கஜேந்திரன் மீது தாக்குதல் – அமைச்சர் டிரான் அலசிடம் மனோ விடுத்துள்ள கோரிக்கை
" நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும், நாடாளுமன்ற உதிக பிரேமரத்ன மீதான அனுராதபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்தையும் ஒரே மாதிரியான சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக கருதி, விசாரித்து,...
தேசிக்காய் விலை சடுதியாக அதிகரிப்பு
இலங்கையில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 58 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை 30 ரூபா முதல் 38...
திருமலை சம்பவம் – கைதான ஆறு பேரும் விளக்கமறியலில்!
திருகோணமலை, சர்தாபுர பகுதியில் திலீபனின் உருவச்சிலை தாங்கிய பாரவூர்திமீது தாக்குதல் நடத்தியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அறுவரும் எதிர்வரும் 21 ஆம்...
இத்தாலியில் மீண்டும் நிலநடுக்கம்
மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பாடசாலைகள்...
பதுளையில் புதையல் தேடிய பிக்கு உட்பட எழுவர் கைது!
பதுளை, மிகஸ்பிட்டிய கொஹன பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் புதையல் தேடியதாக தேரர் உட்பட 7 பேர் பதுளை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யபட்டவர்களிடம் இருந்து புதிய வகை டிஜிட்டல் ஸ்கேனிங் இயந்திரம் மற்றும்...
மக்கள் ஆணை இல்லாமல் ஆட்சியை பொறுப்பேற்க தயாரில்லை – சஜித்
மக்கள் ஆணை இல்லாமல் ஜனாதிபதி பதவியையோ அல்லது பிரதமர் பதவியையோ ஏற்பதற்கு தான் தயாரில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் திருடர்கள் குழுவின் பாதுகாவலராக மாறி தற்போது உயிர்த்த...
கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல் நடத்தியவர்களை உடன் கைது செய்க – சுமந்திரன் வலியுறுத்து
" திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும்.”
- இவ்வாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்...
பிள்ளையானை பதவி நீக்கம் செய்யவும் – ஜே.வி.பி. வலியுறுத்து
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்று இடம்பெற வேண்டுமெனில் இராஜங்க அமைச்சர் பிள்ளையான் மற்றும் புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே ஆகியோர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்."
இவ்வாறு...
பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் ஏற்க தயார் – தயாசிறி
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மீள கிடைக்கப்பெறுமானால் அதனை ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுபுரிமையில் இருந்து தயாசிறி ஜயசேகர...
மலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பிரதித் தலைவராக ராஜாராம் நியமனம்
மலையக மக்கள் முன்னணி மற்றும் அதன் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணி என்பன மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி புதிய நிர்வாக மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
ஹட்டனில் உள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து...







