” நான் இனவாதி அல்லன் – தமிழர்களே என்னை மன்னித்துவிடுங்கள்” – அம்பிட்டிய சுமன ரத்ன தேரர்
" நான் இனவாதி அல்லன். மனக்கவலையால்தான் அன்று அப்படி கதைத்தேன். (தமிழர்களை வெட்டுவேன் - கொத்துவேன்) இதனையிட்டு கவலை அடைகின்றேன்." - என்று மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில்...
” தொழிற்சங்க பேதம் வேண்டாம் – நாம்200 நமக்கானது” – அனைவருக்கு இதொகா அழைப்பு
இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட நாம் 200 நிகழ்வுக்கு தொழிற்சங்க பேதமின்றி அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு இலங்கை...
” மலையக மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்படும்” – ஜனாதிபதி உறுதி
" மலையக மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்படும்" - ஜனாதிபதி உறுதி
"சிலோன் டீ" என்ற நாமத்தை உலகறியச் செய்தவர்கள் என்ற வகையில் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வளர்ச்சிக்கு அதிக...
‘மில்கோ’ நிறுவன தலைவர் உடன் பதவி நீக்கவும் – நுவரெலியாவில் போராட்டம்
'மில்கோ' நிறுவனத்தின் தலைவரை உடன் பதவி நீக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மதிய உணவு நேரத்தின்போது , நுவரெலியா அம்பேவல மில்கோ பால் சேகரிப்பு நிலையம்...
இந்தியாவின் வெற்றி பயணத்துக்கு முடிவு கட்டுமா இலங்கை? இன்று பலப்பரீட்சை!
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மும்பையில் இன்று மோதுகின்றன.
தனது முதல் 6 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வென்று,...
‘உதயன்’ செய்தி ஆசிரியரிடம் ரிஐடி நான்கரை மணிநேரம் விசாரணை!
2020 ஆண்டு 'உதயன்' பத்திரிகையில் வெளியான செய்திகள் மற்றும் ஒளிப்படம் தொடர்பாக 'உதயன்' பத்திரிகை செய்தி ஆசிரியர்களில் ஒருவரான கு.டிலீப் அமுதனிடம் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நேற்று (01) வாக்குமூலம்...
ஜீவனின் ஏற்பாட்டில் நாம்200 நிகழ்வு இன்று! ஜனாதிபதி, இந்திய நிதி அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்பு!!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில், மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'நாம் 200' நிகழ்வு இன்று மாலை...
வீதி விபத்துகளால் இலங்கையில் வருடாந்தம் 3 ஆயிரம் பேர் உயிரிழப்பு!
இலங்கையில் வீதி விபத்துக்கள் காரணமாக 2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 115 சிறுவர் மரணங்கள் இடம்பெற்றுள்ளன என்று வீதி விபத்துக்களை தடுப்பதற்கான நிபுணத்துவ குழுவின் தலைவர் பேராசிரியர் சமன் தர்மரத்ன தெரிவித்தார்.
கொழும்பு...
கடும் மழையால் இரு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
நுவரெலியா மாவட்டத்தில் இன்று மதியம் முதல் பெய்துவரும் கடும் மழையால் கென்யோன் நீர் மின் நிலைய நீர் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் 3 அங்குலம்வரை திறந்துவிடப்பட்டுள்ளன.
அத்துடன், விமலசுரேந்திர நீர் தேக்கத்தின் நீர்...
வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்த உயர்மட்ட குழு
வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல...




