காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் – வாயில் ஒன்றை  திறப்பதாக அறிவிப்பு

0
காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வாயில் ஒன்றை  திறப்பதாக எகிப்து அறிவித்துள்ளது. அதன்படி மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் 20 பாரவூர்திகளை காசா பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்கள்...

விஜயகலா மகேஸ்வரன் விடுதலை

0
பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில்...

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கு சபை அமர்வில் பங்கேற்க 4 வாரங்கள் தடை!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெருமவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு நான்கு வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நான்கு வாரங்களுக்கு அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க முடியாது என சபாநாயகர்...

உலக அமைதிக்காக ஒக்.27 விசேட பிரார்த்தனை!

0
காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உலக அமைதிக்கான பிரார்த்தனை, தவம் மற்றும் நோன்பின் நாளாக அக்டோபர் 27ஆம்...

முல்லைத்தீவு நீதிபதிக்கு சட்டமா அதிபர் அழுத்தம் பிரயோகிக்கவில்லை – நீதி அமைச்சர்

0
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு சட்டமா அதிபரால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது எனக் கூறப்படுவது பிழையான தகவலாகும் - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். நோயாளி ஒருவரை பார்வையிட இந்தியா செல்வதாகக்கூறி,...

புசல்லாவை, செல்வகந்த பாலத்தை புனரமைப்பதற்கான பணி ஆரம்பம்!

0
புசல்லாவை பாரதெக்க - செல்வகந்த கீழ்பிரிவு கிராமத்துக்கு செல்வதற்கான பாலத்தை புனரமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்படி பெருந்தோட்ட மனிதவள நிதியத்தினால் பொறியியலாளர் ஒருவர் அனுப்பப்பட்டு, குறித்த பாலத்தை புனரமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள், செலவீனம்...

பசறையில் வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளர்த்த இளைஞன் கைது!

0
பசறை பகுதியில் 100 கஞ்சா செடிகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெமேரியா A பிரிவு, மாத்தன்னை டிவிஷன் பகுதியில் வீட்டு தோட்டம் ஒன்றில் கஞ்சா பயிரிடுவதாக பசறை ஆக்கரத்தன்ன பகுதியில்...

காசாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர ஏற்பாடு

0
காசா எல்லையில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. எகிப்துக்கு பிரவேசிக்கும் ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டவுடன் அவர்களை உடனடியாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என பலஸ்தீனத்திலுள்ள இலங்கை பிரதிநிதி...

‘இலங்கை தமிழர்’ – பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்துக்கு இதொகா தலைவர் போர்க்கொடி

0
பிறப்பு, இறப்பு சான்றிதழில் இனத்தினை குறிப்பிடுவது குறித்து பதிவாளர் நாயக திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். பிறப்பு, இறப்பு...

ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு

0
கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று (18) காலை உயிரிழந்துள்ளது. 12 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த ராகமை, வெயாங்கொட பகுதியை சேர்ந்த 37...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...