இலங்கை வானொலி சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையின் வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்படி, FM அலைவரிசை இல்லாது செய்யப்பட்டு, VHF அலைவரிசை ஊடாக வானொலி சேவை ஒலிபரப்பப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர்...
பல வருடங்களின் பின்னர் மீண்டும் பரவும் வைரஸ்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின் படி, இலங்கையில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி...
உக்ரைன் போரில் 20,000 ரஷ்ய படையினர் பலி!
உக்ரைன் போரில் டிசம்பர் மாதம் முதல் தற்போதுவரை 20 ஆயிரம் ரஷிய படையினர் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்கா கணித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 433-வது நாளாக...
குளவிக்கொட்டால் நான்கு மாணவர்கள் பாதிப்பு!
நோர்வூட், எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் நால்வர் குளவிக் கொட்டுக்கு இளக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி...
மீண்டும் குறையும் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விலை மாற்றம் நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித...
சஜித் அணியின் மே தின கூட்டத்தில் ராஜித பங்கேற்கவில்லை
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மயந்த திஸாநாயக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர், நேற்று கொழும்பு ஏ.ஈ.குணசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற, கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க...
துருக்கி தாக்குதலில் ஐ.எஸ் தலைவர் பலி
சிரியாவில் இஸ்லாமிய அரசு குழுவின் (ஐ.எஸ்) தலைவர் என சந்தேகிக்கப்படும் அபூ ஹுஸைன் அல் குரைசியை துருக்கிப் படை கொன்றதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் குழுவின் முன்னாள் தலைவர்...
முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்
வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மீண்டும் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மக்களை...
தேசிய வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்
தேசிய வெசாக் வாரம் இன்று(02) ஆரம்பமாகின்றது.
இம்முறை வெசாக் வாரம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்வருடம் அரச வெசாக் விழாவை புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே ஸ்ரீ ரத்னசிறி பிரிவேன் விகாரையில் நடத்துவதற்கு...
” ஜனாதிபதி பதவியில் இரு தடவைகள் ரணில் நீடிப்பார்”
தமது அரசியல் எதிரிகளின் மனங்களையும் வென்று நாட்டை மீட்பதற்கான பயணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார். அவர் இரு தடவைகள் ஜனாதிபதி பதவியை நிச்சயம் வகிப்பார் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...






