நினைவேந்தலை எவரும் தடுக்க முடியாது – சம்பந்தன் காட்டம்
" அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு சென்றுள்ள நிலையில், இங்கு திருகோணமலையில் பட்டப்பகலில் பொலிஸார் முன்னிலையில் குண்டர்கள்,...
இலங்கை தேயிலை சபைக்கு கோப் குழு அழைப்பு
ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக 06 அரச நிறுவனங்கள் எதிர்வரும் நாட்களில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு என அழைக்கப்படும் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன.
இலங்கை தேயிலைச் சபை, கட்டடப்...
” சூழ்ச்சியாலேயே ராஜபக்சக்கள் வீழ்த்தப்பட்டனர் – அனைத்தையும் அம்பலப்படுத்துவோம்”
" கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் எவ்வாறு பதவியில் இருந்து விரட்டப்பட்டனர் என்பது தொடர்பான சூழ்ச்சி திட்டத்தை அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது அம்பலப்படுத்துவோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
டிஜிட்டல் மயமாக்கல், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, கல்வித்துறை ஊக்குவிப்புக்கு உலக வங்கி ஆதரவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களை வெகுவாகப் பாராட்டிய உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா (Ajay Banga) இலங்கையின் புத்தாக்க பாதைக்கான பிரவேசம் மகிழ்ச்சியளிப்பதாக...
பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் இலங்கையின் வேலைத்திட்டத்துக்கு தென்கொரியா ஆதரவு
இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யெயோல் தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதி ரணில்...
மஞ்சள் காமாலைக்கான 2000 தடுப்பூசிகள் இலங்கைக்கு
மஞ்சள் காமாலை நோய்க்கு பயன்படுத்தப்படும் 2000 தடுப்பூசிகள் இந்த வாரத்தில் இலங்கைக்கு கிடைக்கபெறும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசிகள் யுனிசெஃப் மூலம் வாங்கப்பட்டதாக அவர்...
‘திருமலை தாக்குதல் சம்பவம்’ – முல்லைத்தீவில் கண்டனப் போராட்டம்
திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையைக் கண்டித்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முற்பகல்...
அமெரிக்க – இலங்கை வர்த்தகம்,முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 14ஆவது கவுன்சில் கூட்டம் கொழும்பில்
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான (TIFA) 14 ஆவது கவுன்சில் கூட்டம் இன்று (18) கொழும்பில் நடைபெற்றது.
இலங்கை அரசின் சார்பில் சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் பிரதம...
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,461 ஆக பதிவு
செப்டெம்பர் மாதத்தில் இதுவரை நாட்டில் 1,583 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,461 ஆக...
தலைமன்னார் – கொழும்பு இடையில் சொகுசு ரயில் சேவை விரைவில்!
தலைமன்னார் துறைமுகத்திற்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் தலைமன்னார் துறைமுக ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு 10.34 மணிக்கு...




