தர் உயிரை மாய்க்க காரணம்- நீதி கோரி அமைதி பேரணி
இளம் குடும்பஸ்தரான அட்டன் ஒஸ்போன் தோட்டத்தைச் சேர்ந்த சுரேஸ் திட்டமிட்டப்படி அவமானப்படுத்தப்பட்டு அதனால் அவமானம் தாங்க முடியாமலேயே தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஒஸ்போன் தோட்ட பொதுமக்கள் சார்பாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது.
11ஆம்...



