சீனத் தூதுவரின் வருகைக்கு வலுக்கிறது எதிர்ப்பு!
சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் நாளை மறுதினம் (06) ஆம் திகதி வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அக் குழுவினருக்கு எதிராக வடக்கில் வலுவான எதிப்பலைகள் கிளம்பியுள்ளன.
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் வல்லாதிக்கப் போட்டியின்...
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்
நாட்டில் உள்ள சுமார் 20 கிராமிய வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒரு மாதத்தில் மேலும் 50 கிராமப்புற வைத்தியசாலைகள் மூடப்படும்...
தகராறில் 67 வயதுடைய நபர் படுகொலை
வஸ்கடுவ பகுதியில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நேற்று இரவு தனது நண்பருடன் மது அருந்தியுள்ளார்.
தகராறில் அவரது நண்பர் ஆயுதத்தால்...
மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை அறிவிப்பு
மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை டிசம்பர் 22, 2023 முதல் பெப்ரவரி 2, 2024 வரை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம்...
நுவரெலியாவை கண்கவர் சுற்றுலாக் களமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்த பணிப்பு
நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில்...
இந்தியாவின் ‘றோ’தான் கோட்டாவை விரட்டியதாம் – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கண்டுபிடிப்பு!
கோட்டாபய ராஜபக்சவை விரட்டிவிட்டு ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்குகொண்டுவந்ததன் பின்னணியில் இந்தியா செயற்பட்டுள்ளது என்று பரபரப்பானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலாநிதி வசந்த பண்டார.
'அறகலயவின்' பின்னணியில் இந்தியாவின் றோவும், அமெரிக்காவின்...
மலையக தமிழர்கள் தொடர்பில் இந்திய அரசு முழுமையான அக்கறை – சம்பந்தன் வரவேற்பு
“இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் நலனில் இந்திய மத்திய அரசு முழுமையான அக்கறை செலுத்தியுள்ளது. உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதனை நாம் வரவேற்கின்றோம். அதேபோல், இலங்கையில்...
மின் கட்டணத்தை உடன் குறைக்கவும் – மொட்டு கட்சி வலியுறுத்து
வரவு - செலவுத் திட்டத்துக்கு முன்னர் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் துறைசார் அமைச்சர் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...
‘லிட்ரோ கேஸ்’ – புதிய விலைப்பட்டியல் வெளியானது…!
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக...
” இலங்கையை வாழ வைத்த மலையக மக்களை சம உரிமை பெற்றவர்களாக வாழ வைக்கவும்” – தமிழக முதல்வர்...
" இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்." - என்று தமிழக முதல்வர்...








