தொடர்ந்து மீட்கப்படும் மனித எலும்பு கூடுகள்! சயனைட் குப்பி – இரண்டு இலக்கத் தகடுகளும் சிக்கின ( படங்கள்)
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று இடம்பெற்ற நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும்...
நாட்டை விட்டு ஓடிய கோட்டா மீண்டும் அரசியலுக்கு வருவதா? மொட்டு கட்சி கடும் சீற்றம்
" ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் நாட்டைவிட்டு ஓடிய கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவார் எனக் கூறப்படுவது நகைச்சுவைத்தனமானதாகும். அவ்வாறு அவர் வந்தாலும் மொட்டு கட்சி அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது."
-...
சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும் – 2ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று 2ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பு,...
முறிந்து விழுந்தது மரம் – அவிசாவளையில் ஐவர் படுகாயம்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் அவிசாவளை , கிரிவன்தல பகுதியில் நேற்றிரவு பாரிய மரமொன்று வீதியில் முறிந்து விழுந்ததால் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். அத்துடன், ஆட்டோவொன்றும், ஸ்கூட்டியும் சேதமடைந்துள்ளன.
ஆட்டோவில் பயணித்த மூவரும்,...
சூழ்ச்சி மூலம் மொட்டு கட்சியை வீழ்த்த முடியாது – பஸில் சூளுரை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தை முடக்கும் வகையில் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறான நடவடிக்கைமூலம் மொட்டு கட்சியை வீழ்த்த முடியாது - என்று ஶ்ரீலங்கா...
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் செப். 21 ஜனாதிபதி உரை – உலக தலைவர்களுடன் பேச்சு நடத்தவும் திட்டம்
அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.
"2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி...
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் மகா சங்கத்தினரும், இந்து மத தலைவர்களும் பேச்சு நடத்தினால் தீர்வு கிட்டும்
" குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் மகாசங்கத்தினரும், இந்து மதத்தலைவர்களும் இணைந்து பேச்சு நடத்தினால் சமுக தீர்வை எட்டக்கூடியதாக இருக்கும். ஏனெனில் சில அரசியல்வாதிகள் இதனை வாக்கு வேட்டைக்காக பயன்படுத்துகின்றனர்."
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச...
5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை : வெளியான முக்கிய தகவல்
நாட்டின் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே இவர்களுக்கான பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் காலங்களில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைபடுத்தவுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த...
” சர்வதேச விசாரணையை புறந்தள்ள வேண்டாம்”
“தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல், அத்துடன் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நிராகரிப்பதாகவும் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அனைத்து...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி...





