கிரிக்கெட் நிறுவனம் தனி இராஜ்ஜியம் அல்ல – சஜித்
" அமைச்சருக்கும், பாராளுமன்றத்துக்கும் மேலாக இலங்கை கிரிக்கெட் சபை தனி இராஜ்ஜியம் போல செயற்பட முடியாது." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ்...
யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அக்டோபர்...
மகனால் தந்தைக்கு நேர்ந்த கதி……யாழில் பெரும் சோகம்!
தனது மகன் உயிர்மாய்க்க முயன்ற தகவல் அறிந்து , மயங்கி சரித்தவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியை சேர்ந்த 71 வயதுடைய முத்துத்தம்பி விவேகானந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது இரண்டாவது மகன் நேற்று (08)...
“பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் அரசமைப்பை மீறியுள்ளார் ஜனாதிபதி – குற்றப் பிரேரணை கொண்டுவர முடியும்”
“ சட்டத்தின் அடிப்படையில் நாட்டில் தற்போது பொலிஸ்மா அதிபர் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபர் நியமனம் விவகாரத்தில் அரசமைப்பை மீறியுள்ளார். ஆகவே, அவருக்கு எதிராகக் குற்ற விசாரணைப் பிரேரணை கொண்டு...
ஐக்கிய மக்கள் சக்தியில் இணையுமாறு ரொஷான் ரணசிங்கவுக்கு சஜித் அழைப்பு
அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் வந்தால் அவரை வரவேற்பதற்கு தயார். அவர் எமது பக்கம் வருவதை நானும் விரும்புகின்றேன் - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி வளாகத்தில் உடைந்து விழும் நிலையில் பாரிய 5 மரங்கள்!
ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியில் தரம்- 06 மாணவர்களின் வகுப்பறைக்கு அருகாமையில் பாரிய 5 மரங்கள் முறிந்து விழக்கூடிய நிலையில் உள்ளன.
இம்மரங்களை அகற்றித்தருமாறு கல்லூரி அதிபர், பிரதேச செயலாளர் , வனப்பாதுகாப்பு செயலாளர்,...
ஹமாஸுடன் உறவு தொடரும் – அந்த அமைப்பை தண்டிக்கமாட்டோம்! மலேசியா
ஹமாஸுடன் மலேசியா தனது உறவுகளைப் பேணுவதாகவும், அந்தக் குழுவை மலேசியா தண்டிக்காது என்றும் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
பாலஸ்தீன பிரச்சினையை மலேசியர்கள் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம்...
10 மாதங்களுக்குள் 62 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்! 32 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 62 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9 மணிக்கு...
கடைசி போட்டியிலாவது வெற்றி கனியை ருசிக்குமா இலங்கை?
அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தும் முனைப்பில் இலங்கை அணியுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றது நியூசிலாந்து.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நியூசிலாந்து...
” கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்” – சபையில் நாளை வாக்கெடுப்பு!
"ஊழல் மிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்" எனும் தலைப்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியன ஒன்றிணைந்து கொண்டுவரும் பிரேரணை மீதான விவாதத்தை நாளை (09)...




