இந்திய பெருங்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இலங்கைக்கு தென்கிழக்கே இந்திய பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், இது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகம் தெரிவித்துள்ளது.
யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குக் காரணம் என்று முதல்...
திண்டாடும் மக்களுக்கு பாதீட்டில் தீர்வு இல்லை – பீரிஸ் சுட்டிக்காட்டு
பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு உள்ளிட்டவையால் திண்டாடும் மக்களுக்கு பாதீட்டில் எந்தவொரு தீர்வும் இல்லை என்று சட்டத்துறை பேராசிரியரான ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பாதீடு குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
பாதீட்டை வரவேற்கிறது இதொகா!
பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமையை வழங்க நடவடிக்கை. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 04 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுமென ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் அறிவித்துள்ளமை தொடர்பில் தோட்ட...
காசா வைத்தியசாலையில் குவியும் பிணங்கள்! பேரவலம் தொடர்கிறது!!
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா, கல்லறையாக மாறி வருவதாக உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் அல்-ஷிபா மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக உலக...
6 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
பதுளை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, குருணாகல், மாத்தறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 14,225 வீடுகள் மற்றும் கட்டடங்கள்...
தேர்தலை இலக்குவைத்த பாதீடே இது – எதிரணி சாடல்
2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலை இலக்குவைத்தே வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தொடர்பில்...
அசானிக்கு 2 மில்லியன் பரிசு – கனடாவில் வாழும் மலையக தமிழர் நேசக்கரம்
Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவான சரிகமப நிகழ்ச்சியில் பங்கு பற்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் இதயத்திலும் குடி புகுந்த குழந்தைதான் இலங்கையின் கண்டி மாவட்டத்தை சேர்ந்த அசானி. தேயிலைத்...
2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று முன்வைக்கப்பட்ட நிலையில், இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று முதல் நடைபெறவுள்ளது.
பாதீடு தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு...
தலவாக்கலையில் கத்தி குத்து – இளம் குடும்பஸ்தர் கொலை !! இருவர் கைது !
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிரூட் தொழிற்சாலை பகுதிக்கு அருகில் நேற்று (13.11.2023) மாலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் .
கிறேட் வெஸ்டன் பகுதியை சேர்ந்த சிவஞானம்...



