” 2024 தேர்தல் வருடம்” – தேர்தல் ஆணைக்குழுவுக்கு ரூ. 11 பில்லியன் ஒதுக்கீடு!
ஜனாதிபதி தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான பாதீட்டில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு 11 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இம்மாதம் நாடாளுமன்றத்தில்...
2024 இல் அரச செலவீனம் 203 பில்லியனால் அதிகரிப்பு! பாதுகாப்பு அமைச்சுக்கு 423 பில்லியன் ஒதுக்கீடு!!
2024 ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனம் 203 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேபோல அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டில் பாதுகாப்பு அமைச்சு மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை...
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(02) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில்,
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 174,400...
‘அன்று நீதியரசரை வீட்டுக்கு அனுப்பியவர்கள், இன்று நீதிபதியை நாட்டைவிட்டே வெளியேற்றியுள்ளனர்”
“ இலங்கையில் நீதித்துறை சுதந்திரத்தை இழந்துவிட்டது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி
வேண்டுமெனில் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதே ஒரே வழி.”
- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ அன்று பிரதம...
8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
கடும் மழையுடனான சீரற்ற காலநிலையையடுத்து நாட்டில் எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, மாத்தறை, கேகாலை, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, கண்டி உள்ளிட்ட 8 மாவட்டங்களின் 30 பிரதேச செயலாளர்...
சீரற்ற காலநிலையால் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 672 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் ஒரு வீடு முழுமையாகவும், 376 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
37...
‘முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல்’ – வெளிப்படையான விசாரணை அவசியம்
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடத்தப்பட்டு, அதன் பின்புலம் கண்டறியப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்...
மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு ஆய்வு
அரசாங்கம் முன்வைத்துள்ள மற்றுமொரு சட்டமூலம் எவ்வாறு மக்களின் மனித உரிமைகளை மீறுவதற்கு வழிவகுக்கும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பாதுகாப்பு சட்டமூலத்தின் 44 மற்றும் 45 பிரிவுகளுக்கு அமைய,
வளாகங்களுக்குள்...
குளவிக் கொட்டுக்கு இலக்காகி தொழிலாளி பலி!
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் - யப்பாம தனியார் தோட்டமொன்றுக்கு தொழிலுக்குச் சென்ற 53 வயதுடைய நபர், குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குளவிக் கொட்டுக்கு பின்னர், ஹொப்டன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை...
மீண்டும் அதிகரிக்குமா லிட்ரோ எரிவாயுவின் விலை ?
இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் பதிவாகியுள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, எரிவாயுவின்...





