போருக்கு பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 2,500 பேர் கைது
இலங்கையில் போருக்கு பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2009 டிசம்பர் 31 முதல் 2022 டிசம்பர் 31 வரையிலான...
லொஹான் ரத்வத்த தமிழ் கைதிகளுக்கு துப்பாக்கியை நீட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்தமை “நிரூபணமாகியுள்ளது“
கோட்டாபய ஆட்சிக் காலத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை சுட்டுக் கொல்ல முயற்சித்தமை ஒன்றரை வருடங்களின் பின்னர் அம்பலமாகியுள்ளது.
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
ஜனாதிபதியுடன் ஜீவனும் டில்லி பறக்கிறார் – ‘மலையகம் – 200’ இற்கான அழைப்பும் விடுப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்கின்றார்.
இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி...
மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 25 வயதுடைய இளைஞர் கைது
பிரத்தியேக வகுப்புக்குச் செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் களுத்துறை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை, கித்துலாவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய...
பல பகுதிகளுக்கு 20 மணிநேர நீர்வெட்டு
மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் 20 மணித்தியால நீர்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை (13) காலை 10 மணிமுதல் புதன்கிழமை (14) காலை 6 மணிவரை இந்த...
ஜிம்பாப்வே சென்ற இலங்கை அணிக்கு நடந்தது என்ன?
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்றுக்காக ஜிம்பாப்வே சென்ற இலங்கை அணி, அங்கு வழங்கப்பட்டுள்ள ஹோட்டல் அறைகளில் அனுமதிச் சீட்டுகள் இல்லாததால், சுமார் 3 மணித்தியாலங்கள் ஹோட்டலில் தரையில்...
இராஜினாமா செய்தார் அனுர
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க பதவி விலக தீர்மானித்துள்ளார்.
திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சின் செயலாளருக்கு உரிய இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடிதத்தின் நகல் தனக்கும் கிடைத்துள்ளதாகவும், ஆனால் பதவி...
ரூ. 600 லட்சம் செலவளித்து பாலம் அமைத்தும் பயன் இல்லை – வீதி குன்றும் குழியுமாக….
மஸ்கெலியா, பிரவுன்சிக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயா ஊடாக 600 லட்சம் ரூபா செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதன்மூலம் மக்களுக்கு உரிய பயன் கிட்டவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள...
திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் விபத்து – 10 பேர் பலி! ஆஸ்திரேலியாவில் சோகம்!!
New South Wales மாநிலத்தில் Hunter Valley பகுதியில் நேற்றிரவு பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 25 பேர் காயமடைந்துள்ளனர்.
Wandin Estate winery பகுதியில் நடைபெற்ற திருமண வைபத்துக்கு சென்று...
டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர் பாடசாலை மாணவர்கள்
இந்த வருடத்தின் நேற்றுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 42,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு...



