உள்ளாட்சி சபைகளில் 25 வீத இளைஞர் பிரதிநிதித்துவம் – சட்டமூலம் விரைவில் முன்வைப்பு
உள்ளூராட்சி மன்றங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார்.
இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வந்த ஆனால் கடந்த காலத்தில் இழந்த அந்த...
குருந்தூர் மலையில் பக்திப் பொங்கல் – நடந்தது என்ன? (விசேட தொகுப்பு)
முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் அழிக்கப்பட்ட ஆதிசிவன் ஐயனார் வழிபாட்டிடத்தில் இன்று கடுமையான கட்டுப்பாடுகளின் மத்தியில் பொங்கல்
விழா நடைபெற்றது.
இதில் தமிழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பொங்கல் விழாவைக் குழப்பியடிக்க முயன்ற ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்குவுக்கும்...
எதிர்காலத்தில் முட்டையின் விலையை குறைக்க முடியும்-மகிந்த அமரவீர
எதிர்காலத்தில் முட்டையின் விலையை குறைக்க முடியும் என கமத் தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தி குறைந்தமையால் முட்டை விலை உயர்ந்தது, எனினும் படிப்படியாக உற்பத்தி அதிகரித்து வருவதால் முட்டை விலை...
சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்
சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கல்வி முறையில் 40,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அவர்...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து எம்.பிக்களுக்கும் வேலுகுமார் அழைப்பு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
மக்கள் நலன்கருதி, நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் இப்பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு...
ஜனாதிபதிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ள பந்துல
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் பக்கமே நின்று தீர்மானங்களை எடுத்து வருகின்றார். அவரின் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்மானங்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு வழங்குவோம்.”
– இவ்வாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன...
வாட்டி வதைக்கிறது வறட்சி – 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிதவிப்பு
பதுளை, இரத்தினபுரி உட்பட நாட்டில் 15 மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியால் 60 ஆயிரத்து 943 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...
பதுளையில் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!
பதுளையில் ஐஸ் போதைப் பொருளுடன் நபரொருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை, ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, பதுளை வீரியபுர பகுதியில் உள்ள...
குருந்தூர் மலையில் உச்சகட்ட பாதுகாப்பு – பொலிஸார் குவிப்பு
குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் தென்பகுதியிலிருந்து சுமார் 5 பஸ்களில் நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட...
நிதி இல்லை – மனித புதைகுழி அகழ்வு பணி ஒத்திவைப்பு
போரில் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னியில் அண்மையில் வெளிப்பட்ட மனித புதைகுழி பற்றிய விசாரணைக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிதி கிடைக்காமையால் அகழ்வு பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த பாரிய புதைகுழிகள் தொடர்பான எதிர்கால விசாரணைகளுக்காக...




