ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு ஆரம்பம்
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சற்று...
மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் டெங்கு நோய்ப்பரவல் – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
டெங்கு நோய்த்தொற்றினால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,000 ஐ கடந்துள்ளதாக சிறிலங்காவின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நோய்த்தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 37...
பேஸ்புக்கிற்கு பெரும் அபராதம்
பேஸ்புக் நிறுவனத்துக்கு 14 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த உத்தரவில், மெட்டா நிறுவனம் தொடர்பான நட்டஈட்டை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்க...
2050 ல் பெருந்தோட்ட முறைமை இல்லாமலாக்கப்படும்!- புதிய அரசியல் முன்நகர்வு அவசியம் என்கிறார் திலகர்
மலையகம் 200 நினைவுகூர்தலின்போது மலையகம் 100 இனை நினைத்துப் பார்ப்பதும் அவசியம். அப்போது அனுஷ்டிப்புகள் இல்லாதபோதும் அமைப்பாக்க முயற்சியாக பெருந்தோட்டக் கட்டமைப்பைத் தழுவிய தொழிற்சங்க கலாசாரம் முன்வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இருந்தே மலையகம் 200...
எதிர்க்கட்சி தலைவருடன் வெளிநாட்டு தூதுவர்கள் பேச்சு!
12 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பில் நேற்று (25) மாலை நடைபெற்றது.
இதன்போது பல்வேறு விசேட விடயங்கள் தொடர்பில்...
சர்வக்கட்சி மாநாட்டில் மொட்டு கட்சியும் பங்கேற்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் பங்கேற்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
முல்லைத்தீவு மனித புதைகுழி – நீதிகோரி இடம்பெறவுள்ள போராட்டத்துக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) நடைபெறவுள்ள போராட்டத்திற்கும், பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (25)...
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் வடகொரியாவுக்கு திடீர் விஜயம்!
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே சொய்கு, வடகொரியாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே சொய்கு மற்றும் அந்நாட்டு இராணுவ குழுவினர், வடகொரியா நாட்டுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
இதன்படி,...
‘யாழ் நிலா’ கடுகதி ரயில் சேவை ஓகஸ்ட் 04ஆம் திகதி முதல் ஆரம்பம்
வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் வடக்குக்கு மேலும் ஒரு புதிய ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அந்த ரயில் சேவை எதிர்வரும் 04...
சீன வெளிவிவகார அமைச்சர் பதவி நீக்கம்!
சீன வெளிவிவகார அமைச்சர் Qin Gang, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சீன அரச ஊடகம் இத் தகவலை நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பொது வெளியில் தலை...




