சீரற்ற காலநிலையால் 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு – 1,125 வீடுகள் சேதம்
காலி, மாத்தறை உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 20 ஆயிரத்து 480 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருவர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயம் அடைந்துள்ளனர்...
இரண்டு பெண்களை கொலை செய்து போலி தங்க ஆபரணங்களை திருடியவர் கைது
மாத்தறை - பிரவுன்ஸ்ஹில் டெரன்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்களாக பணிபுரியும் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் தடியால் அடித்து கழுத்தை நெரித்து கொலைசெய்து, வீட்டில் இருந்த 12 போலி தங்க ஆபரணங்கள்...
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொது ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எலிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன் சிகிச்சையை மக்களுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் தலைவர் உபுல்...
கிழக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியில் பலப்படுத்த 10 வருடத் திட்டம்
திருகோணமலையின் அபிவிருத்தி உட்பட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அடுத்த 10 வருடங்களில் விரிவான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மகாவலி திட்டத்தில் விடுபட்ட இரண்டு மகாவலி...
தென் மாகாண பாடசாலைகளின் பரீட்சை ஒத்திவைப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட...
இஸ்ரேல் , பலஸ்தீன் மோதல் தொடர்பில் இலங்கை கவலை
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் குறித்து இலங்கை கவலையடைவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கும் மோதல்கள் காரணமாக சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காஸா எல்லையில் இஸ்ரேல் மீது ஹமாஸ்...
கட்அவுட் ,சுவரொட்டிகளில் தனது புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாமென ஜனாதிபதி அறிவுறுத்தல்
இனிமேல் தனது புகைப்படத்தை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அனைத்து சுவரொட்டிகளிலும் தனது புகைப்படத்தை காட்சிப்படுத்துவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஏனைய அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள்...
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் தங்கச் சங்கிலி பறிப்பு
கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த பெண் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றது .
ரண்மலைகொடுவ ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை, ஒருவர்...
இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் வைத்தியசாலையில் : சாரதி மீது மக்கள் தாக்குதல்
ஹொரணை, பல்லபிட்டிய பிரதேசத்தில் பயணித்த இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய...
நாட்டில் நிலவும் கடும் மழை – 7 பேர் உயிரிழப்பு – 54,000 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்த நிலையில் 13,352 குடும்பங்களைச் சேர்ந்த 54,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் 17...







