சின்ன துரையை உடன் பதவி நீக்கவும் – ராதா வலியுறுத்து
மாத்தளை, ரத்வத்தை - கீழ்ப்பிரிவு தோட்டத்தில் தோட்ட துரை ஒருவர் அடாவடித்தனமாக நடந்துகொண்ட விடயம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இனியும் எம்மக்களை அடிமைகளாக நினைத்து அடாவடி செய்வதை ஒருநாளும் மக்கள் பிரதிநிதியான எமக்கு பார்த்துக்கொண்டிருக்க...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும், அதன்படி இதுவரை 60 ஆயிரத்து 36 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகளவான நோயாளர்கள்...
130 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ் - வடமராட்சி கிழக்கு முள்ளியான் கடற்பரப்பில் வைத்து கஞ்சாவுடன் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடத்தலுக்குப் பயன்படுத்திய படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
61 பொதிகளில் 130 கிலோ கிராம் கஞ்சா அடைக்கப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும்,...
மக்களுக்காக ஒன்றிணைவோம் – மலையக எம்.பிக்களுக்கு திகா அழைப்பு!
" மலையக மக்களுக்கான பொதுவான விடயங்களின்போது அனைத்து மலையக அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்." - என்று அழைப்பு விடுத்துள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான...
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!
தெஹிவளை, ஓபர்ன் பகுதியில் நேற்று (19) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், 30 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக...
அதிகாலை விபத்து – இருவர் உயிரிழப்பு
யாழில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இன்று (20) அதிகாலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலிகை பகுதியில்...
” அந்த காடையனை வெளியேற்றுங்கள்” – மனோ கடும் சீற்றம்
மாத்தளை, எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ரத்வத்த கீழ்பிரிவு தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளரை உடன் விலக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம்...
கடும் வெப்பத்தால் மன அழுத்தம் அதிகரிக்கும் -விசேட வைத்திய நிபுணர்
சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சூழல் வெப்பமடைதல் அதிகரித்துச்செல்லும் நிலையில் மன அழுத்தமும் உக்கிரமடையும் நிலைமை அதிகரித்துச் செல்கிறது என கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட...
தோட்ட நிர்வாகத்தின் அடாவடிக்கு எதிராக மாத்தளையில் போராட்டம்
தோட்ட நிர்வாகத்தின் அடாவடி செயலைக் கண்டித்து மாத்தளை , ரத்வத்த தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது தமக்கான காணி உரிமையும் வலியுறுத்தப்படவுள்ளது.
தோட்ட மக்களும், இளைஞர்களும் இணைந்து இப்போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
கச்சதீவை மீட்பதே தீர்வு – தமிழக முதல்வர் வலியுறுத்து
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்த தீர்வாக அமையும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரம் - மண்டபத்தில் நடைபெற்ற மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட...



