பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பாணதுகம பிரதேசத்தில் இருந்து நில்வலா...
” சபைக்கு வரும் சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்கள்”
சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களாக கருதப்படுகின்ற
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பன எதிர்வரும் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
ஒக்டோபர் மாதத்துக்குரிய முதல்வார நாடாளுமன்ற கூட்டத்தொடர் 03 ஆம் திகதி...
கொட்டகலையில் கார் விபத்து
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு ( 28.09.2023) காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகமே விபத்திற்கு காரணம். மேலதிக விசாரணைகளை...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்; சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 900 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
பிறந்தது முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குழந்தை புற்றுநோய் என அடையாளப்படுத்தப்படுகின்றது.
அந்தவகையில்,...
” தோட்ட மக்களுக்கு எதையும் செய்யாத எம்.பியைக் கூட ஜனாதிபதி ஐ.நா. அழைத்து சென்றுள்ளார்” – சஜித்
" தோட்ட மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் வந்து, தோட்ட மக்களுக்கு எதுவும் செய்யாத நாடாளுமன்ற உறுப்பினரைக்கூட ஜனாதிபதி ஐ.நா. கூட்டத்தொடருக்கு அழைத்துச் சென்றுள்ளார்." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபஞ்சம்...
நீண்ட வார விடுமுறை – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
இன்று ஆரம்பமாகியுள்ள நீண்ட வார விடுமுறையின் போது போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்துமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இன்று இடம்பெற்ற...
ஐ.எம்.எப் இன் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சு -பதில் நிதி அமைச்சர் செஹான்...
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச...
சட்டவிரோதமான முறையில் நகைகளை கொண்டு வந்த இலங்கை வர்த்தகப் பெண் கைது
இந்தியாவில் இருந்து 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இந்நாட்டிற்கு கொண்டு வந்த இலங்கை வர்த்தகப் பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது இன்று (28)...
தனுஷ்க மீதான கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து பரிசீலனை!
தனுஷ்க குணதிலகவிற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்று பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிட்னியில் உள்ள டவுனிங்...
போர் காலத்திலும் கனடா பயங்கரவாதத்துக்கு உதவியது – மொட்டு கட்சி எம்.பி. சீற்றம்
" கனடா தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வெளியிட்ட கருத்து உண்மையே. அரசின் நிலைப்பாட்டையே அவர் பிரதிபலளித்துள்ளார்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக...



