42 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கண்டுபிடிப்பு
ஒருகொடவத்தை இலங்கை சுங்க முனையத்தில் உணவுப் பொதி மற்றும் ஒலிபெருக்கியில் ஒரு தொகுதி போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது, இலங்கை சுங்க மற்றும் துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில்...
இந்தியாவில் நிலநடுக்கம்: (காணொளி)
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நில நடுக்கம் இன்று(03) பிற்பகல் 2.25 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டதாகவும் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும்...
புகையிரதத்தில் முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் பலி
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் புகையிரதத்தில் முச்சக்கரவண்டியோன்று மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று முற்பகல் மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே முச்சக்கர வண்டி மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பத்தில் ஏறாவூர்...
உயர்தரப்பரீட்சை குறித்து கல்வி அமைச்சர் இன்று விடுத்துள்ள அறிவிப்பு
க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான திகதி விவரம் எதிர்வரும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் இது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்படும் எனவும்...
யாழில் நாளை மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் – தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக அழைப்பு
"அன்புக்குரிய எம் தமிழ் பேசும் மக்களே! பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த மனித சங்கிலிப் போராட்டம் மருதனார்மடத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பித்து...
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் சபையில் முன்வைப்பு
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமயில் கூடியது.
இதன்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் மேற்படி சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இச்சட்டமூலத்துக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...
” பிளாஸ்டிக் புழக்கத்துக்கு ஈராண்டுக்குள் தடை”
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புழக்கத்தை நாட்டில் முற்றிலுமாக அரசு நிறுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அகமது தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் பல்வேறு வகையான...
சர்வதேச விசாரணைக்கு இடமில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்
" இலங்கையானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு இடமளிக்காது." - என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட...
தொழிலாளர் குடும்பத்தினர் எதிர்கொண்ட அழுத்தங்கள் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலையீட்டில் தீர்வு
குடியிருப்பொன்று இல்லாத நிலையில் பதுளை ஹாலி-எல ரொசட் தோட்டத்தின் முதலாம் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர் (3பிள்ளைகளுடன்) குடும்பத்தினர் நிர்வாக ரீதியாகவும் பொலிஸ் தரப்பிலும் எதிர்கொண்ட அழுத்தங்கள் தொடர்பில் தலையீடு செய்த ஐக்கிய மக்கள்...
மெக்சிகோ தேவாலய விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
மெக்சிகோவில் தேவாலய சுவர் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
மெக்சிகோவின் டாம்பிகோ துறைமுகத்திற்கு அருகிலுள்ள வளைகுடா கடற்கரையில் ஒரு நகரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்குள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டத்தின் போது...





